பொது தேர்வு குறித்து வெளியான தகவல்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  கவனத்திற்கு! 

Information released about the general examination! Attention students and teachers!

பொது தேர்வு குறித்து வெளியான தகவல்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  கவனத்திற்கு! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா  பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.பள்ளிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் தான்  அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறைகள் அனைத்தும் முடிவடைந்தநிலையில் இம்மாதம் 2ஆம் தேதி தான் பள்ளிகள் அனைத்தும் … Read more

அரசு பள்ளிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த முறையில் தான் நீங்கள் செயல்பட வேண்டும்!

Happy news for government schools! This is how you should operate from now on!

அரசு பள்ளிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த முறையில் தான் நீங்கள் செயல்பட வேண்டும்! தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கூறினார்கள்.எதிர்பார்தப்படியே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை தொடர்ந்து பெண்களுக்கு கட்டணமில்லாத பயண சீட்டு வழங்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது.அதனால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைபதற்காக எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் … Read more

கல்லூரிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அதிருப்தியில் மாணவர்கள்!

Change in the working hours of colleges! Dissatisfied students!

கல்லூரிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அதிருப்தியில் மாணவர்கள்! கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகாளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலமாக தான் நடத்தப்பட்டது.பொது தேர்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன்  மூலமாகத்தான் நடத்தப்பட்டது.போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு … Read more

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

For the attention of the students writing the public examination! The announcement made by the Department of Education!

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கபட்டது. கடந்த டிசம்பர் மாதம் தான் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் மீண்டும் … Read more

அரசு பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் குளறுபடி! மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

Continuity in the government school! Pity what happened to the students who ate lunch!

அரசு பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் குளறுபடி! மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்! தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நடைமுறை படுதப்பட்டுள்ளது.டெல்லி ஷாதாராவில் உள்ள அரசுப் பள்ளி மற்றும்  தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அனைத்து அரசு பள்ளியில் மதிய உணவு வழங்கபடுகிறது.அந்த வகையில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட ஒன்பது பள்ளி மாணவிகளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக … Read more

நேரா வைரஸ் தொற்று பாதிப்பு எதிரொலி! பள்ளிகளுக்கு விடுமுறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Nera virus infection echo! Action order issued by the government for school holidays!

நேரா வைரஸ் தொற்று பாதிப்பு எதிரொலி! பள்ளிகளுக்கு விடுமுறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் அங்கு செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டது.இதனை தொடர்ந்து இது குறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சில மாணவர்களின் பெற்றோருக்கு நேரா வைரஸ் தொற்று … Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்த செய்தி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

A message to all the colleges in Tamil Nadu! The order issued by the High Court!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்த செய்தி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! மதுரை கேகே நகரை சேர்ந்த பொழிலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் தமிழகத்தில் கல்லூரிகள் அதிகளவு பெருகி வருகின்றது.கடந்த ஆண்டு முதல் பெண்கள் அதிகளவு உயர்கல்வியில் பயின்று வருகின்றனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான கல்வி அறிவு இருக்கும் நிலையில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பல்வேறு விதமான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதனால் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! சத்துணவில் புதிய மாற்றம்!

Government school students came out with a strange plan! A new change in nutrition!

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! சத்துணவில் புதிய மாற்றம்! பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு எளிதில் நோய் தொற்று பாதிக்கும் வாய்ப்புள்ளது.அதனை தடுக்கும் வகையில் அரசு பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடு சரி செய்வதற்கு மகாராஷ்டிரா மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. அந்த திட்டத்தின் மூலமாக அரசு பள்ளிகளில் வழங்கும் சத்துணவில் தினை … Read more

முதல் கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு நாளை தொடக்கம்! செய்முறை தேர்வுகளும் ஆரம்பம்! மாணவர்கள் தவிப்பு

முதல் கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு நாளை தொடக்கம்! செய்முறை தேர்வுகளும் ஆரம்பம்! மாணவர்கள் தவிப்பு  ஐஐடியில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு நாளை தொடங்க இருக்கிறது. சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத இருக்கிறார்கள். தற்போது நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி  உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இன்ஜினியரிங் படிப்பதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வான ஜேஇஇ – ல் … Read more

இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை! 

இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை!  இடிக்கப்பட்ட ஆரம்பப் பள்ளியின் கட்டிடங்கள் மீண்டும் கட்டப்படாததால் மாணவ மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள இந்து ஆரம்பப்பள்ளி இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்படாததால் மாணவ மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இந்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த பள்ளியில் வார்டு சபை … Read more