தமிழ்நாடு வனத்துறையில் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: தமிழ்நாடு வனத்துறை, வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம் (AIWC) 2) இடம்: சென்னை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 03 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: Senior Research Fellow Research Assistant 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6) சம்பளம்: தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் … Read more

தமிழக அரசில் மாதந்தோறும் ரூ.85,000 சம்பளத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு !

தமிழக அரசில் மாதந்தோறும் ரூ.85,000 சம்பளத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு !

1) நிறுவனம்: தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் Tamil Nadu Green Climate Company (TNGCC) 2) இடம்: சென்னை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 08 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: Finance Officer – 1 பணியிடம் Technical Officer -1 பணியிடம் Admin Officer – 1 பணியிடம் Admin Associate – 4 பணியிடங்கள் Advisor – 1 பணியிடம் 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் … Read more

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்ட தகவல்! ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு தேதி வெளியீடு!

Information published by the Railway Recruitment Board in India! Date release for document verification and medical examination!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்ட தகவல்! ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு தேதி வெளியீடு! ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. ரயில்வே தேர்வு வாரியம், ரயில்வே துறையில் சுமார் 35 ஆயிரத்து 208 தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு வேலைவாய்பை அறிவித்திருந்தது.கடந்த மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்தியாவில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் கடந்த 2019 ஆம் ஆண்டு NTPC பணியிடத்திற்கு … Read more

படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இன்னும் கிடைக்கவில்லையா? இதோ உங்களுக்கான அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இன்னும் கிடைக்கவில்லையா? இதோ உங்களுக்கான அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!  படித்துவிட்டு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசின் உதவி தேவை தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பாக படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு  மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும்  திட்டத்தை செயல்படுத்தி  வருகிறது. அதன்படி பள்ளி இறுதி வகுப்பு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் … Read more

டெட் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

to-the-attention-of-those-who-passed-the-tet-first-paper-exam-notice-issued-by-the-teacher-selection-board

டெட் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! இலவச கட்டையாக் கல்வி உரிமை சட்டத்தின் படி அனைத்து பள்ளிகளிலும் இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கு இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த தேர்வானது மொத்தம் இரண்டு தாள் கொண்டுள்ளது.இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் கணினி வழியில் நடைபெற்றது. அந்த தேர்வின் முடிவுகள் … Read more

இந்த மாதம் இவர்களுக்கு ஊதியம் இல்லை? காரணம் இதுதானா வெளிவந்த அதிருப்தி தகவல்!

Are they not getting paid this month? This is the reason for the dissatisfaction information that came out!

இந்த மாதம் இவர்களுக்கு ஊதியம் இல்லை? காரணம் இதுதானா வெளிவந்த அதிருப்தி தகவல்! கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசாணை 151ன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த அக்டோபர் மாத சம்பளம் உள்ளிட்ட பணபலன்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து … Read more

மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! எஸ்எஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வை இனி தமிழில் எழுதலாம்!

Crazy update released by the central government! Tamil language will also be included in the exam conducted by SSC!

மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! எஸ்எஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வை இனி தமிழில் எழுதலாம்! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் குரூப் பி மற்றும் டி பிரிவு பதவிகளுக்கு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எஸ்எஸ்சி மூலம் நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த தேர்வின் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தாயாரிக்கப்பட்டுகின்றது. இந்நிலையில் முதல்முறையாக எஸ்எஸ்சி நடத்தும் பல்திறன் தேர்வை தமிழ் உள்பட 13 மொழிகளில் … Read more

குரூப் 3தேர்வு எழுதும் தேர்வர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் ஹால் டிக்கெட்!

Attention Candidates Writing Group 3 Exam! Hall ticket released today!

குரூப் 3தேர்வு எழுதும் தேர்வர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் ஹால் டிக்கெட்! டிஎன்பிஎஸ்சி கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் போன்ற பணியிடங்களுக்கு குரூப் 3 ஏ என்ற தேர்வு நடத்தப்படுகின்றது.மேலும் தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 3ஏ பணிகளுக்கான தேர்வு ஜனவரி 28 ஆம் தேதி நடத்தப்படும்.இந்த தேர்வுகள் நடப்பதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் முன்னதாகவே அறிவித்தது. … Read more

புதுக்கோட்டை பட்டதாரிகளுக்கு ஒரு அசத்தலான அறிவிப்பு…நல்ல ஊதியத்தில் அரசு வேலை !

  1) நிறுவனம்: மாவட்ட சுகாதார சங்கம் (DHS – District Health Society) 2) இடம்: புதுக்கோட்டை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 114 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: Staff Nurse 5) பணிக்கான தகுதிகள்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் B.Sc Nursing அல்லது DGNM போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். 6) சம்பளம்: தேர்வு செய்யப்படும் தகுதியான … Read more

மாதந்தோறும் ரூ.1 லட்சம் வரையிலான சம்பளத்தில் தமிழக அரசில் பணிபுரிய விருப்பமா ?

1) நிறுவனம்: ExServicemen பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ExServicemen Contributory Health Scheme – ECHS) 2) இடம்: நாக்பூர் 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 12 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: Medical Specialist, Medical Officer மற்றும் இன்னும் பிற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 5) பணிக்கான தகுதிகள்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். 6) … Read more