கர்ப்பம் தாங்காமல் போகிறதா.. கர்ப்பம் நிலைக்க தூக்கி எறியும் இந்த தோல் போதும்!!

கர்ப்பம் தாங்காமல் போகிறதா.. கர்ப்பம் நிலைக்க தூக்கி எறியும் இந்த தோல் போதும்!! திருமணம் ஆன பெண்கள் பலரும் சந்தித்து வரும் பிரச்சனைகளுள் கரு கலைந்து போகும் பிரச்சனையும் ஒன்று. இந்த பிரச்சனையை சரி செய்ய எத்தனையோ மருத்துவர்களையும், பலவிதமான மருந்துகளையும் பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள். ஆனால் எதுவும் பயனில்லாமல் போயிருக்கும். இந்த பதிவில் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அற்புதமான மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம். இந்த மருந்தை தயார் செய்ய தேவையான … Read more

மூட்டு வலியால் வேதனையா.. இதை 2 முறை தேய்த்து பாருங்கள்!! மூட்டு வலியே இருக்காது!!

மூட்டு வலியால் வேதனையா.. இதை 2 முறை தேய்த்து பாருங்கள்!! மூட்டு வலியே இருக்காது!! நீங்கள் தீராத மூட்டுவலியால் தினமும் வேதனையை அனுபவித்து வருகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. இந்த பதிவில் மூட்டு வலி, கை வலி, கால் வலி, முதுகு வலி போன்றவற்றை சரிசெய்ய அற்புதமான மருந்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். கை வலி, கழுத்து வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, கால் வழி, முதுகு வலி போன்றவை … Read more

தீராத தலைவலிக்கு சர்க்கரை போதும்!! நொடியில் வலி பறந்து போகும்!!

தீராத தலைவலிக்கு சர்க்கரை போதும்!! நொடியில் வலி பறந்து போகும்!! நம்மில் பல பேருக்கு நாள்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி ஆகியவை இருக்கும். நாம் என்னதான் மருந்து மாத்திரைகள் எடுத்தும் தலைவலி குணமாகாமல் இருந்திருக்கும். இந்த பதிவில் சொல்லப்படும் மருந்தை தயார் செய்து பயன்படுத்துவதால் தலைவலி என்பது நமக்கு இருக்காது. தலைவலிக்கான மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…   * கற்பூரவல்லி சாறு * நல்லெண்ணெய் * சர்க்கரை   செய்முறை முதலில் கற்பூரவல்லி இலைகளை … Read more

சொத்தை பல் வலியா?? 2 நிமிடத்தில் சரியாக இதோ இந்த இலை போதும்!!

சொத்தை பல் வலியா?? 2 நிமிடத்தில் சரியாக இதோ இந்த இலை போதும்!! சொத்தைப் பல், பல் வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய நிரந்தர தீர்வாக அற்புதமான மருந்தை இந்த பதிவில் எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம். சொத்தை பல் எதனால் வருகின்றது என்றால் நாம் உணவு உண்டபின் நம் பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகிறோம். அதானல் கிருமிகள் பற்களின் இடுக்குகளில் சேர்ந்து கொள்கின்றது. இந்த கிருமிகள் பற்களின் இடுக்குகளில் சேர்ந்து கொள்வதால் … Read more

மோரில் கலந்து குடித்த 1 மணி நேரத்தில் சக்கரை அளவு குறையும்!!

மோரில் கலந்து குடித்த 1 மணி நேரத்தில் சக்கரை அளவு குறையும்!! நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். டயாபடீஸ் எனப்படும் சர்க்கரை நோய் எல்லா வயதினருக்கும் சாதாரணமாகிவிட்டது. பிறகு காலை பல்துலக்குதல் போல இன்சுலின் போட்டுக் கொள்வதும், மாத்திரைகளும் நம் தினசரி எடுத்துக் கொள்வதுமாக வழக்கமாகிவிட்டது. இயற்கை முறையில் இதனை சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். மன அழுத்தம் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகுந்த … Read more

ஒரே வாரத்தில் கண் பார்வை தெளிவு பெற தினமும் இதனை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

நமது உடலின் அனைத்து பாகங்களுக்கு நன்மை செய்யக் கூடிய பனங்கற்கண்டை பத்திதான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். பனைமரம் இருக்கும் இடத்தில் தான் நீர்வளம் இருக்கும். பனை மரத்தில் இருந்து நமக்கு ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. பனங்கிழங்கு, நுங்கு, பதநீர், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பொருட்கள் பனைமரத்தின் மூலம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் தற்போது பனைமரங்கள் அழிந்து வருகிறது. நம் முன்னோர்கள் காலத்தில் பனைவெல்லம், கருப்பட்டி இதைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். நாம்தான் இதையெல்லாம் விட்டுவிட்டு வெள்ளை … Read more

தொடர் இருமலால் அவதியா?? ஐந்து நொடி போதும் அதிலிருந்து விடுபட!!

பனிக்காலம், கோடைகாலம் என எந்த காலமானலும் இருமல் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பணிக்காலத்தில் சற்று அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஏற்படும் வறட்டு இருமல் அவர்களை பாடாய்படுத்திவிடும். வறட்டு இருமலானது அதிக தொந்திரவு கொடுக்கக் கூடியது. மேலும், இருமல் என்பது அலர்ஜி மற்றும் பாக்டீரியாவினால் வரும். அலர்ஜியால் வரும் இருமலால் வேறு யாருக்கும் பாதிப்புகள் இல்லை. ஆனால் பாக்டீரியாவால் வரும் இருமல் அருகில் இருப்பவர்களுக்கும் தொற்றும். இருமும் போது வெளி வரும் பாக்டீரியா மற்றும் … Read more

இந்த 1 இலை போதும் மளமளவென தொப்பை கரையும்!!

இந்த இலை போதும் வெகுவிரைவில் தொப்பை கரைந்து போகும்! இன்றைய காலகட்டத்தில் உணவு முறை பழக்க வழக்கங்கள் மாறிவிட்ட நிலையில் நிறைய பேர் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். இயற்கை வழியில் உடல் எடையை குறைக்க சில எளிமையான வழிமுறைகளை பார்க்கலாம். கற்பூரவல்லி நறுமணமுள்ள மூலிகை. இது ஆரோக்கிய நன்மைகள் அதிகம் கொண்டுள்ளன. சளி இருமல் சிகிச்சைக்கு கற்பூரவல்லி கை கண்ட மருந்து. மேலும் இது ஆஸ்துமா, காய்ச்சல், நரைமுடி மற்றும் பொடுகு போன்றவற்றுக்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது. … Read more

இந்த 1 பானம் ட்ரை பண்ணுங்க.. படை மற்றும் தோல் நோயிலிருந்து முற்றிலும் விடை பெறலாம்!!

படை என்பதும் ஒரு வகையான தோல் வியாதியாகும். இது சருமத்தில் வெளிர் சிவப்பு நிறத்தில் உருவாகும். இது சருமத்தில் லேசான வீக்கம், அதில் அரிப்பு, அந்த அரிப்பு பிற இடங்களில் பரவுதல், இதனால் சருமத்தில் எரிச்சல் போன்றவைகளை உண்டாக்கும். பெரும்பாலும் இது ஒவ்வாமை காரணமாக உண்டாகிறது. சில வகைகள் ஒவ்வாமை இல்லாமலும் உருவாகிறது. இந்த படை எனப்படும் தோல் நோய்கள் அதிகபட்சமாக 6 வாரங்களில் குணமாகும். அடுத்து வண்டுகடி ஆரம்ப நிலையில் கடிபட்ட இடத்தில் தோல் அரிப்பெடுக்கும். … Read more

இதை மட்டும் செய்யுங்கள் கால் ஆணி உடனே சரியாகும்!! ஆயுசுக்கும் வராது!!

இதை மட்டும் செய்யுங்கள் கால் ஆணி உடனே சரியாகும்!! ஆயுசுக்கும் வராது!! கால் ஆணி பொதுவாக கால்களின் அடிப்பகுதியில், கால்விரல்களின் பக்கங்களில், விரல்களில் உருவாகும் கடினமான இறந்த தோலின் உருவாக்கம் ஆகும். கால் ஆணி மிகவும் வேதனையானவை மற்றும் தோல் தொடர்ந்து உராய்வை சந்திக்கும் போது இது தோன்றும். அவற்றின் அளவு சிறியது முதல் பெரியது மற்றும் மூன்று வெவ்வேறு வகைகளைக் கொண்டுள்ளது.கடினமான கால் ஆணி, மென்மையான கால் ஆணி, விதை கால் ஆணி எ என் … Read more