நைட் தூக்கம் வரவில்லையா? இந்த டிப்ஸ் ஒன்றை செய்யுங்கள்! நன்கு தூக்கம் வரும்!

Didn’t get the night’s sleep? Do one of these tips! Comes to sleep well!

நைட் தூக்கம் வரவில்லையா? இந்த டிப்ஸ் ஒன்றை செய்யுங்கள்! நன்கு தூக்கம் வரும்! இன்சோமினியா என்னும் தூக்கமின்மையால் இன்றைய இளைஞர்கள் பலர் பெரும் பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். இதற்கு காரணம் நைட் சிப்ட், பகல் நேர வேலை என மாறி மாறி வருவதால் உடல் முறையற்ற செயல்படுவதால் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி இரவு நேரத்தில் கைபேசி பயன்படுத்துவதால் தூக்கமின்மை குறையும். அடுத்து மிக முக்கிய காரணமான ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் இல்லாத நபர் யாருமில்லை. அஸ்வகந்தா: ஏராளமான … Read more

ஐயோ! இந்த அறிகுறி இருந்தால் மன அழுத்த நோயா? அலர்டா இருங்க!

Oops! Depression if you have this symptom? Stay alert

ஐயோ! இந்த அறிகுறி இருந்தால் மன அழுத்த நோயா? அலர்டா இருங்க! பெண்கள் பெரும்பாலும் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனிப்பதில்லை. குடும்ப பொறுப்பு மற்றும் குடும்ப குடும்ப சூழ்நிலை ஆகியவற்றால் தமிழக உடலை பெரும்பாலும் கவனிப்பதில்லை.சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மற்றவர் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். பெண்கள் அன்றாட வாழ்க்கையில் வேலை, சமையல்,உணவு, குடும்பம் மற்றும் குழந்தை போன்றவற்றை காரணமாக மற்றவர் தேவைகளை மட்டுமே கவனிக்கிறார்கள். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு தான் பெருமளவு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. யாராவது … Read more

Wow..உடலை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ! இந்த டிப்ஸ் பாருங்கள் !

Wow..to keep the body sexy and healthy! Check out these tips!

Wow..உடலை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ! இந்த டிப்ஸ் பாருங்கள் ! அபியங்கா என்பது ஆயுர்வேத மசாஜ் பயிற்சி மற்றும் தினசரி சடங்காகும். இதனை சிநேகனா என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் அமைப்பு, அழகு, செரிமானம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இந்த ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகிக்கிறது.வாத கோளாறு, தாகமாக இருக்கும் போது, உலர்ந்த தோல் முடி மற்றும் நகங்கள் வறட்சி, உடல் பலவீனமான உணர்வு, மூட்டு வலி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் அல்லது சமநிலையின்மை … Read more

பிறந்த குழந்தையை செல்போனில் புகைப்படம் எடுக்கக்கூடாது! அதற்கான காரணமென்ன?

பிறந்த குழந்தையை செல்போனில் புகைப்படம் எடுக்கக்கூடாது! அதற்கான காரணமென்ன? முன்னோர்கள் காலத்தில் குழந்தை பிறந்தவுடன் தாய் சேய் இருவரையும் நன்றாகவும் பாதுகாப்பாகவும் பார்த்து கொள்வார்கள். அப்பொழுது ஃபோன் போன்ற எந்த ஒரு வசதிகளும் இருக்காது. குறிப்பாக போன் மூலம் புகைப்படம் போன்றவற்றை எடுக்க இயலாது அதனால் குழந்தைகளின் பார்வை திறன் மிகுதியாக காணப்படும். நம் முன்னோர்கள் 100 வயது ஆனாலும் கண் கண்ணாடி பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இந்த டிஜிட்டல் உலகம் வந்ததும் பிறந்த ஒரு மணி … Read more

குழந்தைகளுக்கு பால் கொடுப்பவர்களா? உடனே இவைகளை எல்லாம் நிறுத்துங்கள்!

குழந்தைகளுக்கு பால் கொடுப்பவர்களா? உடனே இவைகளை எல்லாம் நிறுத்துங்கள்! குழந்தைகளின் நலனுக்காக சில வகையான உணவுப் பொருட்கள்களை சாப்பிடுவதை தவிர்த்து விடவேண்டும். ஏனெனில் நீங்கள் சாப்பிடும் உணவுதான் உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழியாக சென்றடைகின்றன. நாம் உண்ணும் சில உணவுகள் குழந்தைகளுக்கு சிறந்தது அல்ல. தாய்ப்பால் கொடுக்கும் சில தாய்மார்கள் ஒன்பது மாதங்களுக்கு உணவில் அக்கறை எடுத்துக்கொண்டு வரவேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் தாய்மார்கள் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் எந்த மாதிரியான உணவுகளை … Read more

அலர்ட்! முருங்கை கீரையில் தீமையும் உள்ளதா? Murungai Keerai Theemaigal in Tamil

அலர்ட்! முருங்கை கீரையில் தீமையும் உள்ளதா? Murungai Keerai Theemaigal in Tamil நாம் உடலுக்கு ஆரோக்கியமான  உணவுகளை தினந்தோறும் எடுத்துக்கொள்கிறோம். ஆரோக்கியம் நிறைந்த உணவு பொருட்களை அதிகம் எடுத்து கொண்டாலும். அது நமது உடலுக்கு அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். அதாவது அளவுக்கு மீறி அருந்தினால் அமிர்தமும் நஞ்சு என்று  நமது முன்னோர்கள் பழமொழிக்கு மூலம் உணர்த்துகிறார்கள். முருங்கைக்கீரை நன்மைகள் : Murungai Keerai Nanmaikal in Tamil முன்னோர்கள் உணவு முறையிலும் சரி, … Read more

இத்தனை நாள் இது தெரியாமல் போய்விட்டதே! முட்டையில் இவ்வளவு பயனா! 

இத்தனை நாள் இது தெரியாமல் போய்விட்டதே! முட்டையில் இவ்வளவு பயனா! முகம் பளிச்சிட ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு முட்டையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி துணியால் முகத்தைத் துடைத்து மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர இதனை செய்யலாம். … Read more

இவளோ நாள் இது தெரியாம போச்சே? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்?

இவளோ நாள் இது தெரியாம போச்சே? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்? எலுமிச்சைக் கனி ஒரு சிறந்த அதிசயக்கனி என்பார்கள். எல்லாக் காலங்களிலும் இக்கனி கிடைக்கிறது. பித்தம் குறைப்பதால் பித்த முறி மாந்தர் என்றும் அழைக்கப்படுகிறது. இவை தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்குகிறது. எலுமிச்சை பழம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு குடிப்பதால் சிறுநீரகத்தில் கற்கல் உருவாவது தடுக்கப்படுகிறது. உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை … Read more

மஞ்சளை பற்றி தெரியாத உண்மை! இதனால் யாருக்கு அதிக நன்மை?

மஞ்சளை பற்றி தெரியாத உண்மை! இதனால் யாருக்கு அதிக நன்மை? மஞ்சள் சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது. பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது. சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது. பெண்கள் நெற்றிப்பொட்டில் மஞ்சள் பொடியை இடும் பெண்களுக்கு ஆக்ஞா சக்கரம் மெதுவாகத் திறக்கப்பட்டு ஆன்மிகச் சக்தி பெருக் கெடுக்கிறது. கர்ப்ப காலத்திலும் மஞ்சளைப் பெண்கள் பூசுவதாலும் அருகில்  வைத்துக் கொள்வதாலும்,தீயசக்திகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் … Read more

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! வெந்தயத்தில் இத்தனை மகத்துவங்களா!

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! வெந்தயத்தில் இத்தனை மகத்துவங்களா! வெந்தயம் இவை உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. நம் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள் வெந்தியம். இதன் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும் இருக்கும் வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.மேலும் வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தையும் தருகிறது. வெந்தயத்தில் வைட்டமின் c இருப்பதால் அது முகத்தை பளிச்சென்று மாற்றும். … Read more