நோய்தொற்றுக்கு சாவுமணி அடிக்கும் வேப்பமரத்தின் சாறு!

நோய்த்தொற்றை முற்றிலுமாக அழிப்பதற்கான மருந்துகள் தொடர்பாக இன்று வரையிலும் உலகளாவிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. உலகளாவிய புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மருத்துவ விஞ்ஞானிகள் பலரும் இது தொடர்பான ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். அதோடு சித்த மருத்துவ முறையிலும் இந்த நோய் தொற்றுக்கு எதிரான மருந்துகள் இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அறிவியல் சார்ந்த மருத்துவம் மட்டுமல்லாமல் இயற்கை சார்ந்த மருத்துவத்திலும் இந்த … Read more

ஆபத்து நிறைந்திருக்கும் பிஸ்கட்டுகள்:! குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்! எச்சரிக்கை!!

ஆபத்து நிறைந்திருக்கும் பிஸ்கட்டுகள்:! குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்! எச்சரிக்கை!! 6 மாதத்திலிருந்தே குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகள் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றோம்.அதுவும் சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு காலையில் எழுந்தவுடனே பாலும் பிஸ்கட்டும் கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளனர். ஆனால் அதிக அளவு பிஸ்கட்டை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம் என்பது எத்தனை பேர் அறிந்துள்ளோம்?? ஆம் பிஸ்கட்டுகளில் சுவைக்காக சுக்ரோஸ் எனப்படும் வெள்ளை சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து,இளம் வயதிலேயே சர்க்கரை … Read more

பாயில் தூங்கினால் உடலின் இந்தப் பிரச்சனைக்கெல்லாம் தீர்வா??

பாயில் தூங்கினால் உடலின் இந்தப் பிரச்சனைக்கெல்லாம் தீர்வா?? நாம் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து விட்டது.அதேபோன்று மனிதனுக்கு ஏற்படும் நோய்களும் வளர்ந்துவிட்டன. தற்போதைய காலகட்டத்தில் டெக்னாலஜி மாற்றத்தின் காரணமாக நாம் பல ஆரோக்கியமான பாரம்பரிய பழக்க வழக்கங்களை மறந்தே விட்டோம்.அதில் ஒன்றுதான் தரையில் பாய் விரித்து தூங்குவது. தரையில் பாய் விரித்து தூங்கினால் நம் உடலுக்கு நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு ஏராளமான நன்மைகள் இருக்கின்றது. அதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக … Read more

சுடுநீரை குடிப்பவரா நீங்கள்:? இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

சுடுநீரை குடிப்பவரா நீங்கள்:? இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! இன்றுள்ள பலரும் செரிமானத்திற்கு உதவுமென்று உணவு உண்ட பிறகு சூடான நீரை குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சுடு நீர் குடித்தால் உணவு எளிதில் செரிமானமாகும் என்பது உண்மையே! ஆனால் மிகச்சூடாக உணவு உட்கொள்வதோ அல்லது நீரை குடிப்பதோ இயற்கைக்கு மாறான ஓர் செயலாகும். அதாவது பரிணாம வளர்ச்சியின் படி நாம் ஒரு உணவினை சமைத்து மென்மையாக்கி அதனை வாயினால் மென்று கூல் போன்ற … Read more

மனதில் புது நம்பிக்கை பிறக்க மனோமய கோசம்!

பாய் விரிப்பில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும் முதுகெலும்பு நேராக இருக்கவேண்டும். இருகால்களையும் நீட்ட வேண்டும், ஒவ்வொரு காலாக மடித்து இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடை மேலும், போட வேண்டும். இரு கைகளையும் சின் முத்திரையில் வைக்க வேண்டும், பெருவிரலை ஆட்காட்டி விரல் நுனியில் இணைக்க வேண்டும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கவேண்டும், மெதுவாக மூச்சை இழுத்து மிகவும் மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும். 10 முறைகள் இதனை செய்த … Read more

ருசியான மொச்சை சாம்பார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் உலர் மொச்சை- 100 கிராம் சாம்பார் பொடி-2ஸ்பூன் துவரம் பருப்பு- 100 கிராம் புளி-எலுமிச்சைப்பழ அளவு தேங்காய்த்துருவல்- சிறிய கப் கடுகு, வெந்தயம், 1ஸ்பூன் தனியாத்தூள்-1 ஸ்பூன் கடலைப்பருப்பு-1ஸ்பூன் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள்- சிறிதளவு எண்ணெய், உப்பு தேவையான அளவு. செய்முறை மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவேண்டும் துவரம்பருப்பை குழைவாக வேக விட வேண்டும் தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை, எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய்த் துருவல் சேர்த்து … Read more

இதயக்கோளாறு ரத்தஅழுத்தம் உள்ளிட்டவை வராமலிருக்க இதோ ஒரு அற்புத வழி!

பாய்விரித்து குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு கையால் காலை மடக்கி பிடிக்க வேண்டும், மூச்சை மெதுவாக இழுத்து தலையை மேல் நோக்கி பார்க்க வேண்டும். 10 நொடிகள் அப்படியே இருக்க வேண்டும். அதன் பிறகு மெதுவாக தரையில் படுக்க வேண்டும். மறுபடியும் இதே போல பயிற்சி செய்ய வேண்டும் 3 முறைகள் பயிற்சி செய்யவும், காலை, மாலை, 2 வேளையும் சாப்பிடுவதற்கு முன்னால் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். வயிற்றுப்பகுதி நன்றாக அமுக்கப் படுவதால் உடலை ஒரு … Read more

பத்தே நிமிடத்தில் பன்னீர் டோஸ்ட் ரெடி!

தேவையான பொருட்கள் பன்னீர்-100 கிராம் மிளகாய்த்தூள்-தேவைக்கேற்றவாறு உப்பு-தேவைக்கேற்றவாறு நெய்-4 டீஸ்பூன் செய்முறை பன்னீரை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும், நறுக்கிய பன்னீரை மிளகாய்த்தூள், உப்பு, உள்ளிட்டவற்றை சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். வாணலில் நெய்யை விட்டு உருகியதும் பன்னீரை போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்க வேண்டும். இறுதியில் அதன் மேல் மிளகு தூள் தூவி பரிமாறலாம் சுவையான பன்னீர் ரோஸ்ட் ரெடி, இந்த பன்னீர் தோசை அப்படியே சாப்பிடலாம் விருப்பமிருந்தால் … Read more

மன அழுத்தம் நீங்க பிராணமய கோசம்!

நேராக நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும், முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும், கண்களை மூடி இருகைகளையும் சின் முத்திரை வைத்து மிக மெதுவாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். மிக மெதுவாக மூச்சை வெளியே விட வேண்டும், அதே போல பத்து முறைகள் காலை மற்றும் மாலை பயிற்சி செய்ய வேண்டும். 1மணி நேரத்திற்கு ஒரு முறை 2 நாசிகள் வழியாக மூச்சை இழுத்து மிகவும் மெதுவாக மூச்சை விட வேண்டும், 5 முறைகள் இதேபோல செய்ய வேண்டும். … Read more

தொப்பையை குறைக்க வேண்டுமா? தேங்காயை இப்படி சாப்பிட்டாலே போதும்!!

தொப்பையை குறைக்க வேண்டுமா? தேங்காயை இப்படி சாப்பிட்டாலே போதும்!! தேங்காயை நாம் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக தான் அறிந்திருப்போம் ஆனால் தேங்காயை இப்பிடிச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இதுமட்டுமின்றி நாம் அன்றாட உணவில் தேங்காயை சேர்த்துக் கொள்வதினால் உடலின் பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக அமையும். தேங்காயில் பாஸ்பரஸ், இரும்பு சத்து உள்ளிட்ட தாதுப் பொருட்கள்,புரதச் சத்து, கால்சியம்,மாவுச்சத்து,நார்ச்சத்து,கொழுப்புச்சத்து போன்ற உடல் இயக்கத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் தேங்காயில் … Read more