ஆன்மிகத்தில் அதிக நாட்டம்!! கலெக்டர் செய்த செயலால் மக்கள் அதிர்ச்சி!!

It is reported that Nagaraj, who is an additional collector, is going to become a saint

Karnataka:கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக இருக்கும் நாகராஜ் துறவியாக மாறவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் இன்று பல லட்ச இளைஞர்களின் கனவாக அரசு வேலை இருக்கிறது. அரசு வேலை பெறுவதற்காக இளைஞர் போட்டிப்போட்டு தேர்வுகளுக்கு படித்து வருகிறார்கள். அது சிலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்தநிலையில் கலெக்டராக பணிபுரியம் ஒருவர் அந்த அரசு வேலையை உதறிவிட்டு துறவறம் செல்லப்போவதாக அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்வு கர்நாடக மாநிலம் மண்டியா … Read more

அந்த பையனுக்கு பயம் இல்ல..ஜெய்ஸ்வால் செய்த காரியம்!! நான் பண்ண மாட்டேன் இங்கிலாந்து கேப்டன்!!

what-jaiswal-did

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நடைபெற்ற முடஹ்ல் போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் செய்த காரியத்தை பாராட்டிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடைபெற்று பெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஹர்ஷித் ராணா வீசிய பந்தை எதிர்கொண்ட … Read more

புதிய நிபந்தனைகளுடன் பிரதமர் வீட்டு வசதி திட்டம்!! இவங்களுக்கு மட்டும் தான்!!

மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பயன் கிடைக்காது என்பதை விளக்கமாக தெரிவித்துள்ளனர்.   இந்த ஆண்டோடு PM ஆவாஸ் யோஜனா திட்டம் முடிவடைய இருந்தது. ஆனால் அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை நீட்டித்துள்ளது.இந்த நிலையில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.   பிரதான் மந்திரி ஆவாஸ் … Read more

தென் கொரியாவை உலுக்கிய அதிபரின் உத்தரவு!! 6 மணி நேரத்தில் திரும்ப பெற்ற அவசரநிலை!!

President's order that shook South Korea

south korea: திடீரென அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனத்தை 6 மணி நேரத்தில் திரும்ப பெற்றார் தென்கொரிய அதிபர் யூன். தென்கொரிய அதிபர் யூன் அவசர நிலை அறிவிக்கப்பட்ட 6 மணி நேரத்திற்குள் அந்த அவசர நிலை பிரகடனத்தை வாபஸ் வாங்கியுள்ளது.  எதிர் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக தென்கொரிய அதிபர் யூன் தேசிய சபை கொடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவசர நிலை பிரகடனத்தை திரும்பப் பெறப்படும் என அறிவித்தார். அமெரிக்காவின் நெருங்கிய நாடுகளில் ஒன்று தான் … Read more

20,000 மதிப்புள்ள இலவச சூரிய அடுப்பு!! பெண்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் பெண்களினுடைய சமையலறையில் பயன்படும் வகையிலும் மத்திய அரசு பெண்களுக்கான சூரியா அடுப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.   மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பெண்களுக்கான பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மம்தா அரசு பெண்களுக்கு லட்சுமியின் பண்டார் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில், அரசு ஆயிரம் ரூபாய் வழங்குகிறது.   இதனை போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பெயர்களில் பெண்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பெண்களின் மேம்பாட்டிற்காக … Read more

டிசம்பர் 14ஆம் தேதிக்கு மேல் அமல்படுத்த இருக்கும் ஆதாரின் புதிய விதி!! இனி அனைத்திற்கும் வசூலிக்கப்படும் கட்டணம்!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது ( UIDAI ) கடந்த சில மாதங்களாகவே ஆதா சம்பந்தப்பட்ட சில அறிவிப்புகளை தெரிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது டிசம்பர் 14ஆம் தேதியிலிருந்து புதிய விதி ஒன்றை அமல்படுத்த உள்ளது.   அதாவது, டிசம்பர் 14ஆம் தேதிக்கு மேல் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனில் அதற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுடைய ஆதார் அட்டைகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால் … Read more

வடகொரியா போல நள்ளிரவில் மாறிய தென் கொரியா!! திடீரென போடப்பட்ட அவசரநிலை பிரகடனம்!!

தென்கொரியா நாடானது தன்னுடைய 50 ஆண்டு வரலாற்றில் இல்லாதது போன்ற புதிய மாற்றமாக நேற்று இரவு அவசர நிலை பிரகடனத்தை உறுதி செய்தது.   தென்கொரியாவின் நேரப்படி நேற்று இரவு 10 மணியளவில் அந்நாட்டின் ஜனாதிபதி யூன் சுக் யோல் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது :-   இரவு 11 மணி முதல் இராணுவச் சட்டம் அமலாகும் என்று அறிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இதனால் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இந்த அவசரநிலை … Read more

பங்களாதேஷில் இந்து துறவிக்காக வாதாட வழக்கறிஞர்கள் தயக்கம்

பங்களாதேஷில் இந்து துறவிக்காக வாதாட வழக்கறிஞர்கள் தயக்கம் வங்கதேசத்தில் இந்து துறவியின் சார்பாக நிற்க எந்த வழக்கறிஞரும் துணியவில்லை, அவர் ஒரு மாதம் சிறையில் இருப்பார் பங்களாதேஷில் இஸ்லாமியர்களால் அச்சுறுத்தப்பட்டதால், சட்டோகிராமில் உள்ள எந்த வழக்கறிஞரும் இப்போது சிறையில் உள்ள இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரியின் ஜாமீன் விசாரணைக்காக போராடவில்லை. தாஸின் முன்னாள் வழக்கறிஞர் கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு ICU இல் உயிருக்குப் போராடுகிறார், மேலும் துறவி இப்போது ஒரு மாதம் சிறையில் இருக்க … Read more

“பி.பி.எஃப்-இல் முதலீடு: மாதம் ₹91,000 வரை ஓய்வூதியம் பெறலாம்! எப்படி?”

மக்களின் நீண்டகால நிதி பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பி.பி.எஃப் (Public Provident Fund) திட்டம், மிகவும் லாபகரமான முதலீட்டு திட்டமாக மாறியுள்ளது. மிகச்சிறந்த வட்டி விகிதம் மற்றும் வரிவிலக்கு போன்ற பலன்களுடன், இந்தத் திட்டம் உங்களை மாதம் ₹91,000 வரை ஓய்வூதியத்தை பெற வழிவகுக்கும். எப்படி என்று பார்க்கலாம்! பி.பி.எஃப் திட்டத்தை எந்த இந்திய குடிமகனும் இந்திய அஞ்சலகங்களில் தொடங்கலாம். வட்டி விகிதம்: 7.1% குறைந்தபட்ச முதலீடு: ₹500 அதிகபட்ச முதலீடு: ₹1.5 லட்சம்/வருடம் லாக்-இன் காலம்: 15 … Read more

**கிங்ஃபிஷர் பிரீமியம் பீர்: இந்தியாவின் பியரின் வெற்றி மற்றும் அதிரடியான உலகளாவிய போட்டி!**

ஃபிஷர் பிரீமியம் பீர், இந்தியாவின் தலைசிறந்த பீர் பிராண்டாக முன்னணி வகிக்கிறது! அதன் குறைந்த அமிலத்தன்மை, மென்மையான தன்மை மற்றும் உலகளாவிய பார்வையில் அமோகமான மதிப்பை பெற்றுள்ளது. இந்த பிரீமியம் பீர், உயர்தர மால்ட் பார்லி மற்றும் சாஸ் ஹாப்ஸ் கொண்டு தயாரிக்கப்படுகிறது, இது நவீன மற்றும் சுவையுடன் கூடிய ஒரு பீர் ஆகும்.   இந்த பியரின் தயாரிப்பு வழிமுறை, 200 வெவ்வேறு காசோலைகளை உள்ளடக்கிய, சர்வதேச பேல் லாகர் பாணியை அடிப்படையாகக் கொண்டது. பில்ஸ்னர்-பாணியில் … Read more