பிரதம மந்திரி வீடு வசதி திட்டத்தில் பயன் பெற வேண்டுமா!! புதிய நிபந்தனைகளை அறிவித்த மத்திய அரசு!!
Pradhan Mantri Awas Yojana:ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டத்தில் உள்ள புதிய நிபந்தனை அறிவித்து இருக்கிறார். “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” என்ற திட்டம் என்பது ஒரு கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது ஆகும். இதன் மூலம் நகர்ப்புறங்களில் மலிவு விலையில் வீடுகள் வாங்க அல்லது வாடகைக்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளில் (2024-25 முதல் 2028-29 … Read more