இந்திய கேப்டனை பலவீனப்படுத்தும் ஆஸ்திரேலியா!! முத்தையா முரளிதரனை தொடர்ந்து பும்ரா!!
cricket: இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்து வீச்சு சரியானதா? அவரை தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா ரசிகர்கள் விமர்சனம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடி முடித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் அபார வெற்றிக்கு காரணமாக பும்ரா முக்கிய வீரராக இருந்தார். இந்நிலையில் இவரை பலவீனப்படுத்த ஆஸ்திரேலியா மீடியா முயற்சி செய்து வருகிறது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 … Read more