இந்திய கேப்டனை பலவீனப்படுத்தும் ஆஸ்திரேலியா!! முத்தையா முரளிதரனை தொடர்ந்து பும்ரா!!

australia-to-weaken-the-indian-captain

cricket: இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்து வீச்சு சரியானதா? அவரை தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா ரசிகர்கள் விமர்சனம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடி முடித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் அபார வெற்றிக்கு காரணமாக பும்ரா முக்கிய வீரராக இருந்தார். இந்நிலையில் இவரை பலவீனப்படுத்த ஆஸ்திரேலியா மீடியா முயற்சி செய்து வருகிறது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 … Read more

திடீரென இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போரை நிறுத்திய USA!! இரு படைகளுக்கும் வந்த முக்கிய விதிமுறைகள்!!

usa-stopped-the-israel-hezbollah-war

israel: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போரை நிறுத்தம் ஒப்பந்தம் மற்றும் சில விதிகளையும் விதித்துள்ளது அமெரிக்கா. இந்த போர் தொடக்கத்தில் இஸ்ரேல் காசா மீதான போரில்  ஹிஸ்புல்லா அமைப்பு காசாவுக்கு ஆதரவாக களமிறங்கியது. இந்த ஆதரவுக்கு காரணமாக லெபனான் மீது இஸ்ரேல் அமைப்பு தாக்குதலை அறிவித்தது. இந்த தாக்குதல் தற்போது வரை மோசமான நிலைக்கு முன்னேறி வரும் நிலையில் தற்போது இந்த போர் நிறுத்தப்படுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

csk அணியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய குழப்பம்!! சோகத்தில் தத்தளிக்கும் ரசிகர்கள்!!

The biggest confusion in the csk team

ipl: csk அணியில் புதிய வீரர்கள் வாங்கப்பட்ட நிலையில் எந்த அளவுக்கு மகிழ்ச்சி உள்ளதோ அதே அளவிற்கு குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள் ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் நாம் எதிர்பார்த்தது மற்றும் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. மேலும் இதில் csk அணி தற்போது பலமான அணியியை கட்டமைத்துள்ளது. இந்த மெகா ஏலத்தில் சிறப்பான வீரர்களை தேர்வு செய்துள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து … Read more

ஒரே நாடு ஒரே சந்தா!! மத்திய அரசின் கல்வித் துறைக்கான சிறந்த திட்டம்!!

modi

மத்திய அரசானது அரசின் கீழ் உள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு ஏற்ற வகையில் ஒரே நாடு ஒரே சந்தா என்ற புதிய திட்டத்தினை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் பேராசிரியர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, “ஒரே நாடு, ஒரே சந்தா” என்ற மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் … Read more

இந்தியன் ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!! டிசம்பர் 2 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்கள்!!

Important Announcement of Indian Railways!! Trains canceled till December 2!!

இந்தியன் ரயில்வே ஆனது பயணிகள் தங்களுடைய பயணத்தில் நிம்மதியாக செல்லும் வகையில் பல திட்டங்களை உருவாக்கி வருகிறது. தற்சமயம் அந்த திட்டங்களை ரயில்கள் ரத்து செய்யப்படுவதற்கான காரணமாகவும் அமைந்துவிட்டது. வரும் நாட்களில் நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டால், ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலை முன்கூட்டியே சரிபார்க்கவும். டிசம்பர் 2 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த விவரங்கள் :- ✓ பிலாஸ்பூரிலிருந்து இயக்கப்படும் 18234 பிலாஸ்பூர்-இந்தூர் நர்மதா எக்ஸ்பிரஸ் நவம்பர் 23 முதல் … Read more

EPFO பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! நவம்பர் 30 ஆம் தேதியே கடைசி நாள்!!

Important Notice for EPFO ​​Users!! November 30th is the last day!!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடர்பான சில விஷயங்களை நவம்பர் 30ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. அதன்படி, EPFO பயனர்கள் மூலம் நிர்வகிக்கப்படும் இஎல்ஐ (ELI) என்கிற எம்ப்ளாய்மென்ட் லிங்க்டு இன்சென்டிவ் (Employment Linked Incentive) திட்டத்தின் பலனை பெற விரும்பும் பணியாளர்கள், 2 கட்டயாமான விஷயங்களை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு :- ✓ … Read more

“பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா” திட்டத்தால் தமிழக மக்களுக்குப் பயனில்லை! சுகாதார சீர்திருத்த திட்ட இயக்குனர் தகவல்!

"Pradhan Mantri Jan Arogya Yojana" is not useful for the people of Tamil Nadu! Director of Health Reform Program Information!

தமிழக அரசின் சார்பில் மக்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மூத்த குடிமக்களுக்குக் கூடுதலான சலுகைகள் தமிழக அரசு அளிக்கிறது. இதனால் 60 வயதிற்கு மேற்பட்டோர் பெரிதும் பயனடைகின்றனர். அந்த வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் “பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா” திட்டமும் தமிழகத்தில் இணைந்துள்ளது. பயனாளிகளின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயன் பெறுபவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.2 லட்சம் … Read more

ஒட்டகங்களுக்கு பாம்பை உணவாக கொடுக்கும் நடைமுறை.. பாம்பை உணவாக கொள்ளும் ஒட்டகங்களின் நிலை என்ன?

The practice of feeding snakes to camels.. What is the condition of camels that feed snakes?

ஒட்டகங்களின் உணவு பட்டியலில் காய்கறிகள், பழங்கள், மற்றும் இலைகள் போன்றவை இருக்கும். சில இடங்களில் ஆச்சரியத்தைத் தரும் வகையில் உயிருள்ள பாம்புகளை ஒட்டகங்களுக்கு உணவாக வழங்கும் நடைமுறை புழக்கத்தில் உள்ளது. இந்த நடைமுறை பல காலமாக தொண்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த அச்சுறுத்தும் நடைமுறை மருத்துவ குணம் நிறைந்ததாக கருதப்படுகிறது. “ஹம் என்ற நோயால்” பாதிக்கப்பட்ட ஒட்டகங்கள் உணவு உட்கொள்ளாமல், தண்ணீர் அருந்தாமலும் இருக்கும் நிலைக்கு செல்கிறது. இந்த நோயால் ஒட்டகங்கள் பலவீனமடைந்து நடக்க … Read more

வந்தது புதிய டிஜிட்டல் பேங்கிங் விதிகள்!! இதை தெரியாமல் தப்பி தவறியும் பணம் அனுப்பாதீர்கள்!!

New digital banking rules have arrived!! Do not send money without knowing this!!

“ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI)” சமீபத்தில் டிஜிட்டல் பேங்கிங் பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. “நவம்பர் 1, 2024″முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதிகள், பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இதனால், அனைத்து பேங்க் கஸ்டமர்களும் இந்த மாற்றங்களைப் பற்றி புரிந்து கொண்டு தங்களுக்கு ஏற்புடைய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்த பரிவர்த்தனை தவிர்க்க முடியாததாக மாற்றியுள்ளது, அதனுடன் உள்ள பல புதுமையான பாதுகாப்பு முறைகளும் தற்கால டிஜிட்டல் பரிமாற்றங்களில், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு … Read more

சுத்தமான காற்றை சுவாசிக்கும் நகரம் இது மட்டும் தானாம்.. இதில் தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?

This is the only city that breathes clean air.. How many places does Tamil Nadu have in this?

நாம் 2024 வருடத்தின் கடைசி காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த காலகட்டத்தில் தான், அதிக அளவில் “பண்டிகைகள்” கொண்டாடப்படுகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் நிறைய பண்டிகைகள் மற்றும் விழாக்கள் நடக்கும் காலமாகவும், குளிர்களமாகவும் இருக்கும். இதனால் காற்று மாசுபடுகிறது. வாகனங்களின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் வாகன போக்குவரத்தால், தொழிற்சாலைகள் பெருக்கத்தினாலும் காற்று மாசுபாடு வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் முக்கியமாக நமது இந்தியாவின் தலைநகரம் டெல்லி காற்று மாசுபாடு கொண்ட நகரங்களில் பட்டியலில். முதலிடத்தை … Read more