எலக்ட்ரிக் பைக் சர்வீஸ்க்கு 90 ஆயிரம்!! ஆத்திரத்தில்  பைக்கை சுத்தியால் உடைத்த உரிமையாளரால்  பரபரப்பு!!

The shop asked 90 thousand for electric bike service, the owner broke the bike with a hammer in anger

Electric bike:எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் க்கு 90 ஆயிரம் கேட்ட விற்பனையகம், கோபத்தில்  பைக்கை சுத்தியால் உடைத்த உரிமையாளர். இந்தியாவில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக்  வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களும் E- பைக்கை அறிமுகம் செய்து வருகிறார்கள். பொது மக்களும் பெட்ரோல் டீசல் வாகனங்கள் போல தரமாக இருக்குமா என்ற சந்தேகத்திலேயே வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் வட மாநிலத்தில் E-பைக்கை சுத்தியால் உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரல் … Read more

உங்களது ஓய்வூதியம் கிடைப்பதில் சிக்கலா.. இதோ இதை பலோ செய்தால் உடனே கிடைத்துவிடும்!!

Are you having trouble getting your pension.. If you follow this link, you will get it immediately!!

பொதுவாக அரசு வேலையில் ஓய்வு பெற்ற நபருக்கு ஓய்வுத்தொகை வழங்குவது வழக்கமாக இருந்து வருகின்றது. ஆனால், ஓய்வு பெற்ற நபர் தங்கள் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பிப்பது சற்று சிரமமாகவே இருந்து வந்தது. இப்போது அந்த கவலை வேண்டாம். ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஓய்வூதியதாரர்களின் வசதிக்கேற்ப ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றி இங்கு விரிவாகக் காண்போம். அரசு ஊழியர்கள் தங்களது ஓய்வூதிய விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, தாமாகச் சென்று சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்கும் நிலை … Read more

அடி வாங்கப்போகும் ஜியோ மற்றும் ஏர்டெல்!! இந்தியாவுக்கு வரப்போகும் ஸ்டார்லிங்க் பிராஜக்ட்!!

Jio and Airtel to buy Ft!! Starlink project coming to India!!

BSNL – “பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்” : இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம். இது இந்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான “BSNL” இப்போது “டைரக்ட்-டு-டிவைஸ்” என்ற தனது புதிய தொலைத்தொடர்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலை தொடர்பு நிறுவனம் தற்போது “கலிபோர்னியாவில்” உள்ள தகவல் தொடர்ப்பு தொழில்நுட்ப நிறுவனமான “வியாசாட்டுடன்” இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள சேவைதான், (india’s first direct to device satellite connectivity service) இந்திய முதல் … Read more

ஆதார் அப்டே செய்ய கடைசி நாள் இது தான்!! மிஸ் பண்ணிராதீங்க!!

UIDAI extends deadline for Aadhaar card renewal

Aadhaar card:ஆதார் அட்டை புதுப்பித்து கொள்ள கால அவகாசத்தை அதிகரித்து இருக்கிறது UIDAI. இந்தியாவில் ஒரு நபரின் அடையாளமாக  ஆதார் அட்டை உள்ளது. ஆதார் அட்டையில் அதற்கு சொந்தமான நபரின் முகவரி, தாய் தந்தை பெயர்கள் மற்றும் புகைப்படம், கைரேகை முதலிய விவரங்கள் இடம் பெற்று இருக்கும். இந்த ஆதார் அட்டையை கொண்டு நபர் ஒருவர் பள்ளியில் சேருவது முதல் இறப்பு சான்றிதழ் பெறுவது வரை கட்டாயம் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. மேலும் இந்த ஆதார் அட்டை … Read more

மகாராஷ்டிரா அரசியல் அதிரடி: முதல்வராக ஃபட்னாவிஸ் துணை முதல்வர்களாக ஷிண்டே மற்றும் அஜித் பவார்!

Maharashtra Political Action: Fadnavis as Chief Minister, Shinde and Ajit Pawar as Deputy Chief Ministers!

மகாராஷ்டிராவின் ஆட்சிப்பகுதி மீண்டும் ஒரு பெரிய மாற்றத்திற்குத் தயாராகியுள்ளது. பா.ஜ.க-வின் முக்கியமான தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. அவருடன் துணை முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் பதவியேற்கவுள்ளனர். இந்த முடிவு, மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க-வின் உறுதி: தினசரி தலைமை ஆலோசனைகளுக்கு பிறகு, பா.ஜ.க தனது கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதலுடன் ஃபட்னாவிஸை முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுத்தது. இது குறித்து பா.ஜ.க உள்விவகாரத் … Read more

இஸ்ரேல் பிரதமருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!! திடீரென ஈரான் கொந்தளித்த தலைவர்!!

Israel Prime Minister sentenced to death

israel:  இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஈரான் தலைவர் ஆவேசம். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்டோருக்கு கைது செய்ய உத்தரவிட்டுள்ளது சர்வதேச நீதிமன்றம். இதனை தொடர்ந்து ஈரான் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் தொடங்கிய … Read more

ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல்! டிசம்பர் 1 முதல் எஸ்எம்எஸ் மெசேஜ்கள் வராது! டிஆர்ஏஐ-இன் புதிய ரூல்!

Shocking news for Jio, Airtel customers! No more SMS messages from December 1! TRAI's new rule!

சமீப காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் என்பது பலரின் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. இதில் டெக்னாலஜி அதிகரித்துக் கொண்டு வந்தாலும் அதற்கு ஏற்றவாறு பல மோசடிகள் நடந்து வருகின்றன. இதனால் பல மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், பண மோசடி உள்ளிட்ட பல ஆபத்துகள் இருந்து வருகின்றன. இது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் புகார்கள் குவிந்து வருகின்றன. தற்போது ஸ்பேம் எஸ்எம்எஸ் மெசேஜ்கள் மற்றும் ஃபிஷிங் அச்சுறுத்தல்களைத் தடுக்க ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான … Read more

ஜனவரி 14-ஆம் தேதி நடக்கவிருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு!!

CA which was going to be held on January 14. Postponement of Exams!!

தமிழகத்தின் பாரம்பரியமான பண்டிகையான பொங்கல் அன்று மத்திய அரசு அறிவித்திருந்த சி ஏ தேர்வானது நடைபெற இருந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் கொடுத்த எதிர்ப்பின் பேரில் தற்பொழுது தேர்வின் தேதியானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் எம்பி வெங்கடேசன் தெரிவித்த கண்டனம் பின்வருமாறு :- தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை அன்று அரசு விடுமுறை தினம் இருக்கும் நிலையில், திட்டமிட்டு பொங்கல் பண்டிகை அன்று சி.ஏ. தேர்வுகளை மத்திய அரசு அறிவித்திருப்பதாக இவர் … Read more

பான் கார்டு 2.0 திட்டம்!! மத்திய அரசின் புதிய வழிமுறை!!

PAN Card 2.0 Scheme!! Central government's new system!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பான் கார்டு 2.0 திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. PAN 2.0 திட்டத்திற்கான நிதி ரூ.1435 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது வரி செலுத்துவோர் பதிவு சேவைகளில் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தை செயல்படுத்துகிறது மற்றும் இதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது வரி செலுத்துவோர்களுக்கு மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும். PAN 2.0 ப்ராஜெக்ட்டின் கீழ் க்யூஆர் கோட் உடனான பான் … Read more

ஒரே நாடு.. ஒரே சப்ஸ்கிரிப்ஷன்!! ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கான புதிய திட்டம்!!

One Country.. One Subscription!! New Program for Research Students!!

மத்திய அரசு புதிதாக ஒரே நாடு ஒரே சப்ஸ்கிரிப்ஷன் என்ற திட்டத்தினை ஆராய்ச்சி படிப்புகள் தொடர்பான ஆய்விதழ்கள், கட்டுரைகளை உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எளிதில் படித்து பயன்பெறுவதற்காக செயல்படுத்த உள்ளது. ரூ.6,000 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள இந்த புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று (நவ. 25) ஒப்புதல் வழங்கியது. மேலும் இதில், ‘ ஒரே நாடு, ஒரே சப்ஸ்கிரிப்சன்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், நாடெங்கிலும் ஆராய்ச்சிப் படிப்புகள் சம்பந்தப்பட்ட கட்டுரைகள், கல்வி இதழ்கள், … Read more