முதல் போட்டியிலேயே காலை வாரிய ஆஸ்திரேலியா!! இந்திய அணி அபார வெற்றி!!

morning-board-australia-in-the-first-match

cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி அடைந்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலியின் அபார சதம்  இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் … Read more

10,20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால்!!மூன்று ஆண்டு சிறை- RBI எச்சரிக்கை!!

maximum 3 years imprisonment will be given

 RBI:10,20 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படும் ஆகும். இதை வாங்க மறுத்தால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என RBI தரப்பு தெரிவித்து இருக்கிறது. சென்னையில் 10,20 ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிக அளவில் உள்ளது. இவைகளின் மாற்றாக  10,20 நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் சென்னையை தவிர பிற மாவட்டப் பகுதிகளில் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கிறது.அதற்கு காரணமாக 10,20 நாணயங்கள் செல்லாக் காசாக பார்க்கப்படுகிறது. … Read more

PM கிசான் திட்டத்தின் பெயரை பயன்படுத்தி போலியான லிங்க் மூலம் பணம் திருடும் ஆசாமிகள்! மக்களே உஷார்!

Criminals stealing money through fake links using the name of PM Kisan scheme! People beware!

நாட்டிலுள்ள நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM கிசான்) என்ற பெயரில் அரசு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எண்ணற்ற விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். தற்போது PM கிசான் திட்டத்தினை பயன்படுத்தி போலியான லிங்க் மூலம் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட ஒரு கும்பல் களம் இறங்கியுள்ளது. இது போன்ற போலியான லிங்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறை … Read more

எனக்கு முரளி விஜய் செய்ததை நான் ஜெய்ஷ்வாளுக்கு செய்தேன்!!  உருக்கமாக கூறிய கே எல் ராகுல்!!

KL Rahul said warmly

cricket: இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே எல் ராகுல் ஜெய்ஸ்வால் குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் தொடரில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் தொடக்க ஆட்டம் சிறப்பாக விளையாடினார் அதில் ஜெயஷ்வால் அபாரமாக ஆடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுகுறித்து கே எல் ராகுல் நெகிழ்ச்சியான கருத்து ஒன்றை கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடனான 5 டெஸ்ட் போட்டிகள் … Read more

தமிழக வீரர் KKR அணியின் புதிய கேப்டன்!! ஏலத்தில் குறி வைத்து தூக்கிய அணி நிர்வாகம்!!

the-tamil-nadu-player-is-the-new-captain-of-kkr

IPL: KKR அணி தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ் ஐயரை புதிய கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நடக்கவிருக்கும் ஐ பி எல் 2025 போட்டிக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தில் நிறைய எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகைக்கு வீரர்கள் வாங்கப்பட்டனர். மேலும் இந்த மெகா ஏலமானது இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் இந்த மெகா ஏலத்தில் KKR அணி … Read more

உ.பி-யில் வெடிக்கும்  இந்து-முஸ்லீம்  மத கலவரம்!! பாபர் மசூதியை தொடர்ந்து ஷாஹி மசூதி விவகாரம்!!

Muslims are protesting against the inspection of Shahi Masjid

ஷாஹி மசூதில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம் மதத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உத்தரபிரதேசம், சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜாமா என்கிற மசூதி உள்ளது. இந்த மசூதி 1529 ஆம் ஆண்டு முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். இந்த ஷாஹி ஜாமா மசூதி முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட போது அங்கு இருந்த இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டு இருக்கலாம். மேலும் இந்து கோவில் இருந்து இருப்பதற்கான கட்டிட சிதலங்கள் இருக்கிறது  அதை ஆய்வு செய்ய வேண்டும் … Read more

மீண்டும் உக்ரைன் மீது கொடூர தாக்குதல்!! புதின் உத்தரவு போட்ட திடீர் ராணுவ படை மீட்டிங்!!

brutal-attack-on-ukraine-again

russia: திடீரென ராணுவ அதிகாரிகளுடன் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்து தற்போது ஒரேஷ்னிக் ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையிலான போர் மட்டுமல்லாமல் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஆகியவை மூன்றாம் உலக போரை நோக்கி செல்கிறது . இந்நிலையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையிலான போர் உக்கிரமாக இருக்கிறது. இந்நிலையில் இது உலகபோராக வெடிக்கும் என்று … Read more

சைபர் கிரைம் மோசடி கும்பலால் முடக்கப்படும் கணினிகள்!! எச்சரிக்கும் காவல்துறை!!

Computers disabled by cyber crime gangs!! Police warning!!

சைபர் கிரைம் மோசடி கும்பலால் தற்பொழுது பலவிதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது அரசு இணையதள சேவையை போன்று போலியான இணைய தள சேவையை உருவாக்கி அதன் மூலம் கொள்ளையடித்து வருகின்றனர் என்ற தகவல் மக்களை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது. குறிப்பாக அதில், உங்கள் கணினி (கம்ப்யூட்டர்) முடக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசின் சைபர் போர்டலில் இருந்து தகவல் தெரிவிப்பதுபோல் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். மேலும், இதை அழுத்தவும் என ஆப்ஷன் வரும். … Read more

UPI சேவையில் மேலும் 5 முக்கிய மாற்றங்கள்!! ஆர்பிஐ அறிவிப்பு!!

5 more important changes in UPI service!! RBI Announcement!!

இந்தியன் ரிசர்வ் வங்கியானது யுபிஐ சேவையில் மேலும் 5 முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே யுபிஐ லைட்டில் மூன்று மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் புதிதாக சில மாற்றங்கள் அறிவிப்பு. யுபிஐ 123பே சேவையில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றங்கள் :- ✓ முதல் மற்றும் முக்கிய மாற்றம் யுபிஐ 123பே சேவைக்கான பரிவர்த்தனை வரம்பானது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.5,000 இல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ✓ யுபிஐ 123பே சேவையில் தற்போது ஆதார் … Read more

ஆண்கள் பெண்களாக மாற பூஜை!! 232 ஆண்டுகளாக இரவில் நடக்கும் வினோதம் !!

In West Bengal, men have been performing puja dressed as women for 232 years

மேற்கு வங்காளத்தில் ஆண்கள் பெண்களாக வேடமணிந்து 232  ஆண்டுகளாக பூஜை செய்து வருகிறார்கள். ஆண்கள் பெண்களாக வேடமணிந்து பூஜை செய்யும் வினோத சம்பவம் மேற்கு வங்காளத்தில் நடைபெறுகிறது. அதாவது மேற்கு வங்காளத்தில் கார்த்திகை மாதம் துர்கா பூஜை நடைபெற்று வருகிறது. இதில் துர்கா பூஜை, லட்சுமி, காளி பூஜை பிறகு தான் இந்த பூஜை நடத்தப்படுகிறது. இது மேற்கு வங்காள மாநிலத்தில் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆகும். இதில் தான் ஆண்கள் பெண்களாக வேடம் அணிந்து … Read more