சூர்யா படத்தின் ரிலீஸ் டேட் வந்துடுச்சி!! டிக்கெட் வாங்க ரெடியா??

Surya movie release date has arrived !! Ready to buy tickets ??

சூர்யா படத்தின் ரிலீஸ் டேட் வந்துடுச்சி!! டிக்கெட் வாங்க ரெடியா?? கொரோன வைரஸ் இரண்டாம் அலை மக்களிடையே அதிவேகமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதன் விளைவாக தமிழகத்தில் சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சினிமா துறையில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வகையில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த போன்ற சில படங்கள் ஒத்திவைக்கப்பட்டன தற்போது தமிழகத்தின் கொரோனா தொற்று சிறிது கட்டுக்குள் வந்த நிலையில் அதிகம் … Read more

தொண்டரை பளார் என்று கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்! கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்கள்!

The Congress leader who slapped the volunteer on the cheek! Condemning public!

தொண்டரை பளார் என்று கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்! கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்கள்! தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையினால் மக்கள் பெருமளவு பாதித்து வருகின்றனர்.மக்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் அமைச்சர்கள் மற்றும் இதர தலைவர்கள் தங்களின் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளை தகற்ற பல்வேறு கூட்டங்களை கூட்டி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு பல கூட்டங்கள் நடைபெறும் போது தொண்டர்கள் சற்று ஆவேசம் அடைந்து புகைப்படம் … Read more

உத்தரப் பிரதேசத்தில் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி!! மக்கள் தொகை மசோதா உத்தரவு!!

Shock to parents in Uttar Pradesh !! Population Bill Order !!

உத்தரப் பிரதேசத்தில் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி!! மக்கள் தொகை மசோதா உத்தரவு!! உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு சீனா என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம். மேலும் இந்த மக்கள்.தொகையை கட்டுப்படுத்த சீனாவில் ஒரு குழந்தை திட்டம் என்று அறிமுகப்படுத்தபட்டது. அந்த திட்டம் நீண்ட வருடமாக அமலில் இருந்தது வந்தது. ஆனால் சீனாவில் ஒரு குழந்தை திட்டம் சமீபத்தில் தளர்த்தப்பட்டது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2021 மக்கள் தொகை சோதா எடுத்துள்ளார் முடிவை கண்டு ஒட்டுமொத்த … Read more

அதிகரித்தது அரசு பேருந்துகளின் வயது!! தமிழ்நாடு அரசு ஆணை!! 

Increased age of government buses !! Government of Tamil Nadu order !!

அதிகரித்தது அரசு பேருந்துகளின் வயது!! தமிழ்நாடு அரசு ஆணை!! தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மொத்தம் 19,290 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த கணக்கில் மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 2200 பேருந்துகள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்தின் கீழ் 385 பேருந்துகள் இயங்குகிறது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் 300 கி.மீ. அதிகமான தூரம் கொண்ட வழிதடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒருசில பேருந்துகள் குளிர்சாதன பேருந்துகளாகவும், மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் அதிநவீன சொகுசுப் பேருந்துகளாக … Read more

கமலின் விகரம் பட அப்டேட் கூட வந்துடுச்சி!! வலிமை பட அப்டேட் வரலையே!!

Kamal's Vikram movie update has also arrived !! Strength Image Update History !!

கமலின் விகரம் பட அப்டேட் கூட வந்துடுச்சி!! வலிமை பட அப்டேட் வரலையே!! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் விக்ரம்.  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து சில மாதங்களே ஆன நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அந்த படத்தில் முதல் பார்வை வெளியாக உள்ளது. அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார். இந்த தகவல் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் 59 ஆவது படம்  வலிமை. இப்படத்தின் … Read more

இருவருக்கு கப்பா வகை வைரஸ்! பீதியில் பொதுமக்கள்!

Kappa type virus for two! Public in panic!

இருவருக்கு கப்பா வகை வைரஸ்! பீதியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது சீனாவிலிருந்து ஆரம்பித்து இன்றளவும் முடிவு தெரியாமல் பரவி வருகிறது.அதற்கடுத்ததாக பல வைரஸ்கள் பரவி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றுக்கு பிறகு கருப்பு பூஞ்சை,வெள்ளை பூஞ்சை போன்ற வைரஸ்கள் பரவி மக்களை மிகவும் பயப்பட செய்தது.அத்தொற்றினாலும் தமிழ்நாட்டில் சிலர் உயிரிழந்தனர்.அந்த வைரஸானது சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகளவு பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். அதற்கடுத்ததாக தற்போது கேரளாவில் ஜிகா வைரஸ் என ஒன்று உருவாகி பரவியும் … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பு! மூடப்படும் மதுக்கடைகள்!

Increase in corona spread! Closing Bars!

கொரோனா பரவல் அதிகரிப்பு! மூடப்படும் மதுக்கடைகள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் மக்கள் ஆறு மாதத்திற்கு லாக்டவுனிலும் அடுத்த ஆறு மாதத்திற்கு தளர்வுகளுடனும்,இவ்வாறே நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.மக்கள் நிரந்தரமாக ஒர் நடைமுறை வாழ்க்கையை வாழ இன்றளவும் முன்னேறவில்லை.ஒவ்வோர் வருடமும் கொரோனா தொற்று அதிகரித்து முழு ஊரடங்கில் மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலருக்கு வேலை போய்விடும் அபாயம் கூட ஏற்பட்டு விடுகிறது.மீண்டும் அடுத்த ஆறு மாதத்திற்கு வேறு வேலை தேடும் … Read more

தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பாரா மோடி! காரசாரமாக நிகழும் சந்திப்பு!

Consultation meeting started! Will NEET Exempt?

தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பாரா மோடி! காரசாரமாக நிகழும் திடீர் சந்திப்பு! நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர் பர்க்காத விதம் அதிக அளவில் திமுக 159 இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.வெற்றி வாகை சூடிய பிறகு நமது முதல்வர் ஐந்து அறிக்கைகளில் கையெழுத்திட்டார்.ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆன பிறகு முதல் முதலாக சென்ற மாதம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் காண சென்றார்.இந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் உள்ள கோரிக்கைளை நிறைவேற்றும் விதமாக மனு … Read more

மோடியின் அடுத்த திட்டம் இது தான்! விரைவில் அமலுக்கு வருமா?

Consultation meeting started! Will NEET Exempt?

மோடியின் அடுத்த திட்டம் இது தான்! விரைவில் அமலுக்கு வருமா? இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் மக்கள் பல உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.பல உறவுகளை இழந்த பிறகு தான் மக்கள் அதிகப்படியாக விழிப்புணர்வுடன் காணப்படுகின்றனர்.தற்பொழுது மக்கள் கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மீண்டு வருகின்றனர்.இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையின் போது அதிகப்படியான மக்கள் ஆக்ஸிஜன் இன்றியும்,மருத்து வசதிகள் இன்றியும் காணப்பட்டனர்.அப்பொழுது பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நாடு முழுவதும் ஆக்சிஜன் திட்டத்தை மேம்படுத்துமாறு கூறினார். அத்திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகின்றனர்.நாடுமுழுவதும் … Read more

வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு 50 இலட்சம்! அரசு அதிரடி!

50 lakhs for a soldier who died a heroic death! Government Action!

வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு 50 இலட்சம்! அரசு அதிரடி! ராணுவ வீரர்களின் பங்கெடுப்பு நம்மால் ஈடு கொடுக்க முடியாதது. அவர்கள் வெயில் மற்றும் மழையிலும், தொடர்ந்து நமக்காக நாட்டு எல்லையில், போராடி வருகின்றனர். மேலும் அவர்கள் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் எப்போதும் தயாராகவே இருக்கின்றனர். ஜம்மு-காஷ்மீர் ராஜவுரி மாவட்டத்தில், சுந்தர் பானி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும்  பயங்கரவாதிகள் … Read more