பச்சிளம் குழந்தையை கொன்று குப்பையில் வீசிய விவகாரம்! 6 மாதத்திற்குப் பின் கொலையாளி கைது!

பிறந்த ஒரு சில மணி நேரம் கூட ஆகாத பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி விட்டுப் போன சம்பவம் தான் ஆறு மாதத்திற்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பொழுது அந்த கொலையாளி யார் என்ற உண்மை தெரிந்து உள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள சாந்தனூர் என்ற பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தில் கடந்த மாதம் ஜனவரி 4ஆம் தேதி ஒரு பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக கிடந்தது. அந்த குழந்தையை பிறந்த சில மணி … Read more

லிவிங் டூகெதர் வாழ்ந்த நிலையில் கைது செய்த போலீசார்! மைனர் பெண் கொடுத்த வழக்கு!

Police arrested while living together! The case given by the minor girl!

லிவிங் டூகெதர் வாழ்ந்த நிலையில் கைது செய்த போலீசார்! மைனர் பெண் கொடுத்த வழக்கு! பிள்ளைகள் அதீத வளர்ச்சி அடைந்து விட்டனர். அவர்களுக்கு தோணுவதை அவர்களின் இஸ்டத்திற்கு செய்து கொள்கிறார்கள். கடைசி வரை வாழும் வாழ்க்கை உட்பட. தற்போதைய நிலைமை சரி என்றால் போதும் என்று பார்கிறார்களே தவிர பின்னாளில் வரும் கஷ்டங்களையோ, வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும் என்பது பற்றியோ அவர்கள் யோசிப்பதே இல்லை. அப்படி ஒரு வழக்கு மும்பையில் நடைபெற்று உள்ளது. 14 வயதே … Read more

மாணவி தூக்கில் தொங்கிய நிலையில், தந்தையும் உயிரிழந்தார்!

While the student was hanging, the father also died!

மாணவி தூக்கில் தொங்கிய நிலையில், தந்தையும் உயிரிழந்தார்! இப்போது உள்ள பிள்ளைகளுக்கு மனஉறுதி என்பது சிறிதும் இல்லை. வீட்டில் ஏற்படும் சிறு சிறு விசயங்களுக்கெல்லாம் உயிரை விடும் அளவுக்கு சென்றால் வாழ்க்கையில் இன்னும் மிக பெரிய சவால்களை எப்படி சமாளிப்பார்கள். கல்லூரியில் சேர ஏற்படும் சிறு விசயத்திற்காக ஒரு பெண் உயிரை மிது கொண்டு உள்ளாள். இந்த செய்தி அதை பற்றி தான் சொல்கிறது. வாருங்கள் பார்க்கலாம். மண்டியா மாவட்டத்தில், மலவள்ளி தாலுகாவில், தளகவாடி கிராமத்தை சேர்ந்தவர் … Read more

ஓவர்டைம் பார்ப்பவரா நீங்கள்? உங்களுக்கு பயனுள்ள செய்தி! மத்திய அரசு செயலாக்கும் திட்டம்!

Are you an overtime viewer? Useful news for you! Federal Government Implementation Plan!

ஓவர்டைம் பார்ப்பவரா நீங்கள்? உங்களுக்கு பயனுள்ள செய்தி! மத்திய அரசு செயலாக்கும் திட்டம்! பெரும்பாலும் பெரிய ஷாப்பிங் மால்கள் மற்றும் துணி கடைகள் போன்றவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உட்கார கூட நேரம் இல்லை மற்றும் அவர்கள் ஓய்வெடுக்க ஒரு இடம் கூட இல்லை என்பது வருந்த தக்க விஷயம் ஆகும். அவர்கள் வேலை நேரத்தில் உட்காரவே கூடாது என்பது பெரும்பாலும் பல பிரபல துணி கடைகளில் உத்தரவாகவே உள்ளது. நாம் துணி வாங்க செல்லும் போது … Read more

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய செய்தி! உங்க பிளஸ்டூ மதிப்பெண் இப்படிதான் கணக்கிடப்படும்!

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறை குறித்த 12 முக்கிய கல்வி அதிகாரிகள் கொண்ட குழு மூலம் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதை உச்சநீதிமன்றம் சரிதான் என்று ஏற்றுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மிகவும் அதிகமாக பரவி வந்த நிலையில் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் உயிர் முக்கியம் என்று கருதி தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு … Read more

மூளைச்சலவை செய்தவர்கள் கைது! போலீஸ் அதிரடி!

Brainwashers arrested! Police Action!

மூளைச்சலவை செய்தவர்கள் கைது! போலீஸ் அதிரடி! இப்போதுள்ள கொரோனா இரண்டாம் அலையின் கால கட்டத்தில் யார் உயிரோடு இருப்போம் யார் எவ்வளவு நாள் இருப்போம் என்றே தெரியாத நிலையில், அனைவரும் நன்றாக இருப்போம் என்பதை விட்டு, சிலர் பணத்திற்காக மத மாற்றம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அனைத்து தெய்வங்களும், ஒன்றயே சொல்கின்றன. அனைவரிடமும் அன்பை வெளிபடுத்துங்கள், இருப்பதை பகிருங்கள், ஒற்றுமையாக இருங்கள் என்பதையே அனைத்து மதமும் போதிக்கின்றன. ஆனால் சில மத போதகர்களின் தவறான வழி … Read more

அக்காவும், தம்பியும் பார்த்த படம்! பின் நடந்த விபரீதம்!

The movie that my sister and brother saw! The tragedy that followed!

அக்காவும், தம்பியும் பார்த்த படம்! பின் நடந்த விபரீதம்! வளர்ந்து வரும் இந்தியா என்கிறார்கள். ஆனால் வளர்ந்து எங்கே போகிறோம் என்று பார்த்தால் ஒரு பெரிய கேள்வி குறியே அனைவரின் முன்னும் இருக்கின்றது. கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், ஐ.டி. நிறுவனங்கள் என அனைத்தும் வீட்டிலிருந்தே செயல் படுகிறது. இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக கைபேசியை பயன்படுத்துகிறார்கள். நமக்கு தெரியாத பல விஷயங்கள் … Read more

ஆபாச வீடியோ எடுத்த கணவன்! மனைவி செய்த செயல்!

Husband who took porn video! The act done by the wife!

ஆபாச வீடியோ எடுத்த கணவன்! மனைவி செய்த செயல்! பெண்கள் எப்படி இருந்தாலும் நாங்கள் இப்படி தான் இருப்போம் என்ற முடிவோடுதான் ஒரு சிலர் இருப்பார்கள் போல. இந்த செய்தியில் பாருங்கள் வேலைக்கு செல்லாத கணவனின் புத்தி போகும் போக்கை. இப்படியுமா இருப்பார்கள், என போலீசரையே யோசிக்க வைய்த்த நபர். 35 வயதான பெண் ஒருவர், புனேவில் தனது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் தனது கணவர் சந்தேகத்தின் பேரில் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி தேகு … Read more

மெட்ரோ ரயிலில் யாரையும் தொந்தரவு செய்யாமல் வேடிக்கை பார்த்து பயணித்த குரங்கு!

தற்போது ஊரடங்கு முடிந்து மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணிக்க அனுமதி அளித்த பிறகு இப்பொழுது குரங்கு கூட மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. டெல்லியில் மெட்ரோவில் பயணிக்கும் தொல்லையும் கொடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணித்த குரங்கின் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. டில்லியில் மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று சுற்றி திரிந்து உள்ளது. அதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பதிவில் ஆனந்தி … Read more

EPF – இன் புதிய வசதி! இனி அனைவரும் பயன்பெறுவர்!

கொரோனா வைரஸ் பரவல் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மிகவும் பொருளாதார பாதிப்பை சந்தித்தது வந்தனர். அப்பொழுது தங்கள் கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற வசதியை வருங்கால வைப்பு நிதி அளித்துள்ளது. அவ்வாறும் எடுக்கும் தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை என்றும் அதே போல் இப்பொழுது கொரோனவைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதால் மறுபடியும் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 75 சதவீதம் பணத்தை … Read more