உங்கள் வீட்டின் சீலிங் ஃபேன் ஐ சுத்தம் செய்ய கடினமாக உள்ளதா!!இந்த வழிமுறைகளை உபயோகித்து பாருங்கள்!!

Are you finding it difficult to clean your ceiling fan? Try these tips!!

நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது உண்மையிலேயே சாதாரண காரியம் இல்லை. எவ்வளவு பார்த்து பார்த்து சுத்தம் செய்தாலும் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் தூசிகள் இருந்து கொண்டே தான் இருக்கும். நமது வீட்டை தினமும் சுத்தம் செய்தாலும் கூட சில பொருட்களை விசேஷ நாட்கள் அல்லது விழா நாட்களில் மட்டுமே சுத்தம் செய்வோம். அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றுதான் நமது வீட்டின் சீலிங் ஃபேன். இவ்வாறு விசேஷ நாட்களில் மட்டுமே இந்த ஃபேனை சுத்தம் செய்வதால் அதிகப்படியான … Read more

உங்களுக்கு O+மற்றும் O-ரத்த வகையா!! அப்போ நீங்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!

Do you have O+ and O- blood type!! Then you better avoid these foods!!

O ரத்த வகை உடையவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ரத்தத்தை தானமாக கொடுக்கலாம். இந்த O வகை ரத்தமானது A, B மற்றும் AB ஆகிய ரத்த வகை உருவாவதற்கும் முன்பே உருவானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் மற்ற ரத்த வகையைக் காட்டிலும் இந்த O இரத்த வகையினருக்கு செரிமானத்திற்கு ஏற்ற அமிலத்தன்மை இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதனால் எந்த வகை இறைச்சியை அவர்கள் சாப்பிட்டாலும் செரிமான பிரச்சனை என்பது O இரத்த வகையினருக்கு ஏற்படாது. … Read more

பல்கலைக்கழகத்தில் புதிய நடைமுறை!! எதிர்த்து குரல் கொடுக்கும் மாணவர்கள்!!

New procedure in university!! Students protesting!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி. ஹெச். டி படிப்புக்கான கையேடு சமீபத்தில் வெளியேறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கையேடிற்கு திராவிட விடுதலை கழகம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கையேடு முற்றிலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை படி வெளியிடப்பட்டுள்ளது. அதில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு படிக்க சேர்வதற்கு தகுதியாக 10+2+3+2 அல்லது 11+1+3+2 அல்லது 10+2+4 என்று மாணவர்கள் படிக்கும் படிப்பின் வருட … Read more

குடும்ப வருமானத்தை பெருக்க தமிழக அரசின் புதிய திட்டம்!! ரூ. 1.5 லட்சம் வரை வழங்கப்படும் கடன்!!

Tamil Nadu government's new plan to increase family income!! Rs. Loan up to 1.5 lakh!!

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழக அரசன் அது சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடத்தி வரக்கூடிய சுய உதவிக் குழுக்களுக்கு சிறு கடன் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. சிறுபான்மையின ஆண்கள் அல்லது பெண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து அவற்றின் மூலம் தங்களுடைய குடும்ப வருமானத்தை மேம்படுத்தும் விதமாக சிறு தொழில் செய்வதற்கு உதவியாக இந்த சிறு கடனானது வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் :- இத்திட்டத்தின் … Read more

ஐஸ்வர்யா ராய் மகளோ அல்லது சாமானியர்களின் மகளோ!! யூடியூப் ஒன்னும் அறக்கட்டளை இல்லை!!

Aishwarya Rai's daughter or commoner's daughter!! YouTube is not a foundation!!

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் ஊடகங்களால் போலியாக ஜோதிக்கப்பட்டு வந்துள்ளார். பிரபல பெரிய குடும்பத்தின் வாரிசான இவர் சில காலமாகவே அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் காலில் ஏதோ அவருக்கு பிரச்சினை இருக்கிறது என்றவாறெல்லாம் youtube தளத்தின் வாயிலாக தொடர்ந்து போலியாக விமர்சிக்கப்பட்டு வந்துள்ளார். இதனை பொய்யான செய்தி என்றும், ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்றும் அவர், அவரது தகப்பன் அபிஷேக் பச்சனுடன் இணைந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு ஸ்ரீஹரி … Read more

என்ன நடந்தாலும் கை மேல் பணம்!! விவசாயிகளை காக்க அரசு எடுத்த அதிரடி முடிவு!!

Cash on hand no matter what happens!! Action taken by the government to protect the farmers!!

விவசாயத்தைப் பொறுத்தவரையில் பயிர்களுக்கு எப்பொழுது சேதம் ஏற்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. காலநிலை மாற்றங்களால் கூட விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகள் இருந்து அவர்களை காக்க மத்திய அரசு கிஷான் கிரடிட் கார்டுகளை அறிமுகம் செய்திருக்கிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட்ட பட்ஜெட் தாக்கலில் கூட கிசான் கிரெடிட் கார்டுகளின் கடன் வரம்பானது 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கடன் வரம்பு உயர்த்தப்பட்டதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா … Read more

தொடர்ந்து எழும் திருப்பரங்குன்ற பிரச்சனை!! 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்!!

The ongoing problem of Tiruparang!! Demonstration in violation of 144 prohibitory order!!

சமீபத்தில் திருப்பரங்குன்ற மலையின் மேலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை முஸ்லிம் அமைப்பினர் செய்ய முற்பட்டு இருந்திருந்தனர். இதனை அடுத்து அங்கு பரபரப்பாக பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. அறுபடை கோயில்களில் முக்கிய ஸ்தலமான திருப்பரங்குன்றத்தில் பலியிடக் கூடாது என்று பல இந்து அமைப்பினர் இணைந்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் மதுரையில், கலெக்டரின் உத்தரவால் 144 தடை உத்திரவு கலவரத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக பிறப்பிக்கப்பட்டிருந்தது. பல்வேறு இந்து அமைப்பினர் இணைந்து இன்று போராட்டம் … Read more

போக்குவரத்து துறை வழங்கும் ரூ.50,000 பரிசுத்தொகை!! பஸ்ஸில் பயணம் செய்தால் போதும்!!

Rs.50,000 prize money given by the transport department!! Traveling by bus is enough!!

தமிழக போக்குவரத்து கழகம் ஆனது பேருந்தில் பயணம் செய்யக்கூடிய அதாவது முன்பதிவு செய்து பயணம் செய்யக்கூடிய பயணர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுத்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யக்கூடிய பயனர்கள் இன்றி வார நாட்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யக்கூடிய பயணங்களை கணினி குழுக்கள் மூலம் 3 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கி வந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் நிறைய … Read more

GPay வில் மாற்றி அனுப்பப்பட்ட பணத்தை மீண்டும் பெறுவதற்கு இதை செய்தால் போதும்!!

Just do this to get back the money transferred in GPay!!

தற்பொழுது upi transaction என்பது அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய பண பரிவர்த்தனை தளமாக விளங்குகிறது. இதற்கு பெரும்பாலும் ஜி பே போன் பே மற்றும் பேடிஎம் போன்ற செயலிகளை மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஜி பே வில் அதிக அளவு மக்கள் தங்களுடைய பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பண பரிவர்த்தனையின் பொழுது தவறுதலாக வேறொருவருக்கு பணத்தினை அனுப்பிவிட்டால் அதனை மீண்டும் பெறுவதற்கான வழிமுறை என்ன … Read more

இந்திய தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த சவுதி அரேபியா!!

Saudi Arabia announces good news for Indian workers!!

இந்தியர்கள் பலரும் வேலை தேடி வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது அன்றாடம் நிகழும் நிகழ்ச்சியாகவே உள்ளது. இவ்வாறு உலகில் உள்ள பல நாடுகளில் இந்தியர்கள் புலம்பெயர்ந்து பணியாற்றி வரும் சூழலில், சவுதி அரேபியாவானது புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சவுதி அரேபியாவில் இந்தியாவிலிருந்து பணிபுரிய சென்ற டிரைவர்கள் வீட்டு வேலை ஆட்கள் மற்றும் நர்சிங் போன்ற வேலைகளுக்கு பணியமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு 18 மணி நேர வேலை பளு கொடுத்து … Read more