3 நாள்.. போடப்படும் முக்கிய கையெழுத்து!! இந்தியர்களை குறி வைக்கும் ட்ரம்ப்!!
இந்தியா மற்றும் அமெரிக்கா இருவருக்குமிடையே சமீப காலமாக வாரத்தை போர் நீண்டு வருகிறது. குறிப்பாக வர்த்தக ரீதியாக இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரியானது மற்ற நாட்டை காட்டிலும் அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். அதற்கேற்றார் போல தான் நாங்களும் வரி ஏய்ப்பு செய்வோம் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். அதேபோல தொழிலதிபர் உள்ளிட்டோருக்கு ட்ரம்ப் முடி சூடும் விழாவுக்கு தனிப்பட்ட அழைப்பிதல் சென்ற நிலையில் மோடிக்கு ஏதும் அவ்வாறு வரவில்லை. அதற்கு மாறாக பரஸ்பர நாட்டின் ஒப்பந்தம் என்ற … Read more