3 நாள்.. போடப்படும் முக்கிய கையெழுத்து!! இந்தியர்களை குறி வைக்கும் ட்ரம்ப்!!

இந்தியா மற்றும் அமெரிக்கா இருவருக்குமிடையே சமீப காலமாக வாரத்தை போர் நீண்டு வருகிறது. குறிப்பாக வர்த்தக ரீதியாக இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரியானது மற்ற நாட்டை காட்டிலும் அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். அதற்கேற்றார் போல தான் நாங்களும் வரி ஏய்ப்பு செய்வோம் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். அதேபோல தொழிலதிபர் உள்ளிட்டோருக்கு ட்ரம்ப் முடி சூடும் விழாவுக்கு தனிப்பட்ட அழைப்பிதல் சென்ற நிலையில் மோடிக்கு ஏதும் அவ்வாறு வரவில்லை. அதற்கு மாறாக பரஸ்பர நாட்டின் ஒப்பந்தம் என்ற … Read more

KYC அப்டேட் செய்யாமல் இருந்தால் கணக்கு முடக்கப்படும்!! கடைசி தேதி ஜனவரி 23!!

If KYC is not updated account will be blocked!! Deadline is January 23rd!!

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இது 2025 ஜனவரி 23-க்குள் தங்களது KYC (Know Your Customer) புதுப்பிப்பை செய்யாதவர்கள், தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை தெரிவிக்கின்றது. RBI விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 செப்டம்பர் 2024 அன்று KYC சரிபார்ப்பு காலக்கெடு முடிவடைந்த அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது தகவல்களை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும் அல்லது பரிமாற்றங்களில் வரம்புகள் விதிக்கப்படும். PNB … Read more

எம்.ஜி.ஆர் முடிசூடா மகுடனின் களம்!! அரசியல் மீது அவர் கொண்ட பற்று!!

The domain of MGR Matisuda Makudan!! His passion for politics!!

ஜனவரி 17, 1917ஆம் நாள் அன்று பிறந்தவர் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்). அண்ணாரது 108வது பிறந்தநாளான இன்று பல தலைவர்களும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் மூன்று தெருகளுக்கு ஒரு தெருவீதம் இவருடைய புகழ் பாடல்கள் ஒலித்துக் கொண்டே உள்ளன. இன்று இவருடைய சில முக்கிய தகவல்களை பகிர்வோம். இவருடைய ஆரம்ப காலத்தில் குடும்ப கஷ்டம் காரணமாக தெருக்கூத்துகளில் இவரும், இவருடைய அண்ணனும் இணைந்து நடித்து வந்துள்ளனர். முதன் … Read more

த.வெ.க. 2026 தேர்தலுக்காக மட்டுமே போட்டியிடும்!!இடைத்தேர்தல்கள் புறக்கணிப்பு!!

T.V.K. Contesting only for 2026 elections!!By-elections ignored!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், கூட்டணியில் இல்லாதபடியும், எந்த கட்சிக்கும் ஆதரவும் வழங்க மாட்டோம் என்றுத் தெரிவித்தார். இது, வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி களமிறங்க உள்ளனர், ஆனால் பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ க., மற்றும் தே.மு.தி.க. … Read more

40 வயது ஆனா என்ன, எனக்கு குழந்தை வேணும்!! அடம் பிடிக்கும் பிரபல நடிகை!!

the-teaser-of-the-movie-mr-and-mrs-is-out

actress vanitha: ”மிஸ்டர் அண்ட் மிஸஸ்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா ஆகிய இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் “மிஸ்டர் அண்ட் மிஸஸ்” இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை வனிதா பேசிய வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகை வனிதா தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகுமார்- மஞ்சுளா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர் வனிதா. தமிழ் சினிமாவில் முதன் … Read more

ரூட்டை அதிமுக பக்கம் திருப்பிய தவெக.. மெகா கூட்டணிக்கு ரெடியாகும் எடப்பாடி!! விஜய்யிடமிருந்து வெளியான மெசேஜ்!!

AIADMK.. is ready for mega alliance!! A message from Vijay!!

ADMK TVK: தமிழக அரசியலில் நடிகர் விஜய் காலூன்றியதும் யாருக்கு ஆதரவளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் மாநாட்டின் மூலம் எனது எதிரி யார் ஆதரவாளர் யாரென்பதை சொல்லாமல் கூறிவிட்டார். இவ்வாறு இருக்கும் பொழுது ஆளும் கட்சியான திமுக-வின் கூட்டணியை உடைப்பதையே மறைமுக திட்டமாக விஜய் வைத்திருந்தார். அதேபோல மாநாட்டில் எங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு எனக் கூறியது ஆளும் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜக கூட்டணியை … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்!! திமுக அடக்குமுறையை கையாளுகிறது நாம் தமிழர் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு!!

Naam Tamilar Party has accused the DMK of misusing its ruling power

Erode East Constituency By-election: திமுக ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன் படுத்துகிறது நாம் தமிழர் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு. கடந்த நவம்பர்- 27ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இறந்தார். எனவே,ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவினால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இன்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகும். ஈரோடு கிழக்கு … Read more

கிரிக்கெட் வீரர்களுக்கு ஜெக் வைத்த பிபிசிஐ!! இனி இத பண்ணலைனா விளையாடவே முடியாது!!

The Board of Control for Cricket in India (BBCI) has announced new rules

BBCI: இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிபிசிஐ) புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது. சமீப காலத்திற்கு முன் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் 2024-25க்கான கோப்பை தொடரில் இந்தியா மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. மேலும், ஆஸ்திரேலியா அணி கேப்டனுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய அளவில் பூதாகராமாக வேடித்தது. இந்த நிலையில் பிபிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறைகளில் விதித்து இருக்கிறது. அதாவது, … Read more

PF பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! KYC செயல்முறை இனி சுய சான்றளிப்புடன் விரைவாக முடியும்!!

Good news for PF users!! KYC process can now be done quickly with self-certification!!

ஜூன் 2025 முதல், பிஎஃப் (PF) கணக்குகளுக்கான KYC செயல்முறை எளிதாக மாறும் என்பது PF பயனர்களுக்கான முக்கியமான அறிவிப்பாகும். புதிய சுய சான்றளிப்பு விதி அறிமுகப்படுத்தப்படும் இந்த மாற்றம், ஊழியர்களுக்கு தங்களின் KYC ஆவணங்களை சுயமாக சரிபார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம், பிஎஃப் கணக்குகளுக்கான KYC புதுப்பிப்புக்கு HR-ஐ அவசியமாகக் கொண்டு செல்ல வேண்டியதில்லை, இதனால் நீண்ட நேரம் காத்திருப்பதற்கான தேவையும் இல்லாமல் PF கணக்குகளை எளிதாகச் சரிபார்க்க முடியும். தற்போது, PF KYC … Read more

மகளையே பாலியல் தொழிலில் தள்ளிய கொடூர தந்தை!! ஆபாச வீடியோ எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம்!!

The incident where the father involved his daughter in sex work and took obscene videos and sold them

CHENNAI: பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, ஆபாச வீடியோக்கள் எடுத்து தந்தையே விற்பனை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்கள் மீதான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்க மசோதாவை சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றினார். இந்த நிலையில் பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதிகள் பணம் … Read more