அடுத்த டெஸ்ட் கேப்டன் ராகுல்.. பும்ரா வேண்டாம்!! அப்புறம் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும்!!

Rahul is the next Test captain

cricket: இந்திய அணியில் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்ற கேள்வி அதிகமாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கேப்டன் கே எல் ராகுல் என குரல் எழுந்துள்ளது. இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா தொடரை முடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றது. … Read more

ஆளுநர் ஆர் என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!!  உச்சநீதிமன்றத்தில்  மனு!!

Governor RN Ravi should be sacked

தமிழ்நாடு: ஆளுநர் மற்றும் ஆளுங்கட்சி இடையே நடைபெற்று வரும் தள்ளுமுள்ளு காரணத்தால் பதவி விலக வேண்டும் என மனு. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கின்றன என்றும், அவர் தமிழ்நாடு ஆளுநராக செயல்பட விருப்பம் இல்லை என்பதையும் காட்டுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. ஆர்.என். ரவியின் பதவியேற்றதிலிருந்து, திமுக மற்றும் அவர் … Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை யார் அந்த சார்? என சட்டப்பேரவையில் திமுக-அதிமுக மோதல்!”

Who is the rape of the girl sir

politics: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் யார் அந்த சார் என்று அதிமுக வும் இவர்தான் அந்த சார் என திமுக வும் மோதிகொண்டன. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அரசியல் தரப்பினரிடையே கடும் கருத்து பிரிவும் மோதல்களும் நிலவுகிறது. அதிமுக, திமுக இடையே மாறி மாறி குற்றச்சாட்டுகள் வலுத்து வருகிறது. திமுக சார்பில், அதிமுக பிரமுகர் சுதாகர் கைது மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் அவர் … Read more

இதனால் தான் அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.. உண்மையை உடைத்த இந்திய வீரர்!! நடந்தது என்ன??

This is why Ashwin announced his retirement

cricket: இந்திய அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவர் ஏன் திடீரென்று ஓய்வை அறிவித்தார் என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் சமீபத்தில் நடந்து முடிவடைந்தது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதனால் முக்கிய வீரர்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த ஆஸ்திரேலிய தொடரின் மூன்றாவது போட்டியானது … Read more

விராட் க்கு தடை போடுங்க.. அவர் செய்ததை ஏற்றுகொள்ள முடியாது!! கொந்தளித்த இங்கிலாந்து வீரர்!!

Ban Virat

cricket: இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி ஆஸ்திரேலிய தொடரில் நடந்து கொண்டது குறித்து இங்கிலாந்து வீரர் கடுமையான விமர்சனம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்து. இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெல்ல வேண்டிய நிலையில் களமிறங்கியது. ஆனால் இந்திய அணி இந்தத் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இந்த ஒரு போட்டியில் வென்ற காரணத்தால் மட்டுமே மீதி போட்டிகளில் … Read more

இதோட எல்லாம் முடிச்சிக்கலாம்.. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு!! காரணம் என்ன??

Fast bowler of Indian team retires

cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்காமல் ஏராளமான வீரர்கள் இருந்து வருகின்றனர். அதில் ஒருவர்தான் இந்த வருண் ஆரோன். இவர் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐ பி எல் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் தற்போது அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார் . இந்திய அணியில் போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் ஓய்வை அறிவிக்கும் நிகழ்வு நடைபெற்று வருவது … Read more

அமெரிக்கா-கனடா இணைவு உறுதி.. உதவிக்கு வந்த தீயணைப்பு விமானம்!! நடந்தது என்ன??

US-Canada merger confirmed

அமெரிக்கா: அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ கடுமையாக பரவி வரும் நிலையில் கனடா தீயணைப்பு விமானம் தீயை அனைத்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை இல்லாத பேரழிவு இந்த காட்டுத்தீ தான் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கடுமையான காட்டுத்தீ பரவி கொண்டிருகின்றன. இதில் பல தீயணைப்பு குழுக்கள் களமிறங்கி கடுமையாக போராடி வருகிறது. 50 மாகாணங்களைக் கொண்ட அமெரிக்க சமீபத்தில் கனடா வை தன்னுடைய 51 மாகாணமாக இணைய வேண்டும் என கூறியிருந்தது. அதில் … Read more

கலைஞரின் கனவு இல்லம்!!50 கிராம ஊராட்சிகளில் 262 பயனாளிகள்!!

Artist's Dream Home!! 262 Beneficiaries in 50 Village Panchayats!!

தமிழக அரசின் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டம் ஊரக பகுதிகளில் வீடுகள் கட்டும் பணியில் தீவிரம் பெற்றுள்ளது. 2024-25ம் ஆண்டின் முதற்கட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், கூரை வீடுகளை மாற்றி, ஏழை மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிரந்தர கான்கிரீட் வீடுகள் வழங்குவதாகும். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகளில் 262 பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வீடும் … Read more

தென் மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்க்கான முன்பதிவு 10 நிமிடத்தில் முடிந்தது!! கோவத்தின் உச்சியில் பொதுமக்கள்!!

Booking for special train to southern districts completed in 10 minutes!! Public at the top of Govt!!

சென்னை: சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட் காலை 8 மணிக்கு தொடங்கியது. மேலும் இந்த முன்பதிவு டிக்கெட் தொடங்கிய 10 நிமிடத்தில் முடிந்தது. ஆனால் சாதாரண பொது மக்கள் இப்படி வருடா வருடம் பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வத்ததற்கு கஷ்டப்படுவது தொடர்கிறது. ஆனால், அதை சரி செய்ய மத்திய மாநில அரசுகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் வருமானம் பார்க்கவே அரசுகள் விரும்புகின்றன. தென் மாவட்ட மக்கள் இங்கே வந்து குவிவதற்கு என்ன காரணம்? … Read more

தமிழக சட்டசபையில் புதிய சட்ட திருத்தம்!! பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடும் தண்டனைகள்!!

New Law Amendment in Tamil Nadu Assembly!! Severe punishments for crimes against women!!

தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த 2025 குற்றவியல் திருத்த மசோதாபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும், மேலும் மீண்டும் குற்றம் செய்தால் ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட் வீச்சு சம்பவங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பின் தொடர்வதற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, மேலும் … Read more