அட பாவிங்களா இப்படியுமா?? மனைவியே இல்லை ஆனால் கணவன்.. போலி திருமண கும்பல் சிக்கியது??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவதற்காக சிங்கப்பூர் ஆண்களை போலியாக திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு பெண்கள். சிங்கப்பூரில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வகையான நாட்டில் இருந்து வேலைக்காகவும் மற்றும் படிப்புக்காகவும் பல மாணவர்கள் மற்றும் மாணவிகள் என வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் என பலர் சிங்கப்பூர்க்கு செல்கின்றனர். அங்கு sham marriage என்ற போலி திருமணங்கள் நடைபெற்று வந்த கும்பல் சிக்கியுள்ளது. சிங்கப்பூரில் படிப்புக்காகவும் வேலைக்காகவும் வரும் பெண்கள் சிங்கப்பூரில் குடியுரிமை பெற இந்த குறுக்கு … Read more