மருத்துவர்களின் தொடர் மரணம்! முன்னாள் முதலமைச்சர் போட்ட பரபரப்பு ட்வீட்!

தமிழகத்தில் நடைபெற்ற பரவல் மிகவும் அதிகமாகிக் கொண்டு வருகிறது இந்த நோய்த்தொற்றின் முதல்அலையை விடவும் இரண்டாவதுஅலை தற்போது மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் இதனை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக மத்திய, மாநில அரசுகளுக்கு இருந்து வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய சவாலான ஒரு விஷயமாக இருந்து வரும் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் அதனுடன் எதிர்த்து போராடுவதில் நோயாளிகளுடன் … Read more

கல்யாணம் வேண்டாம்! நகை மட்டும் வேண்டும்! அனைவருக்கும் திகைப்பு

Do not get married! Need jewelry only! Everyone was stunned

கல்யாணம் வேண்டாம்! நகை மட்டும் வேண்டும்! அனைவருக்கும் திகைப்பு கொரோனா கால கட்டத்தில் கூட்டம் சேர கூடாது எனவும்,ஐம்பது சதவிகித மக்கள் மட்டுமே பங்கேற்கலாம் எனவும் அரசு அறிவித்தது.கூட்டம் சேராமல் இருப்பது கொரோனா பரவலை தடுக்கும் என அனைத்து அரசுகளும் பின்பற்றி வருகின்றன. இதை பயன்படுத்தி அனைத்து தர மக்களும் மிகவும் எளிமையாக மற்றும் நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து பணத்தை மிச்சப்படுத்தினர் .அதே போல் இந்த கொரோனா கால கட்டத்தில் பல வருத்தங்களும், சில ருசிகரமான … Read more

நற்செய்தி! இனி பெண்களோடு திருநங்கைகளும் இலவச பயணம் மேற்கொள்ளலாம்!

கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஐந்து வாக்குறுதிகளுக்கு கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார். அதில் ஒன்றுதான் மகளிருக்கான இலவச பேருந்து பயணம். அதன்படி இன்று முதல் தமிழகத்தில் அனைத்து நகர சாதாரண … Read more

புதுவையில் ஆட்சிப்பொறுப்பில் பங்கெடுக்கும் பி.ஜே.பி!

புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்ந்த பின்னர் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர் .காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்தித்தது. ஆகவே என்.ஆர். காங்கிரஸ் கட்சி பத்து பகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி 6 தொகுதிகளிலும், வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது. முதலமைச்சராக ரங்கசாமி நேற்றையதினம் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு … Read more

உதயநிதி செய்த செயலால் விவாதத்திற்கு உள்ளான திமுக!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் திமுகவை சார்ந்தவர்களும் மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் அதோடு ஸ்டாலினின் குடும்பத்தினரும், திமுகவின் முக்கிய தலைவர்களும், பங்கேற்றார்கள். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்த சமயத்தில் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் அவருடைய ஒரே மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ஆனந்த கண்ணீரில் இருந்தார்கள். … Read more

16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஆட்சி நேற்று அமைந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக நேற்றைய தினம் பொறுப்பேற்றார். அவருடன் 34 அமைச்சர்களும் தங்களுடைய பதவியை ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில், தமிழகத்தின் 16வது சட்டசபையின் கூட்டத்தொடரானது மே மாதம் 11ம் தேதி ஆரம்பித்து நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடக்க இருப்பதாக தெரிகிறது. ஆகவே இந்த கூட்டத்திற்கு வருகை தரும் சட்டசபை உறுப்பினர்கள் தங்களுடைய … Read more

எம். எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அதிமுகவின் முக்கிய புள்ளி!

OBS for Yugadhi EPS for Tamil New Year! Congratulations to AIADMK!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியடைந்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது அந்த கட்சி தனித்து 125 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது அதோடு கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து மொத்தமாக 159 இடங்களில் வெற்றி பெற்று மாபெரும் பலத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.அந்த விதத்தில் அதிமுகவோ தனித்து 66 இடங்களை கைப்பற்றி இருக்கிறது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றி அடைந்திருக்கிறது. இதில் அதிமுகவில் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற பேச்சுக்கள் தொடங்கி … Read more

சொன்னதை செய்த ஸ்டாலின்!அதிரடி உத்தரவு!

நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டு தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் நேற்றைய தினம் பதவியேற்றவுடன் காலை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த ஸ்டாலின், அவரை முதல்வராக தேர்ந்தெடுத்திருக்கும் தமிழக மக்களுக்கு நன்றி கூறும் விதத்தில் அவர் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த 5 வாக்குறுதி அரசாணைகளை பிறப்பித்திருக்கிறார். அந்த அரசாணைகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கு பொது மக்களுக்கு உதவும் விதத்திலும், இருப்பதாக கூறுகிறார்கள். ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக மே மாதம் 2000 … Read more

டெல்டா மாவட்ட வன்னியர்களை ஏமாற்றிய முதலமைச்சர்!

MK Stalin

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போடப்பட்ட ஓட்டுக்கள் கடந்த 2ஆம் தேதி எண்ணப்பட்டது. அதன்படி தமிழகத்தில் திமுக சுமார் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அந்த கட்சி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சுமார் 159 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தனித்து 66 இடங்களிலும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 76 இடங்களிலும் வெற்றி பெற்று வலிமையான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் … Read more

நாளை மறுநாள் முதல் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நோய்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு அவர் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.அதாவது தமிழ்நாட்டில் எதிர்வரும் பத்தாம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் 24-ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு உத்தரவை அவர் பிறப்பித்திருக்கிறார். பத்தாம் தேதி காலை 4 மணி முதல் 24ஆம் தேதி காலை 4 மணி வரையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று … Read more