News
We provides Tamil News, Latest Tamil News Today, Breaking News, Political News, State News, National News, Business News, Cinema News, Entertainment, Technical, Spiritual, Lifestyle and Health Tips in Tamil

வீட்டிலயும் மாஸ்க் போடுங்க! வீட்டுக்கு யாரையும் கூப்பிடாதீங்க! மத்திய அரசு அறிவுரை!
வீட்டிலயும் மாஸ்க் போடுங்க! வீட்டுக்கு யாரையும் கூப்பிடாதீங்க! மத்திய அரசு அறிவுரை! நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், அதனை தடுக்க மத்திய ...

சனிக்கிழமையும் இறைச்சி விற்கத் தடை! தமிழக அரசு அதிரடி உத்தரவு!
சனிக்கிழமையும் இறைச்சி விற்கத் தடை! தமிழக அரசு அதிரடி உத்தரவு! தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஆனால், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. ...

ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு!
ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு! நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதனைப் ...

இலையா சூரியனா? மண்டையை பிய்த்துக் கொள்ளும் அரசு அதிகாரிகள்!
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று மிகத் தீவிரமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என ...

அப்செட்டான உயர்நீதிமன்றம்! வாக்கு எண்ணிக்கைக்கு தடையா?
தற்போது நோய்த்தொற்று அதிகரித்து வரும் என்ற நிலையில், தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தடுக்க அதற்கு காரணம் என்ன என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி ...

கலைந்தது திமுகவின் வேஷம்!
தூத்துக்குடியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரித்து கொடுப்பதற்கு மட்டும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தனர். ஆக்சிசன் உற்பத்திக்காக ...

என் மீது வழக்குப் போடுங்கள்! பிரியங்கா காந்தி ஆவேசம்!
தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிசன் தட்டுப்பாடு உண்டாகியிருக்கிறது. இதனால் பல உயிர்கள் அழிவதற்கான வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.பல மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு ...

வெளியானது சசிகலாவின் அரசியல் விலகலுக்கான உண்மையான காரணம்! அதிர்ச்சியில் டிடிவி தினகரன்!
கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான சசிகலா தமிழகத்திற்கு அந்த பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறார் என்ற கருத்து இந்தியா முழுவதும் இருந்து ...

குறைந்தது தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை! காரணம் என்ன தெரியுமா?
தமிழகத்திலே சமீபகாலமாக நோய்தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக, பல அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் அதனை பொதுமக்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை.முககவசம் அணிய ...
ஸ்டெர்லைட்டின் முகமூடி கிழிந்தது! சுயரூபத்தை காட்டிய வேதாந்தா!
ஸ்டெர்லைட்டின் முகமூடி கிழிந்தது! சுயரூபத்தை காட்டிய வேதாந்தா! நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் அதனை சாதகமாக பயன்படுத்தி, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் ...