முதல்வரான உடன் முதல் கையெழுத்து எதில் இட போகிறார் ஸ்டாலின்?

தமிழகத்தின் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியடைந்து ஆட்சியில் அமர இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கட்சி 125 இடங்களில் வெற்றியடைந்து தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது அதோடு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அந்த கூட்டணி ஆனது 159 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எப்படியும் இந்த முறையும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று மிகத் தீவிரமாக முயற்சி செய்த அதிமுக கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைய இருக்கிறது. … Read more

முதன்முதலாக முதலமைச்சராக பதவியேற்கிறார் ஸ்டாலின்! மகிழ்ச்சியில் திமுக தொண்டர்கள்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த கட்சி மட்டுமே சுமார் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் இருந்து வருகிறது. அதோடு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சுமார் 159 இடங்களில் அந்தக் கூட்டணி வெற்றி அடைந்து இருக்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில் அந்த கட்சி தனித்து சுமார் 66 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றியடைந்து வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைகிறது. … Read more

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தோல்விக்கு காரணம் இது தான்? வெளியானது உண்மை நிலவரம்

CV Shanmugam ADMK

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தோல்விக்கு காரணம் இது தான்? வெளியானது உண்மை நிலவரம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.இந்நிலையில் திமுகவின் வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதிமுகவின் தோல்விக்கு அக்கட்சியினர் உள்ளடி வேலை செய்தததே காரணமாக பேசப்பட்டது.இதை உறுதி செய்யும் வகையில் தான் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.அதாவது திமுகவின் வெற்றியை பாராட்டி முன்னாள் அதிமுக நிர்வாகி ஒருவர் போஸ்டர் ஒட்டியுள்ளது அக்கட்சியினர் … Read more

தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் விடுத்த முக்கிய கோரிக்கை!

7பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தன்னுடைய வலைதளத்தில் வெளியிட்டு இருக்கின்ற செய்தி குறிப்பில், திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று காலை அடுத்தடுத்து 4 நோய் தொற்று இருப்பவர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த உயிரிழப்புகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணமா என்பது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதன் காரணமாக, ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இது மிகப் பெரிய கவலையை … Read more

மிகுந்த மன வேதனையுடன் மருத்துவர் ராமதாஸ் போட்ட ட்வீட்!

ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங் நோய்த்தொற்று காரணமாக இன்று இயற்கை எய்தினார். அஜித் சிங் முன்னாள் பிரதமர் சரண்சிங் மகன் ஆவார் இவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , நரசிம்மராவ் ஆகியோரின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார் இவருக்கு மனைவி மற்றும் மகன் மற்றும் மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய மகன் ஜெயம் சௌந்தரி மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அஜித் சிங் நோய்தொற்று பாதிப்பால் கடந்த ஏப்ரல் … Read more

தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த விஜயகாந்த்!

தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா மாவட்டங்களிலும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட இருக்கிறது. நாளை முதல் அனைத்து விதமான கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல இந்த நோய் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை என வெளியாகும் செய்தி … Read more

தமிழகத்தின் முக்கிய நபருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று! அதிர்ச்சியில் முக்கிய கட்சி தலைவர்கள்!

நாட்டில் நோய்த்தொற்று பரவாயில்லை இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்பும் நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் மேல் இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதாலும் உயிரிழப்பு நூற்றுக்கும் மேல் ஏற்படுவதாலும் மக்கள் இதனால் மிகப்பெரிய பயத்தில் இருந்து வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகள் இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை விதித்தும் நோய்த் தொற்றின் தாக்கம் குறைவது போல் தெரியவில்லை. … Read more

அழகிரியின் தந்திர செயல்!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக நாளை பதவி ஏற்க இருக்கிறார். நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் ஸ்டாலின் ஒருமனதாக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு … Read more

நோய்த்தொற்று பரவல் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் ஏழை எளிய குடும்பங்கள்!

நோய்த்தொற்று பரவிவரும் இந்த சமயத்தில் இந்த நோய்த்தொற்று இருக்கு நாட்டில் ஏராளமான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதோடு உயிரிழப்புகளும் அதிகமாக இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இதனைக் கட்டுப்படுத்துவது மிகச் சிரமமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டத்தின் … Read more

அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி யாருக்கு?

தமிழகத்தைப் பொருத்தவரையில் குறைந்தபட்சம் 24 சட்டசபை உறுப்பினர்களை ஒரு கட்சி வைத்திருந்தால் அந்த கட்சியை சேர்ந்தவருக்கு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து உடையது அரசு பங்களா ,காவல்துறை பாதுகாப்பு, வாகன வசதி மற்றும் பயணப்படி மருத்துவ வசதிகள் என்று ஆட்சியின் இறுதிக்காலம் வரையில் சலுகைகள் கிடைத்துக் கொண்டிருக்கும். அதோடு மட்டுமல்லாமல் முக்கிய விவகாரங்களை சட்டசபையில் எழுப்பி அதன் மீது விவாதம் நடத்த வேண்டும் … Read more