விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ 1000!!மார்ச் மாதம் முதல் வழங்க தமிழக அரசு முடிவு!!
மகளிர் உரிமைத் தொகை கோரி சமர்ப்பித்த அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ 1000 வரும் மார்ச் மாதம் முதல் வழங்க தமிழ்நாடு அரசு தீர்மானம் செய்து உள்ளனர்.மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல். அமலுக்கு வந்தது.இதற்காக 2 கோடி ரேஷன் அட்டைதரார்களுக்கு இல்லம் தேடி வழங்கப்பட்டது இது திமுக தேர்தலில் தெரிவிப்பது போல் மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. 1.15 கோடி … Read more