தேர்தல் தோல்வியின் எதிரொலி! ஆளுனருக்கு பறந்த ராஜினாமா கடிதம்!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி அமோக வெற்றி பெற்று 159 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 25 இடங்களை மட்டுமே கைப்பற்றியது .அமைச்சர்கள் சுமார் 10 பேர் தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நாளைய தினம் நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சேலத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி … Read more

வெற்றி பெற்ற இரட்டையர்கள்!

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி 92 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக திமுக என்ற தமிழகத்தின் இருபெரும் கட்சிகளிலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இருபெரும் ஜாம்பவான்கள் இல்லாமல் அந்த கட்சிகள் எதிர்கொண்ட முதல் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல். கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற இந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபை … Read more

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அமர்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி? அதிர்ச்சியில் திமுக!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் செலுத்தப்பட்ட வாக்குகள் நேற்றைய தினம் காலை 8 மணி முதல் என்ன தொடங்கப்பட்டன. அந்த வாக்கு எண்ணிக்கை தற்போது வரையில் நீடித்து வருகிறது.இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் முன்னரே விளக்கம் அளித்திருந்தது. அதாவது எப்போதுமே வாக்கு எண்ணும் மையத்தில் 14 மேஜைகள் போட்டு வாக்குகள் அனைத்தும் எண்ணப்படும்.ஆனால் தற்சமயம் அந்த மேதைகளின் அளவு பாதியாக குறைக்கப்பட்டு இருப்பதால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரிய வருவதில் தாமதம் ஏற்படும் என்று தேர்தல் … Read more

அதிமுகவில் ஏற்பட்ட திடீர் குழப்பம்!

தமிழகம், கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கையும் மே மாதம் 2 ஆம் தேதியான நேற்று எண்ணப்பட்டது நேற்று காலை 8 மணி அளவில் ஆரம்பித்த வாக்கு எண்ணிக்கை தற்போது வரையில் நடைபெற்று … Read more

கட்டளையிட்ட தமிழக மக்களுக்கு நன்றி! திமுக தலைவர் ஸ்டாலின்!

கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் தமிழகம், புதுவை கேரளா அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபைத் தேர்தலை அறிவித்தது.அதன்படி தமிழகத்தில் கடந்த மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்றைய தினம் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணி முன்னணியில் இருந்து வந்தது. இந்த நிலையில், திமுக கூட்டணி 156 இடங்களிலும் அதிமுக கூட்டணி 76 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆகவே பத்து … Read more

ஸ்டாலினால் வருத்தமுற்ற துரைமுருகன்!

தமிழக சட்டசபை தேர்தல் என்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று தேர்தலில் செலுத்தப்பட்ட வாக்குகள் மே மாதம் இரண்டாம் தேதி என நேற்றைய தினம் என்ன பட்டது.இதில் அதிமுக, திமுக என்று இரு கட்சிகளின் பல முக்கிய தலைவர்கள் போட்டியிட்டார்கள் அதேபோல பல முக்கிய தலைவர்கள் அதிமுக சார்பாக தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள். பல முக்கிய அமைச்சர்களும் தோல்வியை சந்தித்திருக்கிறார்கள். … Read more

மாநகராட்சி ஆணையர் விடுத்த எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் பரவல் மிக வேகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பலவாறு முயற்சி செய்து வருகின்றன. அதிரடி தடை உத்தரவையும் பிறப்பித்து வருகின்றன. ஆனாலும் இந்த நோய் தொற்றினை கட்டுப்படுத்துவது மிக சிரமமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. காரணம் இந்த நோய் தொற்றின் முதல் அலை இருந்த சமயத்தில் பொதுமக்களிடம் இருந்த விழிப்புணர்வு தற்போது இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே, மத்திய, மாநில அரசுகள் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதனை பொதுமக்கள் … Read more

அட வீட்டிலேயே இருங்கப்பா! மத்திய அரசு புதிய ஆலோசனை!

நாடு முழுவதும் நோய்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றி நோயாளிகள் பலரும் மருத்துவமனையில் சேர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில். தற்போது ஒரு சில குறிப்புகள் போன்றவற்றை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அழுவலகம் தெரிவித்திருக்கிறது. அதாவது லேசான நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருப்பினும் அதனை வீட்டிலிருந்தபடியே சமாளிப்பதற்கான தகவல் மற்றும் குறிப்புகளை அந்த அலுவலகம் வெளியிட்டிருக்கிறது. அதாவது சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாக இந்த நோயின் பாதிப்பை … Read more

நோய் தொற்று பாதிப்பு! முன்கூட்டியே நிதி ஒதுக்கிய மத்திய அரசு!

நாட்டில் நோய் தொற்றின் இரண்டாவது ஆலையின் தாக்கம் நாள்தோறும் அதிகமாகிக்கொண்டே போகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 1993 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பால் 3573 பெயர் உயிரிழந்திருக்கிறார்கள், அதேபோல இந்தியாவில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 96 லட்சத்து 66 ஆயிரத்து 969 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த தொற்றில் இருந்து பூரண நலம் அடைந்தவரின் எண்ணிக்கை … Read more

நாட்டில் புதிய உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் நோய் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நாய் தொடரின் இரண்டாவது அலை எதிர்பார்த்ததைவிட மிகவும் பயங்கரமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.இதனால் கடந்த 10 தினங்களாக நாளொன்றுக்கு இந்த நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 3 லட்சமாக அதிகரித்து வந்தது அதே சமயம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாள்தோறும் புதிய சாதனையாக 3600 ஆக இருக்கிறது. இதனால் அரசாங்கங்கள் சற்றே திணறிப்போய் தான் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் இந்த நோய் … Read more