அதிரடியாக பரவும் தொற்று அதிர்ச்சியில் மாநில அரசு! மக்களே உஷார்!
தமிழ்நாட்டிலே கொரோனா தொடங்கியதிலிருந்து அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருக்கு மத்திய அரசும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தது. முழு நேர ஊரடங்கு மற்றும் முககவசம் அணிவது போன்ற கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பரிசோதனையை அதிகப்படுத்துதல் மற்றும் மத்திய அரசிடமிருந்து அனைத்து உதவிகளையும் கேட்டுப்பெறுவது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது போன்ற பல அதிரடி நடவடிக்கை காரணமாக, இந்த தொற்று தமிழகத்தில் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் … Read more