அதிர்ஷ்டக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தமிழகத்தில்.இருக்கும் 234 சட்டசபை தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தில் இருக்கின்ற திரைப்பட பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என்று எல்லோரும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தார்கள். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் டிநகரில் இருக்கின்ற வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்..அதேபோல டிடிவி தினகரன் அடையாறு பகுதியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். நாம் … Read more

தமிழக வாக்குப்பதிவு! குறைந்த வாக்கு சதவீதம்!

தமிழகத்திலே கடந்த சில வாரங்களாக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக தேர்தல் நேற்றையதினம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தமாக 71. 79 சதவீத வாக்குப் பதிவுகள் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த சில வாரங்களாகவே தமிழக அரசியல்களம்.கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு வேட்புமனு தாக்கல் பிரச்சாரம் என பரபரப்பாக காணப்பட்டது. அந்த பரபரப்பில் இறுதிக்கட்டமாக தமிழக சட்டசபை தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகளும், பதினோரு மணி … Read more

முடிந்தது ஜனநாயகத் திருவிழா! வெற்றி யாருக்கு?

ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி என நேற்றைய தினம் தமிழகத்தில் இருக்கின்ற 234 தொகுதிகளிலும் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுவை, கேரளா ,ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டசபைக்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. அதேபோல மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நேற்றைய தினம் அந்த மாநிலங்களுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. இந்த ஐந்து மாநிலங்களிலும் … Read more

தொடங்கியது தமிழக சட்டசபைத் தேர்தல்! வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது அதன்படி தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி ,கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி அதோடு தேமுதிக, அமமுக கூட்டணி 5 முனை போட்டி நிலவுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன் என்று ஐந்து முதலமைச்சர் வேட்பாளர்கள் இந்த தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் … Read more

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா! திமுகவின் முக்கிய புள்ளிக்கு ஆப்பு வைத்த காவல்துறை!

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்க இருக்கிறது. ஆகவே இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மிகத் தீவிரமாக செய்து வருகிறது..தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒட்டுமொத்த வாக்குச்சாவடிகளில் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தேர்தல் ஆணையம் கண்காணிக்க இருக்கிறது. அதோடு பதட்டமான மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை காவல்துறையினர் உதவியுடன் … Read more

முக்கிய தொகுதியின் வேட்பாளரை காணவில்லை! வேட்பாளரின் மனைவி பரபரப்பு புகார்!

ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஆன நாளை தமிழகம் கேரளா புதுவை ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் இந்த மாநிலங்களுக்கான பிரச்சாரங்கள் நேற்று இரவு 7 மணி உடன் நிறைவடைந்திருக்கிறது. இந்த நிலையில், இன்று முதல் தேர்தல் பிரசாரத்தில் யாரும் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் இருக்கின்ற ஏனாம் சட்டசபை தொகுதியில் சுயேச்சை வேட்பாளரை காணவில்லை என்று அவருடைய மனைவி … Read more

திமுகவைச் சார்ந்த குண்டர்களால் தாக்கப்பட்ட காவல்துறையினர்! உயிருக்கு போராடும் காவலர்கள்!

தேர்தல் தொடங்கிய காலத்திலிருந்தே திமுகவினர் ஆங்காங்கே தங்களுடைய ரவுடியிசத்தை காட்ட தொடங்கினார்கள். அது மக்களிடையே மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இதற்கு முன்னரே அந்த கட்சியை சார்ந்தவர்கள் பிரியாணி கடைகளிலும், பியூட்டிபார்லலும் தங்களுடைய கைவரிசையை காட்டி இருக்கிறார்கள்.பொதுவாக திமுக என்றாலே ரவுடிகும்பல் என்ற கருத்து இருக்கிறது. இந்த நிலையில் வாணியம்பாடி அருகே அந்த கட்சியினர் பனப்பட்டுவாடா செய்வதை தட்டிக்கேட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவல்துறையினரை திமுகவின் நிர்வாகிகள் தாக்கியிருக்கிறார்கள்..அதோடு அவர்கள் பறிமுதல் செய்த பணத்தையும் பிடிங்கிச்சென்றுள்ளனர். … Read more

சசிகலாவிற்கு அதிர்ச்சிக்கொடுத்த சென்னை மாநகராட்சி!

சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரிமாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா சுதாகரன் இளவரசி உள்ளிட்ட மூவரும் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றார்கள்.இந்த நிலையில், 4 ஆண்டுகாலம் சிறைவாசம் முடிந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்து சேர்ந்தார். அவர் தமிழகம் வந்து சேர்ந்ததில் இருந்து மிகத்தீவிரமான அரசியலில் ஈடுபடப் போகிறார் என்று அவருடைய ஆதரவாளர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் அவர் திடீரென அரசியலில் … Read more

திடீரென்று பரவிய கொரோனா! அதிரடி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர்!

இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக நாட்டில் தொற்றின் வேகம் வெகுவாக குறைந்தது.அரசின் நடவடிக்கை காரணமாக படிப்படியாக குறையத் தொடங்கிய தோற்று தற்சமயம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் இந்தியா அதிர்ச்சி அடைந்திருக்கிறது.வெகுவாக குறைந்து வந்த தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்சமயம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.இந்த தொற்றினால் ஒரு நாளுக்குள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் மத்திய அரசு உஷார் அடைந்து இருக்கிறது. இந்த நிலையில், மகாராஸ்டிரத்தில் தொற்றின் பாதுகாப்பு மிக அதிகமாக இருப்பதாக … Read more

பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட தமிழகம்! தேர்தல் பாதுகாப்பு பணி தீவிரம்!

தமிழகத்தில் நாளை தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கொரோனா தொற்று இருப்பவர்கள் மாலை 6 மணி அளவில் இருந்து 7 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களுடைய வாக்கை செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது நாளை நடைபெறும் சட்டசபை தேர்தலில் … Read more