சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய இந்தியா!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச விருப்பம் தெரிவித்தது. இந்திய அணியின் சார்பாக களமிறங்கிய ஷிகர் தவான் 4 ரன்களிலும், கே.எல். ராகுல் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த விராட் கோலி வந்த வேகத்தில் நடையைக் கட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், … Read more

திமுக கூட்டணியில் இருந்து திடீரென்று வெளியேறிய முக்கிய கட்சி! அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது அதன் காரணமாக, தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பற்றிய முடித்துக்கொண்டு வேட்பாளர் பட்டியல் வெளியீடு வீட்டிலிருந்து வேட்புமனுவை தாக்கல் செய்யவும் தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில், தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. புதுச்சேரியில் தமிழகத்தை போலவே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இரண்டும் ஒன்றிணைந்து கூட்டணி … Read more

வெளியாகும் தேர்தல் அறிக்கை! உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா திமுக தலைமை!

அதிமுக சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னரே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் தொடர்பான அனைத்து வேலைகளிலும் மிகவும் ஜரூராக இறங்கி வேலை பார்த்து வருகிறது. அதேபோல வேட்பாளர் பட்டியல், வேட்பாளர் தேர்வு என்று அனைத்து விஷயத்திலும் நின்று நிதானமாக யோசித்து செயல்பட்டுவருகிறது. காரணம் எந்த தொகுதியில் எந்த வேட்பாளரை நிறுத்தினால் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய ஒரு வேட்பாளராக … Read more

களத்தில் முந்தும் பாமக வேட்பாளர் பாலு! ஜெயங்கொண்டம் தொகுதி நிலவரம் என்ன?

PMK Lawyer K Balu

களத்தில் முந்தும் பாமக வேட்பாளர் பாலு! ஜெயங்கொண்டம் தொகுதி நிலவரம் என்ன?   தமிழக சட்டமன்ற பொது தேர்தல் களம் விருவிருப்பாக தொடங்கியுள்ளது, தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக திமுக தலைமைகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்ததுடன், கூட்டணி கட்சிகளுக்கு தேவையான இடங்களை ஒதுக்கீடு செய்துவிட்டன, மேலும் வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது.   இந்த சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு சாதாரண மக்களிடம் எழுந்துள்ளது, அதற்கு … Read more

ஏமாறும் மக்கள் இருக்கும் வரையில் மட்டும்தான் ஏமாற்றும் அரசியல் வாதிகளுக்கு ஆயுள்!

தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருப்பதால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொகுதி பங்கீடு போன்றவற்றை முடித்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்றிலிருந்து தமிழகத்திலேயே வேட்புமனுதாக்கல் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் அதிமுகவின் வேட்பாளர் சித்ராவிற்கு ஆதரவாக தன்னுடைய முதல்கட்டப் பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த சமயத்தில் … Read more

கற்களால் தாக்கப்பட்ட திமுக வேட்பாளர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது அதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு வேட்புமனு தாக்கல் என்று அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளே துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய வேட்பு மனு தாக்கலை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் செலுத்தி இருக்கின்றார். அவர் … Read more

முதல்வர் கேட்ட ஒற்றை கேள்வியால் மனம் நொந்த எதிர்க்கட்சித் தலைவர்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்தே அவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் பல்வேறு இடங்களில், பல்வேறு விஷயங்களில், நேருக்கு நேர் விவாதங்கள் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் இது வரையில் முதல்வரும் சரி, எதிர்கட்சி தலைவரும் சரி, நேருக்கு நேர் விவாதம் செய்ததே கிடையாது. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை பல்வேறு இடங்களில், பல்வேறு விஷயங்களில், நேரடி விவாதத்திற்கு அழைத்திருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஏதாவது … Read more

திமுக வேட்பாளர் பட்டியல்! பலிகடாவான முன்னாள் அமைச்சர்!

நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சியின் சார்பாக தேர்தல் வேட்பாளர் பட்டியல் வேட்பாளர்களின் பெயர் போன்றவற்றை அறிவித்து வருகிறார்கள். அந்த விதத்தில் அதிமுகவும் திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் வேலைகளில் மிக ஜரூராக இறங்கி வேலை செய்து வருகிறார்கள்.அந்த விதத்தில் எதிர்க்கட்சியான திமுகவில் கடந்த சட்டசபை தேர்தலின் பொழுது போட்டியிட்டு வெற்றி பெற்ற எல்லோருக்கும் மறுபடியும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.இன்று திமுக சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கடந்த 2016 … Read more

நேருக்கு நேர் சந்திக்கும் இமயமும் சிகரமும்! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!

தமிழ்நாட்டிலே எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. மிகக்குறைந்த தினங்களே தேர்தலுக்கு இருக்கும் சமூக காரணத்தால் தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் இன்றைய தினம் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி இருக்கிறது. தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய அந்த நிமிடத்தில் இருந்து பரபரப்பாக வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் இன்றைய தினம் திமுக சார்பாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே அதுவும் வேட்புமனுத்தாக்கல் போலவே … Read more

அம்மாவின் மறு உருவமே கொண்டாடும் ஆதரவாளர்கள்! கெத்து காட்டும் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் பலவிதமான வியூகங்களை வகுத்து அதன்படி செயல்பட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் பல யுத்திகளை கையாண்டு வருகிறார்கள்.அப்படிப் பார்த்தோமானால் தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் யுத்திகளை அப்படியே கையாண்டிருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவருடைய செயல்பாடு இருந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த சமயத்தில் என்னதான் அதிமுக … Read more