சட்டசபை தேர்தல்! அதிமுக இத்தனை இடங்களில் போட்டியிடுகிறதா?

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும்,பாரதிய ஜனதா கட்சி 10 இடங்களிலும்,அதிமுக 4 இடங்களிலும்,எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் கிடைக்கின்றது. புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்திருக்கிறது.இந்த கூட்டணியில் அதிமுக பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட இருக்கிறார்கள். இந்தக் கூட்டணி அமைந்தது மிகப்பெரிய இடைவேளைக்குப் பிறகும் உறுப்பினரும் உறுதியாகி இருக்கிறது.இந்த கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக 14 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகவும்,என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் நிற்க இருப்பதாகவும்,ஒப்பந்தம் போடப்பட்டு … Read more

தமிழகம் முழுவதிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சசிகலா! காரணம் என்ன தெரியுமா?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்தார்.இந்நிலையில்,அவர் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் பெங்களூருவில் சுமார் ஒரு வார காலம் ஓய்வில் இருந்து வந்தார்.அதன்பிறகு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பினார். பெங்களூருவில் இருந்து தமிழகம் வந்த சசிகலாவிற்கு வழிநெடுகிலும் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது.அந்த சமயத்தில் அந்த வரவேற்பைப் பார்த்த பலரும் சசிகலா தீவிர அரசியலில் இறங்கப் போவதாக தெரிவித்தார்கள். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் பிறந்த … Read more

சொந்த கட்சிக்கு எதிராகவே சமூகவலைதளத்தில் கொந்தளித்த தேமுதிக தொண்டர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக தலைமை!

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக திமுக தலைமை கேட்ட தொகுதிகளை கொடுக்கவில்லை என்று அந்த கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.இதனை தொடர்ந்து பல விமர்சனங்களை அதிமுக மீது தேமுதிக வைத்தது. அதோடு தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடப் போகிறோம் யாரிடமும் நாங்கள் போய் சீட்டுக்காக நிற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது எனவும்,தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது இப்போது அல்ல தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தேமுதிக நாங்கள் யாருக்கும் பணியதேவையில்லை, யாரிடமும் … Read more

திமுக தலைமை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள்!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை பரபரப்பாக இருக்கிறது.இந்த சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் எதிர்வரும் 12ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது.சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் மதிமுக,விசிக,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு, மக்கள் தேசிய கட்சி ஆகிய .கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் கூட்டணியில் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு … Read more

பிடிகொடுக்காத திமுக! கமல்ஹாசனுக்கு சிக்னல் கொடுத்த தேமுதிக!

நேற்றைய தினம் அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்தின் தேமுதிக கட்சி தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது. தேமுதிக தனக்கு 26 தொகுதிகள் வேண்டும் என்று அதிமுகவிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் தமிழகத்தில் தேமுதிகவின் வாக்கு வங்கியை கணித்து வைத்திருக்கிற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் அதிமுக சார்பாக அந்த கட்சிக்கு 12 தொகுதிகள் அதிகபட்சமாக கொடுக்கலாம் என்று … Read more

முடிந்தது தொகுதி பங்கீடு! இன்று வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் அதேபோல பாஜகவிற்கு 20 தொகுதிகள் என்று ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த கூட்டணியில் இருந்து நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி விலகி இருக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று இதுவரையில் தெரியாமலே இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தொகுதிகளை அடையாளம் காட்டுவதில் இறங்கியிருக்கிறார்கள். அதிமுக ஒதுக்கீடு செய்த … Read more

திமுக கூட்டணி கட்சிகளுக்கு இட்ட அதிரடி கட்டளை! அதிர்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள்!

தமிழக சட்டசபைத் தேர்தல் வருவதற்கு இன்னும் 26 தினங்களே இருக்கின்ற நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணி கட்சிகளுடன் டி ஆர் பாலு தலைமையான தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும், மமக கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் ,விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளும், … Read more

பாஜகவிற்கு வந்த புதுவரவு! தேர்தல் சமயத்தில் கெத்து காட்டும் தமிழக பாஜக!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில், அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும், கொடுக்கப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறவேண்டும் என்று தமிழக பாஜக முயற்சி செய்து வருகிறது. அதற்காக அந்த கட்சி பல்வேறு முறைகளில் முயற்சி செய்து வருகிறது. அந்த விதத்தில் பாஜகவின் வழக்கமான பாணியில் அது மற்ற மாநிலங்களில் ஆட்சி செய்ய விரும்பினால் அங்கே இருக்கின்ற நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் சிறப்பு நட்சத்திரங்களை … Read more

சட்டசபை தேர்தல் ரத்து? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற சட்டசபை தேர்தல் தேதியை அண்மையில் அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அந்த அறிவிப்பின்படி புதுச்சேரி, தமிழகம், கேரளா ,போன்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக முன் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. அதோடு 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை … Read more

உடைந்தது அதிமுக கூட்டணி! கூட்டணியில் இருந்து வெளியேறிய முக்கிய கட்சி!

அதிமுக தன்னுடைய கூட்டணி கட்சியான தேமுதிக அந்த கட்சி கேட்ட தொகுதியை விட மிக குறைவான தொகுதியயே தேமுதிகவிற்கு தருவதற்கு திட்டமிட்டது. இதற்கு தேமுதிக தரப்பில் எதிர்ப்பு குரல் எழுந்தது. இந்த சூழ்நிலையில் சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் இறுதியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த ஒரு சுமுகமான முடிவும் எடுக்கப்படாத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக தேமுதிக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பாக தேமுதிகவின் பொதுச் செயலாளர் … Read more