முக்கிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை! இன்று மாலை ஒப்பந்தம்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக தன்னுடைய தேர்தல் அறிக்கை கூட்டணி தொகுதி பங்கீடு போன்ற வேலைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த விதத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று ஆலோசனை செய்து இருக்கிறார்கள். அதிமுகவின் கூட்டணியில் இப்போது வரையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளில் பாஜகவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதோடு தேமுதிக மற்றும் தாமாகா போன்ற … Read more

திருவொற்றியூரில் களமிறங்கும் சீமான்! அதிரடி பிரச்சாரம்!

சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டியிருக்கிறது நாம் தமிழர் கட்சி 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் என்று தமிழகம் முழுவதும் அந்த கட்சியின் சார்பாக போட்டியிட இருக்கிறார்கள். எல்லோரையும் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் .இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். அறிமுக கூட்டத்திற்கு பின்னர் சீமான் தன்னுடைய தொகுதியில் முதல் நாள் … Read more

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு! தடைவிதிக்க திமுக செய்த சதி!

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சென்ற பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்காலிகமானது எனவும், சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் இதற்கான விரிவான சட்ட மசோதா நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழக அரசின் இந்த சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்னாட்டு மக்கள் கட்சி வழக்குப்பதிவு செய்தது. அதில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இந்த … Read more

சிறிய கட்சிகளை ஓரம் கட்டும் அதிமுக! வருத்தத்தில் அதிமுக கூட்டணி கட்சிகள்!

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக தலைமை மிகத் தீவிரமாக இறங்கி இருக்கிறது. அந்த வகையில், பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளும் பாஜகவிற்கு இருபத்தி மூன்று தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தேமுதிக மற்றும் தாமாக போன்ற கட்சிகளுடன் இதுவரையில் பேச்சுவார்த்தை எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அந்த கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை அதிமுகவின் தலைமை ஈடுபடத் தொடங்கியது. இருந்தாலும் சிறிய அரசியல் கட்சிகள் … Read more

திமுகவை மண்ணை கவ்வ வைக்க அதிமுக போட்ட பக்கா ப்ளான்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அதிமுக மற்றும் திமுக கூட்டணி தமிழகத்தில் வலுவாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அதிமுகவிலிருந்து விலகி வந்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் திமுகவில் இருந்து விலகி வந்து இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பச்சமுத்து அவர்களும் தனி கூட்டணி அமைத்தார்கள். இந்த இரண்டு கட்சிகளையும் சேர்த்து மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சி முன்னெடுத்து வந்தார்கள் ஆகவே மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் எங்களுடைய … Read more

எடப்பாடியின் அதிரடி அறிவிப்பை பார்த்து திகைத்துப் போன ஸ்டாலின்

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணி கட்சிகளுமே மக்களை கவருவதற்காக பல பல கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் திமுக சார்பாக குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இந்த அறிவிப்பு வெளியானவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்ப பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் … Read more

தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் வரும் 12ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. எனவே தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அனைத்தும் மிகத் தீவிரமாக தங்களுடைய வேலைகளை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில், வேட்புமனுத்தாக்கல் குறித்த விதிமுறைகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார். வேட்புமனு தாக்கல் செய்யும் சமயத்தில் வேட்பாளருடன் இரண்டு நபர்கள் மட்டுமே வர வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் சத்யபிரதா சாகு.அதேபோல மார்ச் மாதம் 19 ஆம் நாள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான … Read more

சீர்மரபினரை தொடர்ந்து அதிமுகவிற்கு எதிராக களமிறங்கிய மற்றொரு சமூகம்!

ஏற்கனவே ஆளும் கட்சியான அதிமுகவிற்கு எதிராக பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் போராடி வருகிறார்கள் இந்தநிலையில், முத்தரையர் சமூகத்தினர் அதிமுகவிற்கு எதிராக களம் இறங்கி இருக்கிறார்கள். 22 இடங்களில் தனித்து போட்டியிட இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். அதேபோல அதிமுகவிற்கு தங்களுடைய ஆதரவு இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.அம்பலக்காரர், முத்துராசா, பாளையக்காரர், முத்தரையர் சமூகம் மூப்பர் என்று 29 பட்டை பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் இவர்கள் எல்லோரும் இனி ஒரே பெயரில் முத்தரையர் என்று அழைக்கப் படுவார்கள் என மறைந்த முன்னாள் … Read more

அதிமுக விற்கு வாக்களிக்க மாட்டோம்! பால் விலக்கு மீது சத்தியம் செய்த சமுதாயத்தினர்!

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வைத்த கோரிக்கையை நிறைவேற்றி அதன் மூலமாக அந்த கட்சியினரின் மக்களையும் அதேசமயம் வன்னியர்களின் வாக்குகளையும் கவர்வதற்கு திட்டமிட்டு அதில் முழுமையாக இறங்கிய அதிமுக, அதே நேரத்தில் மற்ற சமூகத்தினரை கடுமையான அதிருப்தி அடைய செய்து இருக்கின்றது. தேர்தலில் வன்னியர்களின் வாக்கை பெறுவதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை அதிமுக நிறைவேற்றியிருக்கிறது ஆனால் எங்களுடைய நிலைமை எந்த நிலையில் இருக்கிறது என்பதே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் … Read more

அதிமுகவை கைப்பற்ற சசிகலா மற்றும் தினகரன் போடும் சதித்திட்டம்! ஓபிஎஸ் அதிர்ச்சி!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட காலம் சிறை தண்டனை முடிந்த பிறகு கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தமிழகம் வந்து சேர்ந்தார் சசிகலா. இதனைத் தொடர்ந்து சசிகலா அதிமுகவை தன்வச படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். இருந்தாலும் தமிழகம் வந்ததிலிருந்தே அமைதியாக இருந்த சசிகலா சமீபத்தில் திடீரென்று தான் அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவிப்பை வெளியிட்டார். அதோடு ஜெயலலிதாவின் ஆட்சி அமைவதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன் என்று ஒரு அறிக்கையும் … Read more