வானிலை: நீலகிரி, கொடைக்கானல் மாவட்டத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்பு!!

Weather: Chance of frost in Nilgiris, Kodaikanal district!!

சென்னை: தமிழகத்தில் இன்று இரவு மற்றும் நாளை காலை ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதற்க்கு காரணம் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக உள்ளத்தால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கொடைக்கானல் ஆகிய மாவட்டத்தில் இரவு நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்ததாக தமிழகம் மற்றும் புதுவையில் நாளை முதல் வரும் 08/01/2025  வரை லேசான … Read more

கருமையாக  மாறிய திருச்செந்தூர் கடல்!! அச்சத்தில் உறைந்த முருக பக்தர்கள்!!

Thiruchendur coast of Thoothukudi district is affected by sea erosion

Tiruchendur: கடல் அரிப்பால் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரை பாதிக்கப்பட்டு இருக்கிறது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மிக முக்கியமான இடம் திருச்செந்தூர். இந்த கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். விசேஷ நாட்களில் பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் திருச்செந்தூர் கடலில்  நீராடி வழிபடுவது உண்டு. பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் கடற்கரையில் இரவு முழுவதும் தங்குவார்கள். கோவிலுக்கு முன் பகுதியில் கடற்கரைக்கு செல்லும் படிக்கட்டுகள் மண் அரிப்பால் மிகவும் சேதமடைந்து இருக்கிறது. அதாவது, 20 அகலத்திற்கும் … Read more

தமிழக அரசு உழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!!

Pongal bonus announcement for Tamil Nadu government officials!!

சென்னை: தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கீழ்க்கண்ட முறையில் போனஸ் அறிவித்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய பல முன்னோடி நலத்திட்டங்களை கடைக்கோடித் தமிழருக்கும் கொண்டு சேர்த்திட அயராது உழைத்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023- 2024-ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள். … Read more

கே எல் ராகுல் கில் இருவரும் இல்லை.. இவருக்குதான் 6 வது இடம்!! இந்திய அணியில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்!!

He is the 6th place

cricket: இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் ரோஹித், கில் ஒரே நேரத்தில் அணியில் இடம் பெற்றால் யார் 6 வது இவர்களில் யாரும் இல்லை. இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாற்றம் நிலவி வருகிறது. இதில் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக இந்த தொடரில் விளையாடிய கே எல் ராகுல் கடந்த கடைசி போட்டியில் 3 வதாக களமிறக்கப்படுவார். அதனால் அவரால் சரியான … Read more

கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சாரியார் விருது!! அதில் முதலில் குகேஷ் பெறுகிறார்!!

Khel Ratna Award, Arjuna Award, Dronacharya Award!! Gukesh gets it first!!

டெல்லி: இந்த விருதுகள் விளையாட்டு  அரங்கில் சாதித்த இந்திய வீரர்களுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும். இதில் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சாரியார் விருதுகள் என வழங்கி கவுரவிக்ககப்படுவர். மேலும் 2024-ம் ஆண்டிற்கான விருதுகள் யார் தகுதியானவர்கள் என விளையாட்டு சங்கம் மற்றும் கூட்டமைப்பு பரிந்துரை செய்தது வருகிறது. அவை முக்கியமான விருதுகள் பெயர்கள் வெளியடப்பட்டது. கேல் ரத்னா விருது 4 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.   குகேஷ் (உலக செஸ் சாம்பியன்) ஹர்மன்ப்ரீத் … Read more

UPI வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை!! NPCI அறிவிப்பு!!

A warning to customers who have UPI!! NPCI Notice!!

“இன்றளவு மக்கள் இடையே பெரிதளவு பயன்பாட்டில் உள்ளது ‘GPay, Phonepe, Paytm, Amazonpay’ ஆகியவை”. இதன் மூலம் வங்கி கணக்கில் இணைத்து இருக்கும் மொபைல் எண்ணின் வழியாக ஆன்லைன் பரிவர்த்தனை நடந்து வருகின்றன. ‘இதனால் நிறைய க்ரைமும் அதிகரித்து வருகின்றன’. இதனை கட்டுப்படுத்தும் வகையில், “நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அனைத்து UPI பயன்பாட்டுகளிலும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது”. ‘பயனர்கள் தனது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைலை மாற்றிய பின்னர், அதனை பயன்படுத்தாததால் … Read more

ரோஹித் ஓய்வு பெற சரியான நேரம்.. தயவு செஞ்சி இத மட்டும் பண்ணிட்டு போங்க!! கோரிக்கை வாய்த்த இந்திய வீரர்!!

Right time for Rohit to retire

cricket: இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற இதுதான் சரியான நேரம் ஆனால் இத மட்டும் பண்ணிட்டு போயிருங்க கோரிக்கை வாய்த்த முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி. இந்திய அணி  தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது போட்டியில் நாளை விளையாடவுள்ளது. இரு அணிகளும் இந்த போட்டிக்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி இரு … Read more

பொங்கலை முன்னிட்டு நாளை முதல் இது தொடக்கம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு!!

It will start from tomorrow on the occasion of Pongal.. Super announcement!!

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வழங்க தொடங்குகிறது. இந்த டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் பெற தவறியவர்கள், ரேஷன் கடைகளில் சென்று அதை வாங்கி பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற முடியும். இதன்படி, 2.20 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் இது வழங்கப்படுகிறது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி … Read more

டிரம்ப்பின் நடவடிக்கையால் ஆடிப்போன இந்தியா!! அமெரிக்காவில்  HIB விசாவுக்கு தடை!!

US imposes new restrictions on HI B visa use

Trump: அமெரிக்காவில் HI B விசா பயன் படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. அமெரிக்காவில் நவம்பர்-5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப் பெற்றார். டொனல்ட் டிரம்ப் தேர்தல் வாக்குறுதியாக ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம், அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டு முதலீடு நிறுவனங்கள் அகற்றுதல், வெளிநாட்டு குடியேற்றங்களை கட்டுப்படுத்துவது, வேலைவாய்ப்பில் அமெரிக்காவை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை போன்ற முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி … Read more

யார் அந்த சார்? ‘நேர்மையான விசாரணை தேவை’!! திருமாவளவன் உருக்கம்!!

Who is that sir? 'Honest investigation required'!! Thirumavalavan melting!!

சென்னை: திருமாவளவன் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: “மலேசியா பினாங்கு பகுதியில் ஜனவரி 4,5ம் தேதிகளில் உலக தமிழர் வம்சாவளி மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு நான் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்கிறேன். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைக் கட்சி தமிழக அரசிற்கு, சுட்டிக்காட்டி இருக்கிறோம். அந்த … Read more