வானிலை: நீலகிரி, கொடைக்கானல் மாவட்டத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்பு!!
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு மற்றும் நாளை காலை ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதற்க்கு காரணம் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக உள்ளத்தால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கொடைக்கானல் ஆகிய மாவட்டத்தில் இரவு நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்ததாக தமிழகம் மற்றும் புதுவையில் நாளை முதல் வரும் 08/01/2025 வரை லேசான … Read more