விடாமுயற்சி: Sawadeeka பாடலின் லிரிக் வீடியோ மதியம் 1 மணிக்கு வெளியானது!!

Persistence: Sawadeeka song lyric video released at 1pm!!

சென்னை: அஜித் குமார் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் விடா முயற்சி. இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் ரோட் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் உள்ளது என படப்பிடிப்பு தளத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு நல்ல தரமான படம் இல்லாமல் படைப்பாக … Read more

எல்லை மீறும் ஆஸ்திரேலியா.. சண்டைக்கு போன கோலி !! மைதானத்தில் நடந்தது என்ன??

kohli who went to fight

cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை வரம்பு மீறி கிண்டல் செய்த ஆஸ்திரேலிய ரசிகர்கள். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் உள்ள 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெரும் என்ற நிலையில் களமிறங்கியது. ஆனால் இதுவரை நடந்து முடிந்த 3 … Read more

ரோஹித் ஒரு சுயநலவாதி..ராகுலை இப்படி பண்ணிட்டாரு!! முன்னாள் வீரர் விளாசல்!!

Rohit is selfish

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் ரோஹித் மிகவும் சுயநலமாக நடந்து கொண்டார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி உலக டெஸ்ட் போட்டிதொடருக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது. ஆனால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நியூசிலாந்து தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்று வரும் தொடரிலும் சொதப்பி வருகிறார். இந்த ஆஸ்திரேலியா … Read more

இந்திய அணி தோல்வியால் நிலைமை என்ன?? உலக டெஸ்ட் கோப்பை கனவு..என்ன செய்ய வேண்டும்!!

World Test Cup dream

cricket: இந்திய அணி தற்போது விளையாடி வரும் நிலையில் விளையாடினால் உலக கோப்பை கனவு வெறும் கனவுதான். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் இந்த 4 வது போட்டியானது மிக முக்கியமான போட்டியாக பார்க்கபடுகிறது. இந்த போட்டி மற்றும் அடுத்து நடக்க உள்ள 5 வது போட்டி என இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி கடைசியாக விளையாடிய நியூசிலாந்து … Read more

இன்று பல கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம்!! நீதி கிடைக்குமா?

Students are protesting in many colleges today!! Will there be justice?

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநில முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 300-க்கு மேற்ப்பட்டோர் கல்லூரி நூலைவாயில் இன்று கண்டனம் … Read more

விராட் கோலி  ஒரு அழுமூஞ்சி.. அத்து மீறும் ஆஸ்திரேலியா ஊடகம்!! வெடித்து சிதறும் சர்ச்சை!!

Virat Kohli is a crybaby

cricket: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ஆஸ்திரேலிய ஊடகத்தினர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4 வது போட்டியானது நேற்று தொடங்கியது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று ஒரு பொட்டி சமனில் முடிவடைந்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டியில் வென்றால் மட்டுமே உலக … Read more

தமிழக மக்களுக்கு சர்பரைஸ்!! பொங்கல் பரிசாக இரண்டாயிரம் வழங்கப்படும்!!

Pongal Prize Package Information has been released that Rs.2000 will be given as Pongal gift package by Tamil Nadu Government

tamil nadu government: பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.2000 வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. நியாயவிலைக் கடைகள் வாயிலாக ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு  பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்படும். மேலும், வேட்டி, புடவைகள் வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு பொங்கல் விழாவிற்காக 6 நாட்கள் விடுமுறை … Read more

ஆஸ்திரேலிய தொடரை இந்தியா இழப்பது உறுதி..ரோஹித் தான் ஒரே காரணம்!! வெளுத்து  வாங்கும் தேர்வு குழு!!

India is certain to lose the Australian series

cricket: இந்திய அணி தற்போது விளையாடி  வரும் போட்டியில் ரோஹித் சொதப்பி வருவதால் விமர்சனகள் கடுமையாக உள்ளன. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் 4 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியானது நேற்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தடுமாறிய நிலையில் 164 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரண்டாம் … Read more

லிப்ட் கொடுத்து கொலை செய்யும் சீரியல் கில்லர்!! ஆண்கள் தான் டார்கெட்.. போலீசாரை நடுங்க வைத்த சம்பவம்!!

A serial killer who killed 11 men in Punjab was arrested by the police

Punjab: பஞ்சாப் மாநிலத்தில் 11 ஆண்களை கொலை செய்த சீரியல் கில்லரை  போலீசாரால் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆண்களை மட்டும் குறிவைத்து கொலை செய்யும்  சீரியல் கில்லரை  போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அந்த நபர் கொடுத்த வாக்குமூலம் பஞ்சாப் மாநிலத்தை பதற வைத்து இருக்கிறது. அதாவது, ஹோஷியார்பூர்  மாவட்ட பகுதியில் வசித்து வருபவர் ராம் சரூப் அவருக்கு 33 வயதாகிறது. தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை பயன் … Read more

ஞானசேகரனை தப்பிக்க வைக்க திமுக போடும் பிளான்.. சாட்டையை சுழற்றினாலாம் வேலைக்கே ஆகாது!!

DMK's plan to escape Gnanasekaran.. Swinging the whip will not work!!

DMK: பாலியல் வழக்கிலிருந்து ஞானசேகரன் தப்பிக்க திமுக வழியமைத்து கொடுக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். திமுக ஆட்சி மீது மிகப்பெரிய கொந்தளிப்பில் மாற்று கட்சியினர் உள்ளனர். குறிப்பாக இவர்கள் ஆட்சியில் தான் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கானது பூதாகரமாக வெடித்துள்ளது. ஏதேனும் மிகப்பெரிய அசம்பாவிதம் தமிழகத்தில் நடந்தால் அதன் பின்னணியில் திமுக இருக்கிறது. அப்படித்தான் இந்த அண்ணாமலை பலகலைக்கழக  விவகாரமும், இதில் குற்றவாளியாக உள்ளவர் சைதை … Read more