ஜஸ்ட் மிஸ்.. உலக தலைவருக்கு குறி வைத்த இஸ்ரேல்!! நூலிழையில் உயிர் தப்பிய முக்கிய தலைவர்!!

Israel targeted the main leader

சானா: இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏமன் நாட்டின் சானா விமான நிலையத்தில் WHO தலைவர்டெட்ரோஸ் நூலிழையில் உயிர் தப்பினார். இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு துணையாக நிற்கும் நாடுகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று ஏமன் மீது தற்போது விமான படைகள் கொண்டு வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஏமன் நாட்டில் உள்ள துறைமுகங்கள் மற்றும் பேருந்து நிலையம் அதனை தொடர்ந்து விமான நிலையங்களிலும் … Read more

முன்னாள் பிரதமர் மறைவுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மேலும், 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!!

Holidays for schools and colleges on death of former Prime Minister!! Also, 7 days of mourning!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கவர்கள் நேற்று இரவு உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்தார். இவருடைய மறைவிற்கு மத்திய அரசு சார்பில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்மோகன் சிங்குக்கு மரியாதை செலுத்தும் விதமாக கர்நாடகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ( டிசம்பர் 26 )நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென மூச்சு திணறல் ஏற்படவே மன்மோகன் சிங் அவர்களை … Read more

அண்ணாமலை மிகப்பெரிய ஊழல்வாதி!! ஆதாரங்களுடன் X தளத்தில் பகிர்ந்த திருச்சி சூர்யா!!

Annamalai is the biggest corrupt person!! Trichy Surya shared on X site with sources!!

அண்ணாமலை எப்பொழுதும் தனது தலைமையில் தான் கட்சி வளர்ந்ததாக கூறுவார் ஆனால் அண்ணாமலை மிகப்பெரிய ஒரு ஊழல்வாதி என்று ஆதாரங்களுடன் திருச்சி சூர்யா அவர்கள் தன்னுடைய எஸ்தலத்தில் பகிர்ந்து இருப்பது தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பாஜகவின் முன்னாள் மாநில நிர்வாகி திருச்சி சூர்யா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்து இருப்பதாவது :- அண்ணாமலை அவர்கள் தமிழக மக்களை மட்டு அல்லாது தன்னுடைய அரசியல் கட்சியின் உயர் அதிகாரிகளையும் ஏமாற்றிய குற்றச்சாட்டில் பெரிய பங்கு … Read more

92 வயதில் இறைவனடி சேர்ந்தார் மன்மோகன் சிங்!! இறப்பிற்கான காரணம் குறித்து மருத்துவமனை அறிக்கை!!

Manmohan Singh joined the Lord at the age of 92!! Hospital report on cause of death!!

இந்தியாவினுடைய முன்னாள் பிரதமர் ஆன மன்மோகன்சிங் அவர்கள் தன்னுடைய 92 வது வயதில் உடல் நல குறைவினால் உயிரிழந்திருக்கிறார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் அவர்கள் சிகிச்சை பலர் இன்றி உயிரிழந்ததாகவும் மேலும், இது சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வமான அறிக்கையையும் மருத்துவமனை வெளியிட்டுயிருக்கிறது. இவர் 2004 முதல் 2014 வரை 13-ஆவது இந்தியப் பிரதமராக பணியாற்றினார். சவகர்லால் நேரு, இந்திரா காந்தி, நரேந்திர மோதிக்கு பிறகு நீண்ட நாட்களுக்கு … Read more

2025 ஆம் ஆண்டில் 15% கட்டண உயர்வு!! ரீசார்ஜ் கட்டணங்களின் உயர்வால் அச்சத்தில் வாடிக்கையாளர்கள்!!

15% fare hike by 2025!! Customers in fear of increase in recharge charges!!

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டும் கட்டண உயர்வு செய்யத் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3 முறை கட்டண உயர்வை அமல்படுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களின் கட்டண உயர்வின் காரணமாக பலரும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வரக்கூடிய இந்த தருணத்தில், தங்களுடைய மாதாந்திர பேக்கேஜில் பல்வேறு சலுகைகளை போட்டி போட்டுக்கொண்டு இந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இப்படி உள்ள சூழ்நிலையில், 2025 … Read more

பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம்!! சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தகவல்!!

Bus Signal Priority Scheme!! Chennai Metropolitan Transport Corporation Information!!

சென்னையில் சிக்னலில் மாநகர பேருந்துகள் அதிக நேரம் நிற்பதை தவிர்க்கும் வகையில் புதிதாக பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது. இதன் முதற்கட்டம் ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை செயல்படுத்தப்படும் என்ற தகவலையும் தெரிவித்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மாநகர பேருந்துகள் நீண்ட நேரம் சிக்னலில் காக்க வேண்டி இருக்காது என்றும் பஸ் சிக்னல் முன்னுரை அமைப்பு எம்டிசி … Read more

2 வருடம் திணறும் சிபிசிஐடி போலீஸ்!! வேங்கைவயல் நடப்பது என்ன?

CBCID police is stuck for 2 years!! What is going on in the banyan field?

புதுக்கோட்டை:  மாவட்டம் வேங்கைவயல்  மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. கடந்த 2022 டிசம்பர் 26-இல் இது சம்பவம் தெரியவந்தது. இது குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வருகின்ற. ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரித்தது. இதில் 220க்கும் மேற்பட்டவரிடம் விசாரணை செய்த சிபிசிஐடி போலீஸ். மேலும்  ஐந்து சிறுவர்கள் உட்பட 31 பேரை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தியது. ஒரு காவலர் உட்பட ஐந்து பெயர் குரல் … Read more

அம்பேத்கர் மீது மரியாதை இல்லாத திமுக!! பாமக நிறுவனர் குற்றச்சாட்டு!!

DMK has no respect for Ambedkar!! Bamaka founder accused!!

சென்னை: அம்பேத்கர் மீது மரியதை இருந்தால் திமுக அரசின்  திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்டுவதற்கு தயாராகிருகிறதா? பாமக நிறுவனர் ராமதாஸ் அவர் வெளியிட்ட அறிக்கை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி அம்பேத்கர் தான் பாமகவின் கொள்கை வழிகாட்டி இருக்கிறார். இந்தியாவிலேயே பட்டியல் இனம் அல்லாதவரால் தொடங்கப்பட்ட கட்சிக்கு அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட ஒரே காட்சி பாமக தான்.  எங்கள் வீட்டில் அவரது உருவ சிலையை அமைத்திருக்கிறோம். அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஏழு … Read more

சுனாமியின் 20-ம் ஆண்டு நினைவு நாள்!! கடலுக்கு பால், பூக்களை தூவியும் கண்ணீரால் மரியாதை செலுத்தினர்!!

20th Anniversary of Tsunami!! They paid their respects to the sea by sprinkling milk and flowers!!

தமிழகம்: 2004-ம் ஆண்டு அன்று எழுந்த ஆழப்பேரலையில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோரின் உயிரையும் உடமைகளையும் ஈவு இரக்கமின்றி தனக்குள் வாரிசு உருட்டிக் கொண்டது. மேலும் மீள முடியாத பெரும் துயரத்தை 20 ஆண்டுகளாக மக்கள் சுமந்து வருகின்றனர். இந்தோனிசியா ஏற்பட்ட நிலநடுக்கம் ஒன்பது புள்ளி 1 முதல் 9. 3 ரிக்ட்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுமார் 100 அடி உயரம் வரை எழுந்த சுனாமி பேரலைகள் நாடு நகரங்கள் என எந்த வித்தியாசமும் இன்றி சூறையாடினர். இந்தியா தாய்லாந்து … Read more

சென்னையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்!!

Places of power cut in Chennai tomorrow!!

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட வெளியீடு சென்னையில் நாளை (27/12/2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரை நாள் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். மேலும் இந்த மின் நிறுத்தம் மதியம் 2 மணிக்குள் பரப்பு பணிகள் முடிவடைந்த உடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தேனாம்பேட்டை: போயஸ் கார்டன் டி.வி.சாலை ஜெயம்மாள் சாலை இளங்கோ சாலை போயஸ் … Read more