டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் கடைசி நாளான இன்று தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் அரசு பணிகளுக்கு குரூப் 2 குரூப் 4 குரூப் 2A போன்ற தேர்வுகளின் மூலம் ஆட்களை பணி அமர்த்துகின்றனர். அந்த வகையில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியானது. இதில் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடந்தது. இந்த … Read more