டாஸ்மாக் கடைகளில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தியும் கூடுதல் பணம் வசூலித்த ஊழியர்கள்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு!!

Tasmac shops introduced new scheme and employees collected extra money!! The government took action!!

டாஸ்மார்க் கடைகளில் மதுபானங்களை வாங்கும் பொழுது பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் அதிக அளவில் வந்து கொண்டே இருந்தன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக டாஸ்மார்க் ஊழியர் மற்றும் மது பிரியருக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஆனது சமூக வலைத்தளங்களில் பரவி அனைத்து மது பிரியர்களையும் கொந்தளிக்க செய்வதாக அமைந்தது. இவ்வாறு பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இதனை … Read more

பிரதமரின் புதிய திட்டம்!! இந்திய காப்பீட்டில் FDI முதலீட்டு வரம்பு முடிவு!!

Prime Minister's New Plan!! Limit on FDI Investment in Indian Insurance!!

மத்திய அரசு காப்பீட்டு துறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் பிரதமர் மோடி தலைமையில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள தகவல் படி மத்திய அரசு குளிர்கால கூட்டத்தொடரில் இந்திய காப்பீட்டு துறையில் நேரடி அன்னிய முதலீட்டை (FDI) 100% ஆக உயர்த்த பரிந்துரை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்பு மக்கள் மத்தியில் இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் அதிகரித்துள்ளது, ஆனாலும் இன்னும் அதிகப்படியான மக்கள் இன்சூரன்ஸ் … Read more

வெளிநாட்டினருக்கு மரண தண்டனை அளிப்பதில் புதிய உச்சம் தொட்ட சவுதி!! கவலையில் உலக நாடுகள்!!

Saudi has reached a new peak in executing foreigners!! The countries of the world are worried!!

சவுதி அரேபியாவை பொருத்தவரையில் கொலை வழக்கு மற்றும் போதை பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதில் வெளிநாட்டவர் அந்நாட்டிற்கு போதைப்பொருள் கடத்தி வருகிறார் எனில் அவர் மீது அந்த குற்றம் நிரூபிக்கப்பட்ட அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படுவது அந்நாட்டின் சட்டப்படி சரியானதாகும். இப்படி ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டவரின் மரண தண்டனை எண்ணிக்கை அதிகரித்த வருவதாகவும், அதில் இந்த ஆண்டு 100 என்பது சவுதியின் புதிய உச்சமாகவும் அந்நாட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது … Read more

பொன்மகன் சேமிப்பு திட்டம்!! தபால் துறையின் சிறந்த அறிவிப்பு!!

Ponmagan Savings Scheme!! Great Announcement by Postal Department!!

தபால் நிலையங்களில் பெண் குழந்தைகளுக்காக செல்வமகள் திட்டம் செயல்படுவது போல, ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளுக்காக தபால் துறை கொண்டுவந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வெற்றியை அடுத்து, ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 10 வயதுக்கு உட்பட்ட சிறுவனாக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலர் சிறுவனின் சார்பாக கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.100 செலுத்தி கணக்கைத் திறக்க வேண்டும். தொடங்கியதும் 15 ஆண்டுகளுக்குக் கண்டிப்பாகப் பணம் … Read more

பள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளுக்கு.. ஆசிரியை செய்த கொடூர செயல்!! பெற்றோர்கள் அதிர்ச்சி!!

The cruel act of the teacher to the students for coming late to school!! Parents shocked!!

ஆந்திர மாநிலம்: பள்ளிக்கு 18 மாணவிகள் தாமதமாக வந்ததால், அவர்கள் தலைமுடியை வெட்டிய ஆசிரியை. அப்படி செய்தால் தான் அவர்களுக்கு ஒழுக்கம் வரும் என அவர் செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளார். ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் கேஜிபிவி என்கிற மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் 18 பேர் காலை தாமதமாக வகுப்புக்கு வந்துள்ளார்கள். இதனை கண்டித்து சாய் பிரசன்னா என்ற ஆசிரியை இனிமேல் இந்த மாறி தாமதமாக வர … Read more

திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து ஒருவர் பலி!! வாழைப்பழம் கொடுத்த போது நேர்ந்த சோகம்!!

Bagan Udayakumar and his cousin Sisubalan died after being trampled by an elephant in Tiruchendur temple.

Tiruchendur:திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன்  ஆகிய இருவரும் உயிரிழந்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று ஆகும். இக்கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை காண வருகிறார்கள். மேலும் இங்குள்ள கோவில் யானை முருக பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வந்துள்ளது. இந்த கோவில் 2006 ஆம் ஆண்டு பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு தெய்வானை என பெயர் வைக்கப்பட்டு … Read more

திருமணத்திற்கு டிக் அடித்த கீர்த்தி சுரேஷ்!! விரைவில் மணப்பெண்ணாக மாறுகிறார்!!

Keerthy Suresh ticked for marriage!! Soon to be a bride!!

Cinema Update: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வரும் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி கோவாவில் திருமணம் நடக்கவுள்ளது. கீர்த்தி சுரேஷ் முதன் முதலில் மலையாள திரைப்படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தொடர்ந்து மலையாள படத்தில் நடித்து பின்பு தமிழ் படங்களில் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். இவர் நடிகையர் திலகம் படத்தை நடித்து சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார். இந்த நிலையில் கீர்த்தி … Read more

எக்ஸ்பிரஸ் ரயிலில்.. சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பள்ளி மாணவி!! நேர்ந்த துயரம்!!

A schoolgirl who ate chicken rice in an express train!! Tragedy!!

கோவையை சேர்ந்த பள்ளி மாணவி விளையாட்டு போட்டிக்கு சென்றுவிட்டு ஜி.டி.எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பும்போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ரயிலில் வழங்கப்படும் உணவுகள் தரம் இல்லாமல் இருக்கிறது என பல குற்றச்சாட்டுகள் வருகிறது. அதனை தொடர்ந்து சமீபத்தில் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு இருப்பதாக கூறி ஒரு புகார் எழுந்தது. ஆனால் அது சீரகம் என சமாளித்தாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி எலினா லாரட் … Read more

சினிமா துறையில் உச்சம் பெற்று பின் அரசியலில் சாதிக்க முயன்றவர்கள்!! இவர்கள் வரிசையில் தவெக விஜய்!!

Those who reached the top in the film industry and then tried to achieve in politics!! They are Dveka Vijay!!

நடிகரிலிருந்து பலர் அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர். இவர்களின் சிலரே நீடித்து நின்ற நிலையில், பலரை இவர்கள் கூட அரசியலில் இருந்தார்களா என ஒரு சிலர் கேட்கும் வண்ணம் தான் இருந்து வருகிறது. நடிகரிலிருந்து அரசியல்வாதியாக மாறியவர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நடிகர் டூ அரசியல்வாதி!! எம் ஜி ராமச்சந்திரன் :- உயர்ந்த பதவி: முதல்வர் கட்சி: அதிமுக (நிறுவனர்) பதவிக் காலம்: 30 ஜூன் 1977 – 24 டிசம்பர் 1987 சிவாஜி கணேசன் :- கட்சி: … Read more

ஒட்டு துணியில்லாமல் துணை முதலமைச்சரை பார்க்க சென்ற பெண்!! அதிர்ச்சியில் தொண்டர்கள்!!

The woman who went to see the Deputy Chief Minister without any clothes!! Volunteers in shock!!

Andhra Pradesh: ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் ஜனசேன கட்சி அலுவலகத்திற்கு அகோரிணி நாக சாது என்ற பெண் நிர்வாணமாக சென்று துணை முதல்வர் பவன் கல்யானை நேரில் சந்திக்க வந்துள்ளேன் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அகோரிணி நாக சாது என்ற பெயரை கூறினால் ஆந்திராவில் யாருக்கும் தெரியாது என்று கூறமாட்டார்கள். ஏனெனில் அந்த பெண் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் நிர்வாணமாக காரில் சென்று கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் கோவில்களுக்கும் கூட நிர்வாணமாக … Read more