கல்லூரி மாணவர்களுக்கு வந்த மெகா இன்ப அதிர்ச்சி!! யுஜிசி அதிரடி அறிவிப்பு!!

A mega pleasant surprise for college students!! UGC Action Announcement!

கல்லூரி மாணவர்கள் விரும்பினால் தனது பட்டப்படிப்பை ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்கள் முன்பே முடிக்க University Grants Commission ஒப்புதல் வழங்கியுள்ளது. யுஜிசி எனப்படுவது இந்தியாவின் பல்கலைக்கழக மானியக்குழு. இது இந்தியாவில் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், தரக்கட்டுப்பாடு செய்யவும், மேற்பார்வையிடவும்  உருவாக்கப்பட்ட ஒரு கல்வி அமைப்பாகும். அந்த கல்வி அமைப்பில் நேற்று தேசிய கல்விக் கொள்கையை எவ்வாறு நடைமுறைபடுத்துவது பற்றி தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. இதில் மாணவர்களுக்கு ஒரு முக்கியமான முடிவு … Read more

பேருந்து பயணிகள் கவனத்திற்கு!! இடம் மாறும் பஸ் ஸ்டாப்கள்!! வேதனையில் மக்கள்!!

Attention bus passengers!! Relocating bus stops!! People in agony!!

Chennai: சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 100 -க்கும் மேற்பட்ட பஸ் ஸ்டாப்-களை இடம் மாற்ற மாநகர போக்குவரத்து கழகம், சென்னை மாநகராட்சியில் அறிக்கை கொடுத்துள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகள் எவ்வளவு தான் பல முயற்சிகள் எடுத்தாலும் சாலை விபத்தின் காரணம் மற்றும் வாகனத்தின் நெரிசல் காரணமாக பல அசம்பாவிதம் நடைபெறுகிறது. அதில் முக்கியமாக (TRAFFIC) என்பது மிகப்பெரிய பிரச்சனை. இந்த பிரச்சனையை தவிர்க்க மெட்ரோ ரயில் போன்ற சேவைகள் வழங்கியும் கூட தடுக்க முடியவில்லை. இதனால்  சென்னையில் பேருந்து … Read more

பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்!! பெரும் பரபரப்பு!! மாணவர்கள் வெளியேற்றம்!!

Bomb threat at school!! Big excitement!! Students are expelled!!

Tiruppur: திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம் என இமெயில் மூலம் வந்த தகவலை வைத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் அதிகமாக செலவிடும் நேரம் என்றால் அது பள்ளிகள் தான். அந்த நிலையில் திருப்பூர் ராக்கியா பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுமார் 1500 மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த நிலையில் பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென்று பள்ளி அலுவலக இ-மெயில்-க்கு ஒரு தகவல் … Read more

போண்டா பிரச்சனையால் வாயை விட்ட மாமியார்!! உயிரிழந்த மருமகள்!!

Mother-in-law lost her mouth due to Bonda problem!! Deceased daughter-in-law!!

வேலூர் மாவட்டத்தில் ஒடுக்கத்தூர் அருகே வரதலம்பட்டு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 33. இவர் பெங்களூருவில் வேலை செய்து வருவதால் தனது வீட்டிருக்கு மாதம் ஒரு முறை தான் வந்து செல்வார். அவருக்கு ஆயிஷா என்ற 25 வயதுள்ள மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆனது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆயிஷா மற்றும் அவரது மாமியார் இருவருக்கும் சண்டை நடப்பது அடிக்கடி இருந்துள்ளது. அப்போது கடந்த இரு தினங்களுக்கு … Read more

இளைஞரின் சரமாரி கத்திக்குத்து!! சாலையில்கிடக்கும் பிணங்கள்!! அதிர்ச்சியில் மக்கள்!!

The young man's barrage of stabbing!! Dead bodies on the road!! People in shock

சீனா: சீனாவின் ஜியாங்சு  மாகாணத்தில் வுக்ஸி என்னும் நகரத்தில் ஒரு கல்வி நிறுவனத்தில் உள்ள இளைனர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 8 பேர் பலி. சீனாவில் உள்ள ஜியாங்சு  மாகாணத்தில் வுக்ஸி என்னும் நகரத்தில் ஒரு கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் படித்த வந்த 21 வயது இளைஞர் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத விதமாக ஒரு செயலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் திடீரென ஒரு கத்தியை எடுத்து தனக்கு … Read more

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! இலவச சிலிண்டர் பெற இதை செய்யுங்கள்!!

Good news for housewives!! Do this to get a free cylinder!!

Gas Cylinder: மத்திய அரசு இலவச சிலிண்டர் இணைப்புகள் வழங்க பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின் மூலம் நன்மை பெற எப்படி விண்ணப்பிக்கலாம் என்று இங்கு குறிப்பிடப்படுகிறது. மத்திய அரசு மக்களுக்கு தேவையான பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கேஸ் சிலிண்டர் வழங்க பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தை … Read more

இன்று அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் வேதனை!!

Today, the price of gold rose dramatically!! Comedians are in agony!!

Gold news: தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.480 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதான காதல் எந்த நிலையிலும் மக்களுக்கு மாறாது. விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் தங்கம் வாங்குவது பற்றியே கவலையில் இருப்பார்கள். தங்கமும், வீட்டு நிலமும் வாங்கி போட்டால் எப்போதும் அதன் மதிப்பு அதிகம் என கூறுவார்கள். தங்கத்தின் விலை அதிகரித்து மட்டுமே செல்கிறது. … Read more

பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு செல்பவர்களுக்கு..அரசின் சூப்பர் நியூஸ்!!

For those who are going to town for Pongal festival..super news from the government!!

பண்டிகை காலங்களில் மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு அதிக பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இப்போது மக்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே மக்கள் மனதில் சந்தோஷம் மகிழ்ந்திடும். தமிழர்களின் பண்பாடு விழாவான பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. அதில் உழவர்கள் தனது உழைப்பிற்கு உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் திருவிழா மக்களால் கொண்டாடப்படுகிறது. அந்த நிலையில் வெளியூரில் … Read more

பான் கார்டு தொலைந்து விட்டால் மேற்கொள்ள வேண்டிய புதிய வழிமுறை!!

New procedure to follow if PAN card is lost!!

இந்தியாவில் ஆதார் கார்டின் உடைய பயன்பாடு எந்த அளவுக்கு உள்ளதோ அதே அளவிற்கு தற்பொழுது பான் கார்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவரது நிதி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும் வருமானவரி கணக்குகளை நிர்வகிக்கவும் பான் கார்டுகள் மிகவும் அவசியமாகின்றன. எனவே தான் வேலைக்கு செல்லும் பலரும் கட்டாயம் அவர்கள் பெயரில் பான் கார்டு வைத்திருப்பார்கள். ஒரு சிலர் தங்களுடைய நிதி நிறுவனங்களுக்கு என அதனுடைய பெயர்களில் பான் கார்டுகளை வாங்கி வைக்கும் பழக்கங்களும் உள்ளது. நம்முடைய … Read more

கனடா நாட்டில் பிரசவ வார்டு முழுவதும் இந்திய பெண்களாக நிறைந்துள்ளனர்!! அந்நாட்டு இளைஞர் சர்ச்சை பேச்சு!!

In Canada, the delivery wards are full of Indian women!! The country's youth controversy talk!!

கனடா மற்றும் இந்தியாவின் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா கனடாவின் இடையே பல சங்கடத்திற்குரிய நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், கனடா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்திய பெண்கள் குறித்து தவறான முறையில் பேசி உள்ளார். இது தற்பொழுது வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை அதில் தெரிவித்து வருகின்றனர். இந்த இளைஞர் குறிப்பிடும் பொழுது, இந்திய பெண்கள் அனைவரும் கனடாவிற்கு வந்து தங்களுடைய குழந்தைகளை பெற்றுக் கொள்வதாகவும், இதன் … Read more