ஆதவ் இடைநீக்கம்.. திடீர் முதல்வர் சந்திப்பு!! திருமா கூறிய அந்த வார்த்தை!!

Adav suspension.. Sudden Chief Minister's meeting!! That word said by Thiruma!!

எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியில்  கலந்துக்கொண்டு கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த காரணத்தினால் இன்று ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக இந்த இடை நீக்கமானது கடந்த 2 நாட்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு குறிப்பாக முதல்வரை சந்திக்கும் முன் அறிவித்துள்ளனர். இதன் பின்னணியாக ஆளும் கட்சியின் அழுத்தம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. கருத்து சுதந்திரம் உள்ளது எனக் கூறும் திருமா வே பலமுறை ஆளும் அரசை எதிர்த்து கூட்டணியில் இருக்கும் பொழுதே போராட்டம் நடத்தியுள்ளார். அவ்வாறு … Read more

அன்புமணி ராமதாஸ் பெயருக்கு களங்கம் விளைவிக்க திமுக போட்ட பலே திட்டம்!! வெட்ட வெளிச்சமாக்கிய காணொளி!!

DMK's plan to tarnish Ramdas's name!! Video that made the cut!!

பெஞ்சால் புயலால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்படைந்தது. இதிலிருந்து மீண்டு வர வணிகர்களுக்கு சிறு மற்றும் குறு வங்கி கடனுதவி செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு இருக்கையில் எதிர்க்கட்சி எனத் தொடங்கி பலரும் தங்களது நிதியுதவியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர். இந்த வரிசையில் பாமக தலைவர் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்துள்ளார். இதில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவம் அளிக்கப்படும். அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்த … Read more

அடுத்த அதிரடி.. ஒரே மேடையை பகிரப்போகும் விஜய் மற்றும் உதயநிதி!!

Next action.. Vijay and Udayanidhi will share the same stage!!

தமிழக வெற்றிக் கழகம் அரசியலில் நுழைவதற்கு முன் வரை அதிமுக திமுக பாஜக என மும்முனை போட்டி நிலவி வந்தது. இவர்கள் மேல் வைக்கும் விமர்சனங்கள் மட்டுமே பெருமளவில் பேசப்பட்டு வந்தது. தற்பொழுது இவர்களுடன் விஜய் தனது வெற்றிக் கழக கட்சியுடன் இறங்கியுள்ளதால் தமிழகத்தில் அரசியல் களமானது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செயல்படுகிறது. குறிப்பாக விஜய் மாநாட்டிற்கு பிரவு அவர் எதிரி யார் அவரது அரசியல் கொள்கை என்ன என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது. இதனால் பல விமர்சனங்களை அவர் … Read more

ஸ்டாலின் போட்ட ரூல்.. ஆதவ் அர்ஜூனா மீது ஆக்ஷன் எடுத்த திருமா!! வெளியான முக்கய அறிவிப்பு!!

Stalin's rule.. But Thiruma took action on Arjuna!! Important Announcement!!

சென்னையில் கடந்த ஆறாம் தேதி  எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சி நடந்து முடிந்ததையடுத்து அரசியல் வட்டாரம் சற்று பரபரப்பாகவே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு தான். இவர் 2026 ஆம் ஆண்டு மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று திமுகவை நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார். இவ்வாறு அவர் பேசியதால் துணை முதல்வர் உதயநிதி என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்டாயம் இவர் கட்சியை விட்டு … Read more

ஆதவ் அர்ஜுனா கட்சியை விட்டு விலகுவது குறித்து திருமா வெளியிட்ட முக்கிய தகவல்!!

Important information released by Thiruma about Aadhav Arjuna leaving the party!!

இரு தினங்களாக தமிழகமெங்கும் எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து தான் பரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் கலந்து கொள்ள இருந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யும் இணைய இருப்பதால் இதனை தவிர்த்தார். ஆனால் தலித் இணைத்தை சேர்ந்தவர்கள் இதனை சற்றுக்கூட எதிர்பார்க்கவில்லை. அம்பேத்கரை பெருமளவில் போற்றுவரில் இவரும் ஒருவர், அவ்வாறு இருக்கும் பொழுது ஆளும் கட்சியின் கூட்டணிக்காக  அம்பேத்கரை உதாசினபடுத்தியதாக பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. மேற்கொண்டு … Read more

அடங்க மறுத்த குட்டி சிறுத்தை! பெட்டி பாம்பாய் அடங்கிய தாய் சிறுத்தை

Aadhav Arjuna: நடிகர் விஜய் புதியதாக கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்த நாளிலிருந்து தமிழக அரசியலில் அவ்வப்போது பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்று முடிந்த பிறகு அவரின் அரசியல் நிலைப்பாடு ஓரளவு தெளிவானது. மாநாட்டில் பேசிய விஜய் ஒரே நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளை சரமாரியாக விமர்சித்து பேசியது தமிழக அரசியலில் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இதிலும் திமுகவை நேரிடையாக எதிர்த்தது … Read more

திமுகவின் ரூ.1000 உதவித் தொகை இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி தான் கிடக்க வேண்டும்.. அமைச்சர்!! கண்டனம் தெரிவித்த ஹெச். ராஜா!!

If there is no Rs.1000 assistance from DMK, the people of Tamil Nadu will have to starve.. Minister!! Condemned H. King!!

அமைச்சர் தா. மோ அன்பரசன் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் கொடுக்கும் 1000 ரூபாய் இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி கிடக்க வேண்டும் என தலைகனத்துடன் பேசி இருக்கிறார். அமைச்சர் இவ்வாறு பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஹெச். ராஜா அவர்கள் இது குறித்து தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது :- திமுக ஆட்சி கொடுக்கும் ரூ.1000/- இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி தான் … Read more

பிரதமருக்கு வழங்கப்பட்ட அதிரடி பாதுகாப்பு!! மும்பை காவல்துறைக்கு வந்த மிரட்டல்!!

Action security provided to the Prime Minister!! Threat received by Mumbai Police!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் உதவி எண்ணிற்கு டிசம்பர் 6 ஆம் தேதி அன்று whatsapp மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அந்த குறுஞ்செய்திகள் வந்த தகவலானது :- இரண்டு ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மிரட்டலை தொடர்ந்து மும்பை காவல்துறையினர் குறுஞ்செய்தி அனுப்பியவரின் இருப்பிடத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டபோது அந்த குறுஞ்செய்தி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள … Read more

“பயந்துட்டயா குமாரு” திருமாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்! புத்தக வெளியீட்டு விழாவால் வந்த சோதனை 

Bayanduttaya Kumaru netizens are making fun of Thiruma

“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவானது தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளது. விகடன் பிரசுரம் மற்றும் விசிக பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் ஆதவ் அர்ஜுனா நிறுவனமும் இணைந்து இந்நூலை தயாரித்திருந்தது. சட்ட மாமேதை அம்பேத்கார் பற்றிய இந்நூல் உருவாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 36 நபர்கள் பங்காற்றியுள்ளனர். அந்த வகையில் இந்த நூல் வெளியீட்டு விழாவானது நேற்று டிசம்பர் … Read more

பெஞ்சால் புயல் எதிரொலி.. உதயநிதியை அடாவடியாக விரட்டியடித்த பொதுமக்கள்!!

the-public-protested-against-udayanidhi

DMK: கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை காண சென்று உதயநிதியிடம் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பெஞ்சால் புயல் ஆரம்பித்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் சம்பித்து போயின, மேற்கொண்டு இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் மீட்பு பணியினரால் சரி செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள குரு சிறு வியாபாரிகளுக்கு தமிழக அரசு தொழில் கடனும் வழங்குவதாக தெரிவித்துள்ளது. … Read more