புரட்டாசி மாதத்தில் விஷ்ணுவை வழிபடுவது ஏன்?

புரட்டாசி என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது விஷ்ணு பகவானுக்கான ஆராதனைகள் தான் சூரியன் எந்த ராசியில் சஞ்சாரம் செய்கிறாரோ, அந்த ராசிக்குரிய தேவதைகளை வழிபடுவது நம்முடைய மரபு ஒவ்வொரு ராசிக்கும், மாதத்துக்கும் உரிய அதி தேவதையை தெய்வங்களை நம்முடைய சமயம் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பிட்ட அந்த தேவதையை முறைப்படி வழிபடுவதால் நம்முடைய வாழ்வுக்கு தேவையான வளங்களையும், மோட்சம் என்று சொல்லும் உயர்ந்த பலனையும் ஒன்றாக அடையலாம். அந்த விதத்தில் புத்திக்கு அதிபதியான புதன் பகவானின் மிதுனம், கன்னி என்ற … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்!

மேஷம் இன்று தாங்கள் மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்களிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது மிகவும் நன்று. ரிஷபம் இன்று தங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் வரலாம். எடுக்கும் புதிய முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகலாம். எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நன்று. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை வழங்கும். உறவினர்கள் … Read more

குழந்தை பாக்கியம் அருளும் சந்தான கோபால விரதம்!

நம்முடைய முன்னோர்கள் பல்வேறு விரதங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அதனை மேற்கொள்ளும் வழிகளையும் அறிவுறுத்தி உள்ளார்கள். அதில் ஒன்றுதான் சந்தான கோபால விரதம். புரட்டாசி மாதத்தில் அமாவாசை அடுத்து வரும் பௌர்ணமி தினத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளால் பகவான் கிருஷ்ணனை வேண்டி இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விரதமிருந்து கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சந்தான கோபால விரதத்தை முழுமையாக பின்பற்ற இயலாதவர்கள் பிரத்யேகமாக சில ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் பலன் கிடைக்கும். அத்தகைய தளங்களில் … Read more

திருமண தடை மற்றும் மரண கண்டம் நீங்க ஒரு முறை இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்!!

திருமண தடை மற்றும் மரண கண்டம் நீங்க ஒரு முறை இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்!! பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில், கீரமங்கலம் வழித்தடத்தில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் திருச்சிற்றம்பலம் திருத்தலம் அமைந்து உள்ளது. இந்த திருச்சிற்றம்பலத்தில் அமைந்துள்ள புராதனவனேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமான் லிங்கத் உருவத்தில் காட்சி அளிக்கிறார்.பெரிய நாயகி உடனாய புராதனவனேஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆடி, மார்கழி மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் இந்த கோயிலில் திருமணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுபகாரியங்கள் … Read more

11-10-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தாங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலமாக பண பிரச்சினைகளை தீர்க்கலாம். வாரிசுகளின் உடல்நிலை சற்று மந்தமான நிலையில் காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதம் உண்டாகலாம். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். ரிஷபம் இன்று தாங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் லாபகரமாக அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் … Read more

வினை தீர்க்கும் புரட்டாசி பவுர்ணமி விரதம்!

கிருச்ச மத முனிவரின் மகன் பலி தன்னுடைய தந்தையின் சொல்படி விநாயகரை பல்லாண்டு காலமாக கடுமையாக தவம் புரிந்தான் அவனுடைய தவத்தை மெச்சி விநாயகர் அவன் வேண்டி கொண்டபடி மூவாக தாரும் அவனுடைய ஆணைப்படி நடப்பார்கள் என்று வரத்தை வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல் அவன் நினைக்கும் இடமெல்லாம் சென்று வர இரும்பு, வெள்ளி மற்றும் தங்கத்தாலான மூன்று கோட்டை நகரங்களையும் வழங்கினார். ஆகவே அவன் திரிபுரான் என்று பெயர் பெற்றான் விநாயகர் இந்த வரங்களை அவனுக்கு கொடுத்த … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல் நலம் சீராக இருக்கும்!

மேஷம் இன்று தாங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். ரிஷபம் இன்று தங்களுக்கு இல்லம் தேடி இனிமையான செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத விதத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சனைகள் விலகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூல பலன்கள் கிடைக்கும் தொழில் ரீதியான நவீன … Read more

ஆஹா! இந்த ராசிக்காரர்களா நீங்கள்? அப்போ இனிமே உங்களுக்கு யோகம் தான்!

ஆஹா! இந்த ராசிக்காரர்களா நீங்கள்? அப்போ இனிமே உங்களுக்கு யோகம் தான்! கிரகங்களின் ராசி மாற்றம்: வருகிற நவம்பர் 13, 2022 அன்று இரண்டு கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நீச்சம் பெறுகிறது. இந்த நீச்சத்தால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாற்றங்களையும், மற்ற அனைத்து ராசிகளிலும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். செவ்வாய் ரிஷப ராசியிலும் புதன் விருச்சிக ராசியிலும் நுழைவார்கள். யோகம் பெறும் ராசிகள்: ரிஷப ராசி அன்பர்களே! உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும் அயல்நாட்டு வியாபாரத்தில் … Read more

வீண் விரயத்தை குறைக்கும் பரிகாரம்!

வீண் செலவு, தண்ட செலவு, விரைய செலவு என்று நம்முடைய வருமானத்திலிருந்து ஒரு தொகை கண்டிப்பாக செலவாகும். இப்படிப்பட்ட வீண், விரைய செலவுகளை குறைக்க நாம் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருள் இரண்டு படிகாரம், மைசூர் பருப்பு ஒரு சிவப்பு துணியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு சிறிய கட்டி படிகார துண்டு வைத்து விடுங்கள். ஒரு கைப்பிடி மைசூர் பருப்பையும் வைத்துவிட்டு முடிச்சாக கட்டிக் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும்!

மேஷம் இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். தாங்கள் எந்த செயலை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். தங்களுடைய மனைவியுடன் நட்பாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் உண்டாகாது. ரிஷபம் இன்று தாங்கள் முக்கிய முடிவுகளை மேற்கொள்வதற்கு சரியான நாள். தங்களுடைய லட்சியத்தை அடைவீர்கள். அலுவலகம் மனதுக்கு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உயரதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். தங்களுடைய மனைவியுடன் வெளிப்படையாக பேசி மகிழ்ச்சியாக இருப்பீர்கள் பண வரவு குறைவாக இருக்கும். … Read more