அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி காலபைரவர் வழிபாடு:! வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த நாள்வரும்!
அஷ்ட பைரவர்களின் காலபைரவர் நம்முடைய அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய அவதாரமாக இருக்கின்றார்.பொதுவாகவே காலபைரவரை வழிபட தேய்பிறை அஷ்டமி,செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்கள் மிகவும் உகந்ததாகும்.நாளை செவ்வாய்க்கிழமை நாளன்று தேய்பிறை அஷ்டமி வருவதால் கால பைரவருக்கு மிக மிக மிக உகந்த நாளாகும்.இந்நாளில் அவருக்கு செவ்வரளி மாலையிட்டு காரமான புளி சாதம் செய்து,வடை மாலை இட்டு, விரதமிருந்து அவரை வணங்கி வந்தால் அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பர். நாளை செவ்வாய்க்கிழமை நாளன்று வரும் தேய்பிறை அஷ்டமியில் … Read more