அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி காலபைரவர் வழிபாடு:! வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த நாள்வரும்!

அஷ்ட பைரவர்களின் காலபைரவர் நம்முடைய அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய அவதாரமாக இருக்கின்றார்.பொதுவாகவே காலபைரவரை வழிபட தேய்பிறை அஷ்டமி,செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்கள் மிகவும் உகந்ததாகும்.நாளை செவ்வாய்க்கிழமை நாளன்று தேய்பிறை அஷ்டமி வருவதால் கால பைரவருக்கு மிக மிக மிக உகந்த நாளாகும்.இந்நாளில் அவருக்கு செவ்வரளி மாலையிட்டு காரமான புளி சாதம் செய்து,வடை மாலை இட்டு, விரதமிருந்து அவரை வணங்கி வந்தால் அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பர். நாளை செவ்வாய்க்கிழமை நாளன்று வரும் தேய்பிறை அஷ்டமியில் … Read more

ராமர் கோவிலின் மணியோசை எவ்வளவு தூரத்திலும் கேட்க இயலுமா?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடத்தி அடிக்கல் நாட்டப்பட்டு கோயில் பணி தொடங்கப்பட்டது.இந்தக் கோயிலுக்கு உத்தரபிரதேச மாநிலம் ஜலேசர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் தவு தயால் மற்றும் இக்பால் மிஸ்த்ரி ஆகியோர் கோவிலுக்கு மணியை உருவாக்கி கொடுத்துள்ளனர். இந்த மணியானது 2 டன் எடை கொண்டுள்ளதாகவும், தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், லெட், டின், இரும்பு மற்றும் பாதரசம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதனை … Read more

கிருஷ்ண ஜெயந்தி நாளையா ? அல்லது ஆவணி மாதமா? முழுமையான விளக்கம்!

விஷ்ணு பெருமான் கிருஷ்ணராக அவதாரமெடுத்த நாளை,நாம் கோகுலாஷ்டமி,கிருஷ்ண ஜெயந்தி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றோம்.”விஷ்ணு பெருமான் கிருஷ்ணராக ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் ” அவதாரம் எடுத்தார்.திதியை வைத்து பார்க்கையில் தென்னிந்தியாவில் வருகின்ற செப்டம்பர் மாதம்,பத்தாம் தேதி தான் வருகின்றது.ஆனால் அந்த தேதியானது அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரத்தில் காலை 11.20 மணி வரை மட்டுமே.இதனை ஸ்ரீ ஜெயந்தி என்று அழைக்கப்படுகின்றது.அந்த நாளான்றும் நாம் கிருஷ்ண பகவானை வழிபடுவது மிகவும் சிறந்ததாகும். நாளை அதாவது … Read more

துணையென சிவன் இருக்க துன்பங்கள் நமக்கேது!

துணையென சிவன் இருக்க துன்பங்கள் நமக்கேது!   சிவ காயத்ரி மந்திரம் “ஓம் தன் மகேசாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி தந்நோ சிவ ப்ரசோதயாத்”. “ஓம் மஹா தேவாய வித்மஹே ருத்ர மூர்த்யே தீமஹி தந்நோ ப்ரசோதயாத்”. “ஓம் சூலஹஸ்தாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தந்நோ ஈச ப்ரசோதயாத்”. “ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத்”. “ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதராய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத்”. “ஓம் சிவோத்தமாய … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 10.8.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 10.8.2020 நாள் : 10 .8 .2020 தமிழ் மாதம்: ஆடி 26 திங்கட்கிழமை நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை, பகல் ஒரு 3.15 முதல் 4.15 மணி வரை. ராகு காலம்: 7.30 மணி முதல் 9 மணி வரை எமகண்டம்: 10.30மணி முதல் 12.00 மணி வரை. நட்சத்திரம்: அஸ்வினி நட்சத்திரம் இரவு 10.05 வரை பின் … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 09.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 09.08.2020 நாள் : 09.08.2020 தமிழ் மாதம்: ஆடி 25 ஞாயிற்றுக்கிழமை. நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 08.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 7 மணி வரை. இராகு காலம்: மதியம் 4.30 முதல் 6 வரை எம கண்டம்: காலை 12.0 முதல் 01.30 வரை குளிகன்: பகல் 3.00 முதல் 4.30 வரை திதி: இன்றைய தினம் … Read more

சர்வ வல்லமையும் தரும் கந்த சஷ்டி விரதம்! ஓம் முருகா! 

சர்வ வல்லமையும் தரும் கந்த சஷ்டி விரதம்! ஓம் முருகா! சஷ்டி விரதம் இருந்தால் நீங்கள் செய்த வினைகள் வெந்து சாம்பலாகி விடும். விரதத்தை கடைபிடிக்க பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும். முருகனின் காயத்ரி மந்திரம்: “ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்”. துன்பம் போக்கும் முருகன் மந்திரம்: “ஓம் சரவணா பாவாய நமஹ ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா தேவசேனா மணா ஹ்காண்ட … Read more

16 கோடி மக்கள் கண்டு மகிழ்ந்த ராமர் கோயில் பூஜை

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கி வைக்க நரேந்திர மோடி அவர்கள் கடந்த வாரம் அடிக்கல் நாட்டினார்.அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை தூர்தர்ஷன் சேனல் நேரலையாக ஒளிபரப்பியது.இந்தியாவில் மட்டுமே 16 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர் என்று அரசு ஊடகமான பிரச்சார் பாரதி தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி நேரலையை 200க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு வழங்கப்பட்டதால் ஏறக்குறைய 500 கோடிக்கும் அதிகமான நிமிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரசார் பாரதி தெரிவித்துள்ளது. கடந்த 5-ம்தேதி ராமர் கோயில் கட்டும் … Read more

சனி பகவானின் பார்வையில் இருந்து விலக வேண்டுமா? இதோ ! சனியின் காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்!

சனி பார்வையில் இருந்து விலக வேண்டுமா? இதோ ! சனியின் காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்! சனி காயத்ரி மந்திரம் “ஓம் காகத்வஜாய வித்மஹேக அஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரசோதயாத்”. “ஓம் ரவிசுதாய வித்மஹே மந்தக்ரஹாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்”. “ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்”. “ஓம் வைவஸ்வதாய வித்மஹே பங்கு பாதாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்”. “ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்”. … Read more

ரிஷப ராசிக்காரர்களா நீங்கள்! உங்களுக்கு தான் இன்னைக்கு அதிர்ஷ்டம்! எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 08.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 08.08.2020 நாள் : 08.08.2020 தமிழ் மாதம்: ஆடி 24 சனிக்கிழமை. நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்  காலை 09.00 முதல் 10.30 வரை. எம கண்டம்  மதியம் 01.30 முதல் 03.00 வரை‌. குளிகன் காலை 06.00‌ முதல் 7.30‌ வரை. திதி: பவுர்ணமி திதி … Read more