தலைவர்களை அவதூறாக பேசிய..நாம் தமிழ் கட்சியின் நிர்வாகி கைது.!!

தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து, கனிம வளங்களை சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்துவதாக கடந்த சில நாட்களாகவே புகார் எழுந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட நாம் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வர்களுக்கு இன்று வெளியான முக்கிய அறிவிப்பு.!!

தமிழகத்தில் அரசு துறைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சு போன்ற 7 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் அதே ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும், இதற்கான பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 17ம் … Read more

தொடர்ந்து 7-வது நாளாக அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து 7-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு … Read more

நான்கு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி! தசரா திருவிழாவின் சிறப்பு!

Four days allowed for devotees! Special of Dasara Festival!

நான்கு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி! தசரா திருவிழாவின் சிறப்பு! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இது ஒவ்வொரு வருடமும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா. இந்த வருடம் கொரோனா காரணமாக வாரத்தில் மூன்று நாட்கள் கோவிலில் அனுமதி கிடையாது. அதன் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு அனுமதி மறுக்கப்படுகிறது. நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று முதல் 9-ம் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது-அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.!!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு குடும்பத் தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த அறிவிப்பை திமுக தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி மகளிர் ஓட்டுகளை பெருவாரியாக பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். விரைவில், குடும்ப … Read more

தேமுதிக-திமுக கூட்டணி குறித்து பதிலளித்த விஜய பிரபாகரன்.!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பாராட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேமுதிக அதே எழுச்சியோடு தான் செயல்படுகிறது. வெற்றி, தோல்வி என்பது வந்து போகும். மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம் என்றார். ஆனால், வாக்கு சதவீதம் இன்னும் … Read more

இனிப்பு வாங்கித் தருவதாக இழுத்துச்சென்று 5 வயது சிறுமியை நாசம் செய்த காமுகன்.!! புதுச்சேரியில் பரபரப்பு.!!

புதுச்சேரியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கிருமாம்பாக்கம் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 55வயது முனியப்பன்.இவர் ஒரு மீனவர் ஆவார்.இவருக்கு திருமனமாகி 17ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரின் வீட்டிற்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுமி வந்து இருந்துள்ளார். அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை இனிப்பு … Read more

அமமுக தொண்டர்களை தாக்கிய திமுக கட்சியினர்-டிடிவி தினகரன் கடும்கண்டனம்.!!

ஆளுங்கட்சியினரின் அடாவடி செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக அக் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவின்போது குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கம் ஊராட்சியில் அன்னை இந்திரா … Read more

அடடே தமிழக முதல்வருக்கு இப்படி பட்ட மனசா.!! ஸ்டாலினை பாராட்டும் மக்கள்.!!

தமிழக முதல்வர் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவர்களது வாகனத்தின் முன்பும் பின்பும் கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும் தலைமைச் செயலகத்திற்கு சென்று வருகிறார். முதல்வரின் வாகனம் செல்லும் நேரங்களில் அப்பகுதியில் போக்குவரத்து சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு முதல்வரின் வாகனங்கள் சென்ற பிறகு மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். இந்நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க முதல்வரின் … Read more

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு-அமைச்சர் மகேஷ் தகவல்.!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதத்திலும், பொதுத்தேர்வு மார்ச் மாதத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சியில் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி மாணவர்களுடன் பேசினார். அப்போது ஒரு மாணவி இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படுமா … Read more