பயன்படுத்தாத ரேஷன் கார்டுகள் முடக்கம்.!! அரசு அதிரடி அறிவிப்பு.!!

ரேஷன் கடைகளில் நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் அட்டைகளை முடக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரேஷன் கடைகளில் நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் அட்டைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதில் கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பவர்களின் குடும்ப அட்டைகள் விரைவில் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது. பொது மக்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் டெல்லி அரசு நடைமுறைப்படுத்த மும்முரம் காட்டி … Read more

இன்று தமிழகம் முழுவதும் திருக்கோயில்களை திறக்கக்கோரி பாஜக சார்பில் போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று அனைத்து நாட்களிலும் திருக்கோயில்களை திறக்கக்கோரி போராட்டம் நடைபெற உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது,” தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்கப் பட்டிருக்கும் நிலையில் கோவில்களை மட்டும் அவர்கள் எதற்காக மூடி வைக்க வேண்டும் தமிழக அரசானது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் திருக்கோயில்களை மூடுவதற்கு ஆணையிட்டுள்ளது. மேலும், கோவில்களில் ஏற்படும் கூட்டத்தை வாரத்தின் … Read more

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு.!! இதை செய்தால் போதும்!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்ரண்டீஸ் மற்றும் டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு கல்வித் தகுதியாக பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு வழியில் பணியிடமாக சென்னை அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பணியின் பெயர்: பட்டதாரி அப்ரண்டிஸ், … Read more

தவறான சிகிச்சையால் உயிரிழந்த 2ஆம் வகுப்பு மாணவி?

பொன்னேரியில் தனியார் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையால் 2ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இறந்துவிட்டதாக அந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொன்னேரியில் MGR நகரை சேர்ந்தவர் குமார் (38) அவ்ருடைய மனைவி ரேவதி (28) இவர்களுடைய குழந்தை லட்சிதா (7). லட்சிதா தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி லட்சிதாவிற்கு தீடிரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லட்சித்தாவை தனியார் மருத்துவமனையில் … Read more

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாலை 3 மணி நிலவரம் இதுதான்!

This is the situation at 3 pm in the rural local elections!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாலை 3 மணி நிலவரம் இதுதான்! தமிழகத்தில் இருந்த சில மாவட்டங்களை இரண்டாக பிரித்ததன் காரணமாக தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடந்து முடிந்தாலும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் திரும்பவும் தேர்தல் நடத்தப் படுவதாக அறிவிக்கப் பட்டது. அதன்படி இன்று அந்த 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது. மேலும் அதன் காரணமாக தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த  அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, … Read more

அரசு ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!!

ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகை காலங்களில் போனஸ் வழங்குவது வழக்கம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறைகளில் ஒன்றான ரயில்வேதுறை ஊழியர்களுக்கான போனஸ் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதன்படி, இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனசாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி … Read more

போலீசாருக்கு மகிழ்ச்சி செய்தியை சொன்ன அரசு! புதிய பதவிகள் குறித்த அறிவிப்பு!

The government told the good news to the police! Announcement of new posts!

போலீசாருக்கு மகிழ்ச்சி செய்தியை சொன்ன அரசு! புதிய பதவிகள் குறித்த அறிவிப்பு! தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு இன்ஸ்பெக்டர் உயர்ந்த பதவி வழங்கலாம் என கூறப்பட்டு வரும் நிலையில் அவர்களின் பெயர் பட்டியல்களை சேகரிக்க  அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கட்சிதான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் பல மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அதேபோல் காவல் துறையிலும் பல … Read more

மனித உயிர்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை.!! சொந்த கட்சியை விமர்சித்த குஷ்பூ.!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது பாஜகவினர் கார் இடித்து மோதியதில் 9 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது தமிழக பாஜக உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இச்சம்பவம் … Read more

 உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! பட்டாசு உறபத்தியாளர்களுக்கு போட்ட கிடுபிடி!

Order to remove roadside statues! High Court Next Action!

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! பட்டாசு உறபத்தியாளர்களுக்கு போட்ட கிடுபிடி! ஒரு மாதங்களில் நடைபெற இருக்கிறது தீபாவளி பண்டிகை.நமது தமிழகத்தில் குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடுவர்.குறிப்பாக தமிழகத்தில் மக்கள் தீபாவளி ஆண்டு பட்டாசுக்கள் வெடித்து கொண்டாடுவது வழக்கம்.அவ்வாறு கொண்டாடும் வகையில் சென்ற வருடம் கொரோனா தொற்று இருப்பதாலும், அதிகளவு புகை மாசு அடைவதாலும் 2 மணி நேரம் மட்டுமே மக்கள்  பட்டாசுக்கள் வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.அதேபோல போலீசார் அதிக நேரம் பட்டாசுக்களை … Read more

வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தாது ஏன்? திமுகவை ரைட் லெப்ட் வாங்கும்  முன்னாள் அதிமுக அமைச்சர்!

Why webcam does not fit in polls? Former ADMK minister buys DMK right-left

வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தாது ஏன்? திமுகவை ரைட் லெப்ட் வாங்கும்  முன்னாள் அதிமுக அமைச்சர்! தமிழ்நாட்டில் பத்தாண்டுகள் கழித்து தற்போத் தான் திமுக ஆட்சியை கைப்பற்றியது.ஆட்சி அமர்த்திய முதல் பல நலத்திட்டங்களை செய்து வருகிறது.இருப்பினும் ஓர் திட்டம் மூலம் விலைகளை குறைத்தால் மறைமுகமாக  அடுத்த ஏதோ ஒன்றில் விலையை உயர்த்திவிடுகின்றனர்.இவ்வாறு இவர்கள் செய்யும் திட்டத்தை பற்றி சுற்றுவட்டாரங்கள் பேசி வருகிறது.அந்தவகையில் தற்போது 9 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.அந்த 9 மாவட்டங்களில் ஊராக உள்ளாட்சி தேர்தல் தற்போது … Read more