பயன்படுத்தாத ரேஷன் கார்டுகள் முடக்கம்.!! அரசு அதிரடி அறிவிப்பு.!!
ரேஷன் கடைகளில் நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் அட்டைகளை முடக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரேஷன் கடைகளில் நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் அட்டைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதில் கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பவர்களின் குடும்ப அட்டைகள் விரைவில் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது. பொது மக்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் டெல்லி அரசு நடைமுறைப்படுத்த மும்முரம் காட்டி … Read more