இனி இவர்களுக்கு பதிவி உயர்வு வழங்கக்கூடாது! நீதிபதியின் அதிரடி பேச்சு!
இனி இவர்களுக்கு பதிவி உயர்வு வழங்கக்கூடாது! நீதிபதியின் அதிரடி பேச்சு! அரசு துறைகளில் மக்கள் தங்களுக்கு தேவையான வேலைகளை விரைவில் முடிக்க வேண்டுமென்றால் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் கூறுகிறது.ஆனால் நம் மக்கள் இதனை காலகாலமாக செயல்படுத்தி இதனை ஓர் வழக்கமாகவே ஆக்கிவிட்டனர்.இவ்வாறு சென்ற ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை தற்போதுள்ள ஆளுங்கட்சி சிறிது சிறிதாக வெளிக்கொண்டு வருகிறது. அரசு வேலை வாங்கித்தருவதாக தான் அதிகப்படியானோர் … Read more