இனி இவர்களுக்கு பதிவி உயர்வு வழங்கக்கூடாது! நீதிபதியின் அதிரடி பேச்சு!

Order to remove roadside statues! High Court Next Action!

இனி இவர்களுக்கு பதிவி உயர்வு வழங்கக்கூடாது! நீதிபதியின் அதிரடி பேச்சு! அரசு துறைகளில் மக்கள் தங்களுக்கு தேவையான வேலைகளை விரைவில் முடிக்க வேண்டுமென்றால் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் கூறுகிறது.ஆனால் நம் மக்கள் இதனை காலகாலமாக செயல்படுத்தி இதனை ஓர் வழக்கமாகவே ஆக்கிவிட்டனர்.இவ்வாறு சென்ற ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை தற்போதுள்ள ஆளுங்கட்சி சிறிது சிறிதாக வெளிக்கொண்டு வருகிறது. அரசு வேலை வாங்கித்தருவதாக தான் அதிகப்படியானோர் … Read more

தீவிரமடைந்த பருவமழை! 4 மாவட்டங்களில் பெய்ய இருக்கும் அதி கனமழை!

இலங்கையை ஒட்டி இருக்கக் கூடிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 3புள்ளி ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும், நாளையும், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில … Read more

தமிழகத்தில் 10 ஆம் தேதி முதல் இது இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Warning to engineering colleges! Tamil Nadu government's next action!

தமிழகத்தில் 10 ஆம் தேதி முதல் இது இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பாதித்து வருகிறது.முதல் அலையிலிருந்து கடந்த மக்கள் இரண்டாம் அலையில் பெருமளவு பாதிப்பை சந்தித்தனர்.அந்நேரத்தில் அரசாங்கம் மக்களுக்கு தேவையான எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்து வைக்க வில்லை.அதனால் லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.டெல்லி முழுவதும் இடுகாடுகளாகவே காட்சி அளித்தது.அதனையடுத்து தொற்று பாதிப்பானது சற்று குறைந்தவுடன் சில தளர்வுளை அமல்படுத்தினார்.அதில் குறிப்பாக குளிர்சாதன வசதி அதாவது ஏசி … Read more

பால்கனியில் இருந்த குழந்தை! தாயின் கவன குறைவால் நிகழ்ந்த மரணம்!

The baby on the balcony! Death due to mother's carelessness!

பால்கனியில் இருந்த குழந்தை! தாயின் கவன குறைவால் நிகழ்ந்த மரணம்! சென்னை மண்ணடியில், இப்ராஹிம் சாஹிப் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வகனி. யாஸ்மின் என்பவரை திருமணம் செய்து தம்பதிகளாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் மூன்றாவது தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் மூன்றாவது குழந்தை ஆபியா. அந்த குழந்தை நேற்று இரவு பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தது. தாய் யாஸ்மினும் உடனே விளையாடியுள்ளார். பின் சிறிது நேரத்தில் சமையல் வேலைகளை கவனிப்பதற்காக தாய் சமையல் அறைக்குள் … Read more

வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கோடிகள்! குற்றப்பிரிவு போலீசார் செய்த அதிரடி!

Crores received from banks! Action taken by the crime branch police!

வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கோடிகள்! குற்றப்பிரிவு போலீசார் செய்த அதிரடி! உண்மையாக நாம் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்க வேண்டி வங்கிக்குச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் நம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். இதற்கும் நாம் உண்மையான பத்திரங்கள் வைத்திருப்போம். அனைத்து தேவையான ஆதாரங்களையும் வைத்து இருப்போம். ஆனால் நம்மை மதிப்பார்கள் என்கிறீர்கள்? என்னவோ அவர்களிடம் இருந்து கடன் கேட்பது போல பேசுவார்கள். ஆனால் ஏமாற்றுப் பேர்வழிகளை மட்டும் எப்படி நம்பி அப்படி … Read more

இதை செய்வதாக கூறி  1 கோடியே 50 லட்சம் பணத்தை ஏமாற்றிய பெண்! குமரியில் பரப்பரப்பு!

The woman who cheated 1 crore 50 lakh by claiming to do this! Excitement in Kumari!

இதை செய்வதாக கூறி  1 கோடியே 50 லட்சம் பணத்தை ஏமாற்றிய பெண்! குமரியில் பரப்பரப்பு! பலருக்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று கனவு இருந்து வருகிறது.ஆனால் இவர்கள் நேரடி முறையில் பணியை வாங்க விரும்புவதில்லை.பணம் கொடுத்து பணியை பெற நினைக்கின்றனர். அவ்வாறு பலர் மோசடி கும்பலிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்து விடுகின்றனர்.அந்த வகையில் சென்னையில் சேலையுரை சேர்ந்தவர் பூபதி இவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.இதே சென்னையில் புழுதிவாக்கத்தில் குடியிருப்பவர் தான் ஸ்டெபி.இவர் துப்பரவு … Read more

1 முதல் 8 வகுப்பு  மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதில் சிக்கல்!

School opening date postponed! What is the outcome of the consultation meeting?

1 முதல் 8 வகுப்பு  மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதில் சிக்கல்!  கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக பெருமளவு பாதித்து வருகிறது.இந்நிலையில் முதல் அலை மற்றும் இரண்டாம் அலைகலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.இதனிடையே சிறிது காலம் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது ,அப்பொழுது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்றின் பாதிப்பு அதிகமாக பரவியது.தற்பொழுது தடுப்பூசி நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளது.அதனால் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.அவ்வாறு தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு மட்டுமே வேலை என்பதுபோல் … Read more

60 மாணவர்களுக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று! பள்ளி வளாகத்திற்கு வைக்கப்பட்ட சீல்!

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வந்ததை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் கடந்த 1ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது. அதேநேரம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இதுவரையில் திறக்கப்படாமல் இருக்கிறது, அவர்களுக்கு நோய் தொற்று எளிதில் தொற்றக் கூடும் என்ற சூழ்நிலை இருப்பதால், இந்த விஷயத்தில் மாநில அரசு சற்றே யோசித்து தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே ஒன்று முதல் … Read more

இந்த நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

இந்த நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! ஓராண்டுக்கு மேலாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி கல்லூரிகள் ஏதும் திறக்கப்படவில்லை.நடுவில் சில காலம் திறந்தாலும் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றதால் மீண்டும் மூடப்பட்டது.அதனையடுத்து தற்போது  தான் கொரோனா காலகட்டம் முடிந்து  9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அனைவரும் சுழற்சிமுறையில் பள்ளிக்கு சென்ற பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள் ,ஆன்லைன் … Read more

ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Order to remove roadside statues! High Court Next Action!

ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு! பத்தாண்டுகள் கழித்து இம்முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.தற்பொழுது 4 மாதங்களைக் கடந்து ஆட்சியை நடத்தி வருகிறது.பலர் நல்ல முறையில் ஆட்சி நடத்துவதாக தொடர்ந்து ஸ்டாலினிடம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்புள்ள ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வருவதாக கூறினர். அதேபோல இவர்கள் ஆட்சி அமைத்ததும் முன்னாள் திமுக அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை … Read more