மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்! தமிழகத்தின் இந்த எம்பி,எம்எல்ஏக்கள் கைது!

The effect of supporting farmers! Tamil Nadu MPs and MLAs arrested!

மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்! தமிழகத்தின் இந்த எம்பி,எம்எல்ஏக்கள் கைது! கரோனா தொற்றானது அடுத்தடுத்த நிலையை கடந்து செல்கிறது.இதனை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் வந்தாலும் அதன் தாக்கம் குறையாமல் தான் உள்ளது.அதுபோல விவசாயிகளின் போராட்டமும் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.ஒன்றிய அரசு கூறிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்தப் போராட்டமானது ஏப்ரல் மாதம் தொடங்கியது.இந்த போராட்டத்தினால் டெல்லியின் புறநகர் பகுதிகள் போர் காலமாகவே காட்சி அளிக்கின்றது.கார்ப்பரேட் கம்பெனியை தூக்கிவிட்டு விவசாயிகளை … Read more

4 மாதங்களில் தமிழகத்திற்கு அடுத்த தேர்தல்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Chennai High Court Questions About Anti Corruption Department

4 மாதங்களில் தமிழகத்திற்கு அடுத்த தேர்தல்! உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தமிழகத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அடுத்த நான்கு மாதங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.இதனால் விரைவில் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் … Read more

புதிய ரேஷன் அட்டை அப்ளை செய்பவர்கள் கவனத்திற்கு! இந்த மாவட்டங்களில் மட்டும் இதற்கு தற்காலிக தடை!

Attention New Ration Card Applicants! Temporary ban only in these districts!

புதிய ரேஷன் அட்டை அப்ளை செய்பவர்கள் கவனத்திற்கு! இந்த மாவட்டங்களில் மட்டும் இதற்கு தற்காலிக தடை! திமுக அரசு ஆட்சி அமர்த்துவதற்கு முன்னதாகவே பல 505 அறிக்கைகளை மக்களிடம் கூறியது.தற்போது ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் ஆன சூழலில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளனர்.அந்த 505 வாக்குறுதிகளில் ஒன்று தான் குடும்ப தலைவிகளுக்கு குடும்ப அட்டையை வைத்து மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.இந்த திட்டம் இன்றளவும் நடைமுறைக்கு வரவில்லை.இருப்பினும் இந்த அறிவிப்புக்கு பிறகு பல இல்லத்தரசிகள் தங்கள் … Read more

முதல்வரின் அடுத்த அதிரடி உத்தரவு! இந்த வழக்குகள் அனைத்தும் ரத்து! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

Chief who made the goose ride! Which field will be next?

முதல்வரின் அடுத்த அதிரடி உத்தரவு! இந்த வழக்குகள் அனைத்தும் ரத்து! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்! ஸ்டாலின் அவர்கள் பத்தாண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தி உள்ளார்.இந்நிலையில் பல திட்டங்களை மக்களுக்கு ஆதரவாக செய்து வருகிறார்.அவ்வபோது முதல்வர் என்பதை கடந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு மக்களோடு மக்களாக சக மனிதரைப்போலவே காட்டிக்கொள்கிறார்.தற்போது கடந்த ஆட்சியில் செய்த ஊழலையும் வெளிக்கொண்டு வருகிறார்.கடந்த நான்கு மாதங்களாக ஆட்சி அமர்த்திய சூழலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறியுள்ளார்.மீதமுள்ள வாக்குறுதிகளையும் காலத்திற்கு … Read more

வசமாக சிக்கப்போகும் அதிமுக! நகைக்கடனின் ஊழலை கண்டறிய திமுக போட்ட திட்டமா?

New announcement issued by the Government of Tamil Nadu on jewelry loans! It's practical in a week!

வசமாக சிக்கப்போகும் அதிமுக! நகைக்கடனின் ஊழலை கண்டறிய திமுக போட்ட திட்டமா? தற்பொழுது திமுக தனது ஆட்சியை நான்கு மாதங்களாக நடத்தி வருகிறது.இவர்கள் தேர்தலின் போது கூறிய 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை சிறப்புடன் செய்ததாக கூறி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஓர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.மீதமுள்ள அறிக்கைகளுயும் கூடிய விரைவில் திட்டமிட்டு செயல்படுத்துவதாக கூறினார்.அந்தவகையில் சில நாட்களாக மக்கள் மத்தியில் அதிகளவு பேசப்படுவது தமிழக அரசு செய்த கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி. தாங்கள் … Read more

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதோடு நீலகிரி ,கோவை, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் … Read more

தடுப்பூசி மையத்திற்கு இன்று விடுமுறை! – அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Holiday today at the Vaccine Center! - Announcement issued by the Minister!

தடுப்பூசி மையத்திற்கு இன்று விடுமுறை! – அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தமிழக அரசு தடுப்பூசி செலுத்துவதில் மிக ஆர்வம் செலுத்தி வருகிறது. தற்போது கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை ஆனால் போதும். அனைத்து இடங்களிலும் தடுப்பூசி முகாம் ஆரம்பித்து லட்சக்கணக்கில் தடுப்பூசிகளை போட்டு வருகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா அனைவரையும் ஆட்டி படைத்தது விட்டது. அதன் காரணமாகவும், தற்போது இரண்டாம் அலை வரும் என … Read more

மனைவியை தூங்கவைத்து கணவன் செய்த கொடூர செயல்! வாட்ஸ்ஆப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு!

The cruel act done by the husband to put his wife to sleep! Excitement caused by WhatsApp information!

மனைவியை தூங்கவைத்து கணவன் செய்த கொடூர செயல்! வாட்ஸ்ஆப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்திக்கும் கொட்டாவூர் பகுதியை சேர்ந்த திவ்யாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு வர்ஷினி என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கணவனைப் பிரிந்த திவ்யா தனது தாயார் வீட்டில் சென்று தங்கி விட்டார். … Read more

தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! இனி இவர்களுக்கு மட்டும் இந்த உரிமை!

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! இனி இவர்களுக்கு மட்டும் இந்த உரிமை! தமிழக அரசானது மண் எடுப்பதற்கு தடை விதித்திருந்தது.ஏனென்றால் மக்கள் அதிகளவு மண் எடுப்பதால் வெள்ளம் பாதிப்பு ஏற்படும்.அதனால் மண் அல்லப்படுவது குற்றம் என கூறினர்.ஆற்று மணலுக்கு மாற்று மண் குறித்தும் ஆற்று மணலை எடுப்பதால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் கடந்த பத்து ஆண்டுகளாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.அதேபோல உயர் நீதிமன்ற தீர்ப்பானது,தமிழக ஆறுகளில் அள்ளுவதற்கு இனி மணல் இல்லை.அரை மீட்டர் என்றிருந்த அளவைவிட … Read more

சாட்டை சுழற்றிய சைலேந்திரபாபு! அதிரடி ஆபரேஷன் பிடிபட்ட ரவுடிகள்!

அண்மைக்காலமாக முன்விரோதம் காரணமாக ரவுடிகள் தாதாக்கள் உள்ளிட்டோர் இடையே மோதல்கள் உண்டாகி கொலை போன்ற சம்பவங்கள் நடைபெறுவது அதிகமாகிக் கொண்டு வருகிறது சென்னை கேகே நகரில் முன்விரோதம் காரணமாக, இல்லத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல மயிலாப்பூரில் ரவுடி மயிலை சிவகுமாரின் உதவியாளர் கொலை சம்பவம் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறி ஆக்கியது. தமிழ் நாட்டில் ஆங்காங்கே கொலைகள் நடந்து வருகின்ற நிலையில், தமிழக காவல் துறை இயக்குனராக சைலேந்திரபாபு பதவியேற்ற அவர் அனைத்து மாவட்ட … Read more