12,000 குடும்பங்களை வாழ வைத்தால் முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்கிறோம்!! மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு!!

We will hold a felicitation ceremony for the Chief Minister if he keeps 12,000 families alive!! State Coordinator's announcement!!

தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி உயர்த்தி வழங்க வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளர் மூலம் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களாக இதற்காக போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 24ஆம் தேதி ஆன நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இதற்கான பதிலை வழங்கியிருக்கிறார். இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ் செந்தில்குமார் தெரிவித்திருப்பதாவது :- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் … Read more

ஆசிரியர்களுக்கு நற்செய்தி சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!!

School Education Minister Anbil Mahesh gave good news to teachers!!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அஞ்சல் மகேஷ் அவர்கள் புதிதாக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி ஆசிரியர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருப்பதாவது :- தமிழக பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 2025 ஆம் ஆண்டுக்கு 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,205 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் ஏற்கனவே … Read more

தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள்.. தமிழக காவல்துறை காட்டும் மனிதாபிமானம்!!

Pakistanis in Tamil Nadu.. The humanity shown by the Tamil Nadu Police!!

காஷ்மீர் பகுதியில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியை ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்தியா சுற்றுலா பயணிகள் 26 பேர் மரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சில முக்கிய ஒப்பந்தங்களை குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்திய அரசானது தற்காலிகமாக நிறுத்தியது. ஒருபுறம் இந்தியா பாகிஸ்தானியர்களுக்கு 5 அதிரடி கட்டளைகளை வெளியிட்டதும் பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு எதிராக சில முக்கிய கட்டளைகளை பிறப்பித்தது. அதன்படி இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்க … Read more

பாஜகவுக்கு டிவிஸ்ட் கொடுக்கும் பாமக.. விஜய்யுடன் போட்ட டீலிங்!! வெளியாகப்போகும் பரபர அறிவிப்பு!!

pmk-will-give-bjp-a-split-dealing-with-vijay-exciting-announcement-to-be-released

TVK PMK: ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணியில் உறுதியாக இருக்கும் நிலையில் மாற்றுக் கட்சியினர் அதற்கு எதிராக கூட்டணி வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் பிளவில் இருந்த அதிமுக மற்றும் பாஜக மீண்டும் இணைந்துள்ளது. ஆனால் இவர்களை தாண்டி மூன்றாவது கட்சி ஒன்று கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என கூறுகின்றனர். அதிமுக பாஜக கூட்டணி பிடிக்காத கட்சிகள் தொடர்ந்து விலகி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் பாமகவும் பாஜகவை விட்டு வெளியேறிவிடும் … Read more

இந்த அமைச்சர்களின் பதவிக்கு ஆப்பு.. ஸ்டாலினிடம் போன லிஸ்ட்!! முதல் ஆளே இவர் தான்!!

they-have-said-that-important-ministers-will-be-transferred

DMK: திமுக அமைச்சர்களால் தொடர் இன்னல்களை அதன் தலைமை சந்தித்து வருகிறது. கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் பலமுறை எச்சரித்தும் கனிவுடனும் சொல்லி பார்த்து விட்டார். ஆனால் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்க வைத்து கட்சி தலைமைக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொள்கின்றனர். அதனால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் கட்டாயம் அமைச்சரவை மாற்றம் இருக்குமென ஸ்டாலின் நேரடியாகவே கூறியுள்ளார். அதன்படி எந்தெந்த அமைச்சர்களுக்கு பதவி பறிக்கப்படும் என்பது குறித்து உளவுத்துறை ஒரு ரிப்போர்ட் அளித்துள்ளது. அதன்படி முதலாவது … Read more

மயோனைஸ் பிரியர்களுக்கு அதிர்ச்சி!! தமிழகத்தில் முழுவதுமாக தடை செய்து உத்தரவு!!

Shock for mayonnaise lovers!! Tamil Nadu has completely banned it!!

தமிழகத்தில் மயோனைஸ் முழுவதுமாக தடை செய்யப்படுவதாக தமிழக அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடல் நலனுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் லால் வேணா திருவிருப்பது குறிப்பிடத்தக்கது. மயோனைஸ் என்பது பச்சை முட்டை எலுமிச்சைச்சாறு எண்ணெய் போன்றவற்றால் தயாரிக்கப்படுகிறது என்றும் பெரிய கடைகள் முதல் சாலையோர கடைகள் வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டதோடு இந்த மயோனைஸ் இடம்தான் சிக்கன் சாண்ட்விச் … Read more

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம்

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம் தமிழ் திரையுலகின் தளபதி விஜய் அரசியல் களத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் சூழ்நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘விருசுவல் வாரியர்’ என அழைக்கப்படும் விஜய் ஆதரவாளர் மற்றும் யூடியூபர் விஷ்ணு, சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். விஜய் அரசியலுக்கு வந்ததற்கு பின்னர் அவருடைய ரசிகர் மன்ற … Read more

இப்பதானே லீவ் விட்டாங்க.. அதற்குள் தமிழக பள்ளிகளின் திறப்பு தேதி அறிவிப்பு!!

They have just gone on leave.. by then the opening date of Tamil Nadu schools will be announced!!

2024 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை துவங்கிவிட்டது. ஒருபுறம் தேர்வர்களின் வினாத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தக்கூடிய பணி துவங்கி மும்முறமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 25ஆம் தேதி முதலும் கொடை விடுமுறை துவங்கி இருக்கக்கூடிய நிலையில் 2025 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு துவங்கக்கூடிய தேதியை தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. தமிழக அரசின் அறிவிப்பின்படி, அரசு மற்றும் … Read more

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க முடிவு!! மகிழ்ச்சியில் சொந்த நிலம் வைத்திருப்பவர்கள்!!

Decision to issue patta to outlawed lands!! Landowners are happy!!

தமிழ்நாட்டில் இந்த வருடம் பல்வேறு பிரிவுகளின் கீழ் 5 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்க முடிவு செய்திருப்பதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் வேகமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் முதலில் இந்த நிகழ்வு மதுரையில் துவங்கிய நிலையில் தற்பொழுது நாமக்கல்லில் தொடர இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. பட்டா வழங்குவதற்கான நிகழ்வு கடந்த மார்ச் மாதமே நடைபெற இருந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் காரணமாக தேதி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி வருகிறமே 16ஆம் … Read more

No Work No Pay.. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

No Work No Pay.. Warning issued to ration shop workers who went on strike!!

தமிழகத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி இன்று முதல் 24 ஆம் தேதி வரை ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக கொடுக்கவும், ரேஷன் ஊழியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றபடி ஊதியம் உயர்த்தி வழங்குவது போன்ற சில கோரிக்கைகளை முன்னெடுத்து ரேஷன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வூதியம் மற்றும் சில கோரிக்கைகளுக்காக இது போன்ற போராட்டங்களை நடத்திய பொழுது அலுவலகத்தில் பணி செய்யாத ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்தது போலவே, ரேஷன் கடை … Read more