12,000 குடும்பங்களை வாழ வைத்தால் முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்கிறோம்!! மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி உயர்த்தி வழங்க வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளர் மூலம் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களாக இதற்காக போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 24ஆம் தேதி ஆன நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இதற்கான பதிலை வழங்கியிருக்கிறார். இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ் செந்தில்குமார் தெரிவித்திருப்பதாவது :- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் … Read more