நீடிக்கும் கொரோனா பலி! தமிழகத்தில் 14 நாட்கள் பொதுமுடக்கம்!

Prolonged corona kills! 14 days general strike in Tamil Nadu!

நீடிக்கும் கொரோனா பலி! தமிழகத்தில் 14 நாட்கள் பொதுமுடக்கம்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டிற்கு … Read more

அதிமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Corona infection for AIADMK minister! Intensive treatment in medicine!

அதிமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்டனர்.அந்தவகையில் பரப்புரையில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.அப்போது மநீம கட்சின் வேட்பாளர் சந்தோஷ் பாபுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதனையடுத்து அனைத்து ஊர்களுக்கும் சென்று பரப்புரை நடத்திய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு கொரோனா தொற்று … Read more

யார வேணாலும் மாட்டு சாணியால அடிங்க! யாரும் கேட்க மாட்டாங்க! விநோத திருவிழா…!

Andhra cow dung festival

யார வேணாலும் மாட்டு சாணியால அடிங்க! யாரும் கேட்க மாட்டாங்க! விநோத திருவிழா…! மாட்டு சாணியால் அடிப்பது, ஒருவரை இழிவுப் படுத்துவதற்காக நடக்கும் பொதுவான செயலாகும். இதனை பெரும்பாலும் திரைப்படங்களில் காட்டுவதை நாம் பார்க்கலாம். ஆனால், மாட்டு சாணியால் யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம், அதற்கு எந்த தடையும் தேவையில்லை என்ற விநோத திருவிழா ஆந்திராவில் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கைரூப்பாலா என்ற கிராமத்தில் நடந்த திருவிழாவில், மாட்டு சாணியை கூட்டம் கூட்டமாக திரண்டு … Read more

தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு நடைமுறை!

Arvind Kejriwal

தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு நடைமுறை! தலைநகர் டெல்லியில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனை தடுக்க முடியாமல் மாநில அரசும், நடுவண் அரசும் திணறி வருகின்றன. ஏற்கனவை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதலாக பல்வேறு கட்டுப்பாடுகளை ஏப்ரல் 30ம் தேதி வரை விதித்து மாநில அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள் உள்ளிட்ட இடங்கள் முழுவதும் … Read more

சீமானின் செயலால் நெகிழ்ந்து போன மக்கள்!! சட்டென களத்தில் இறங்கிய தம்பிகள்!!

People who were moved by Seaman's action !! Brothers who landed in Sattena cell !!

சீமானின் செயலால் நெகிழ்ந்து போன மக்கள்!! சட்டென களத்தில் இறங்கிய தம்பிகள்!! சீமான் எப்பொழுதும் ஒரு தனித்துவம் படைத்த அரசியல்வாதி ஆவார். அவரின் பேச்சிலும், பிரச்சாரத்திலும், அறிக்கையிலும் அவரது தனித்துவத்தையும், மக்களையும் மற்றும் மண்ணையும் மேம்படுத்துவது  பற்றியுமானதகவே இருக்கும். அந்த வகையில் சீமான் தற்போது தனது கட்சி உறுப்பினர்களுக்கு அற்றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது கோடைக்காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைக்கின்றது. அக்னி நட்சத்திரம் வேறு ஆரம்பமாக போகிறது. எனவே தான் தம்பிகள் ஒரு வேண்டுகோள் … Read more

பாஸ்ட்டிவா இருங்க 150 தொகுதிகளில் நாம் தான் வெற்றி! எடப்பாடியுடன் ரகசியமாக போனில் பேசியது லீக்!

Stay Bastiva We just won in 150 constituencies! League secretly talked to Edappadi on the phone!

பாஸ்ட்டிவா இருங்க 150 தொகுதிகளில் நாம் தான் வெற்றி! எடப்பாடியுடன் ரகசியமாக போனில் பேசியது லீக்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடந்து  முடிந்த நிலையில் தேர்தலின் முடிவை எதிர்பார்த்து அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அந்தவகையில் முதலமைச்சர்  தன் சொந்த ஊரான எடப்பாடியில் அரசு பள்ளியில் வாக்களித்து விட்டு சேலத்திலேயே ஓய்வு பெற்று வருகிறார்.அதற்கடுத்து அமைச்சர்கள் சிலர் முதலமைச்சருக்கு போன் செய்து முடிவுகளை குறித்து பேசினர்.முதலில் அமைச்சர் விஜயபாஸ்கர்,கே.சி.வீரமணி,உதயகுமார் ஆகியோர் எடப்பாடியாரின் வீட்டுக்கு … Read more

முதலமைச்சரின் புதிய திட்டம்!! இனிமே வீட்டுக்கே வரும் ரேசன் பொருட்கள்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

Chief Minister's new plan !! Ration items coming out now !! Happy people !!

முதலமைச்சரின் புதிய திட்டம்!! இனிமே வீட்டுக்கே வரும் ரேசன் பொருட்கள்!! மகிழ்ச்சியில் மக்கள்!! அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை  விதித்துள்ளது அரசு. இதன்படி அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகின்றனர். கல்யாணங்களில் அதிகபட்சம் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும் கோவிலில் நடக்கும் கல்யாணங்களில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இதே போல் பேருந்து, திரையரங்கம். போன்ற பொதுமக்கள் கூடும் … Read more

வார இறுதி நாட்களில் 144 தடை உத்தரவு!! முதலமைச்சர் அதிரடி பேட்டி!!

144 ban orders on weekends !! Chief Minister's Action Interview !!

வார இறுதி நாட்களில் 144 தடை உத்தரவு!! முதலமைச்சர் அதிரடி பேட்டி!! கடந்த ஒன்றரை வருடமாக பரவி வருகிறது கொரொனோ தோற்று. இந்திய உட்பட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது மக்களிடையே அதித்தீவிறமாக பரவி வருகிறது கோரோன வைரஸின் 2ஆம்  அலை. இந்த 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என மதிய அரசு உத்தரவிட்டுள்ளது. … Read more

திருநங்கைகளை பார்த்து திமுக ஸ்டாலின் என்ன கூறினார் தெரியுமா? கேட்ட நீங்களே ஷாக் ஆகிடுவிங்க!

Do you know what DMK Stalin said about transgender people? Be shocked to hear yourself!

திருநங்கைகளை பார்த்து திமுக ஸ்டாலின் என்ன கூறினார் தெரியுமா? கேட்ட நீங்களே ஷாக் ஆகிடுவிங்க! உலக நாடுகளில் ஆண்,பெண் என்று இரு இனங்கள் இல்லாமல்,அக்காலத்திலிருந்தே மூன்றாவது இனமாக திருநங்கைகள் இருந்து வருகின்றனர்.இவர்கள் கை பட்டாள் அனைத்தும் வளமாக மாறும் என அக்காலத்திலிருந்தே ஓர் ஐதிகம் உள்ளது.அந்தவகையில் தற்போதும் புதிய கடைகள்,வீடுகள் கட்டினால் திருநங்கைகளை அழைத்து சிறப்பு பூஜை மேற்கொள்வர்.அதுமட்டுமின்றி அக்காலத்தில் அரசர்களுக்கு திருநங்கைகள் தான் உணவு சமைத்து தருவார்கள் எனவும் அக்கால வரலாறு கூறுகிறது. அந்தவகையில் அவர்கள் … Read more

BREAKING: மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

BREAKING: Shocking news for students! Chennai High Court orders!

BREAKING: மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கொரோன காலக்கட்டத்தில் மக்கள் அனைவரின் நலன் கருதி 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து 4மாதங்களுக்கு மேல் ஊரடங்கு போடப்பட்டது.அப்போது மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது.அதன்பின் கல்லூரியில் அரியர் தேர்வுகள் மற்றும் இதர தேர்வுகளை தமிழக அரசாங்கம் ஆள் பாஸ் செய்தது.அதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கும் 10 மற்றும் 11- ம் வகுப்புக்கான தேர்வுகளையும் ரத்து செய்து ஆள் பாஸ் … Read more