தமிழகத்தில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறப்பு!! எதிர்க்கும் தனியார் கல்வி நிறுவனங்கள்!!
தமிழகத்தில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறப்பு!! எதிர்க்கும் தனியார் கல்வி நிறுவனங்கள்!! தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் எடுக்கப்பட்டன. பின் ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதனால் கடும் நிதி பற்றாக்குறையில் மூழ்கியது கல்வி நிறுவனங்கள். பின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி கடந்த இரண்டு மாதகாலமாக 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து … Read more