‘பபூன், மெயின் ரோடு’ சீனியர் அமைச்சர்களை சீண்டிய உதயநிதி! கொந்தளிப்பில் அதிமுக தொண்டர்கள்!

udhayanidhi

மதுரையில் அமைந்த எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்ததாக கூறி பாளையங்கோட்டையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இரவு, பகலான வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் பாளையங்கங்கோட்டையில் திமுக சார்பில் போட்டியிடும் அப்துல் வகாபை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய உதயநிதி மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை … Read more

ஷகீலாவின் திருநங்கை மகள் நடிகரா..? – பிரபல சீரியலில் நடித்த புகைப்படம் வைரல்

நடிகை ஷகீலாவின் திருநங்கை மகள் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சீரியலில் ஆணாக நடித்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகை ஷகீலா என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கவர்ச்சி தான். திரைத்துறையில் கவர்ச்சியை தனக்கான வழியாய் தேர்வு செய்த ஷகீலா பல விமர்சனங்களை தனது வாழ்வில் எதிர்கொண்டதுண்டு. ஆரம்பக்கட்டத்தில் திரைக்கு வந்த ஷகீலா சில கேரக்டர்களில் நடிக்க 90களில் மெல்ல மெல்ல கவர்ச்சியை கையில் எடுத்தார். காரணம் அவரது குடும்ப சூழல் என்கிறார்கள். உடன்பிறந்தவர்களின் படிப்பிற்காகவும் … Read more

இரு கட்சியின் பெரும் தலைகள் மோதல்! வெடிக்கும் பிரச்சார மேடை!

Big heads of both parties clash! Explosive campaign platform!

இரு கட்சியின் பெரு தலைகள் மோதல்! வெடிக்கும் பிரச்சார மேடை! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தமிழ்நாட்டின் இரு பெரிய கட்சிகளும் தன்னுடன் கூட்டணி கட்சிகளை அமைத்துக்கொண்டது.அந்த கூட்டணிக்கட்சிகளுடன் சேர்ந்து வாக்கு சேகரித்து வருகிறது.ஒரு கட்சி ஆனது 10 ஆண்டுகாலமாக  ஆட்சியில் இல்லாத விரத்தியில் அதிரடியான அறிக்கைகளின் வாயிலாக வாக்குகளை சேகரித்து வருகிறது.இதுவே மற்றொரு கட்சியானது ஆட்சியை இந்த வருடமும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மும்முரமாக … Read more

திடீர் அறிவிப்பு! ஒரே நாளில் 31,855  பேருக்கு கொரோனா! பீதியில் பொதுமக்கள்! 

Sudden announcement! Corona for 31,855 people in a single day! Public in panic!

திடீர் அறிவிப்பு! ஒரே நாளில் 31,855  பேருக்கு கொரோனா! பீதியில் பொதுமக்கள்! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்திய உட்பட … Read more

மக்களுக்கு ஐஸ் வைக்கும் அரசு! பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 2 ஆவது நாளாக குறைப்பு! குழப்பத்தில் மக்கள்! 

The government that puts ice on the people! Petrol and diesel prices cut for second day in a row People in chaos!

மக்களுக்கு ஐஸ் வைக்கும் அரசு! பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 2 ஆவது நாளாக குறைப்பு! குழப்பத்தில் மக்கள்! இந்தியாவில் தற்ப்பொழுது 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து எனினும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரீட்டைல் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 2வாது நாளாக இன்று சரிந்துள்ளது. 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்காக … Read more

Breaking திமுகவின் கஜானாவிலேயே கையை வைத்த வருமான வரித்துறை! முக்கிய புள்ளி வீட்டில் ரெய்டு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பணப்பட்டுவாடா உள்ளிட்ட விதிமீறல்களை கண்காணிப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் தேர்தல் பறக்கும் படையினர் சாலையிலும், வருமான வரித்துறையினர் விஜபிக்களின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.இதுவரை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 200கோடிக்கும் அதிகமான ரொக்கம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் இருந்து அதிக அளவிலான விதிமீறல் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கு அடுத்தடுத்த இடங்களில் சென்னை, கோவை, திரும்பூர் ஆகிய பகுதிகள் உள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி … Read more

சற்று முன்!! ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தடை உத்தரவு!

Just before !! Prohibition order until April 30!

சற்று முன்!! ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தடை உத்தரவு! இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவத்தால் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது பிறகு சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்திய உள்ளபட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள், பொது இடங்களுக்குச் சொல்லும் போது தனிநபர் … Read more

BREAKING நாளை முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் இயங்காது!

BREAKING Tomorrow's full blockade fight! Buses do not work!

 BREAKING நாளை முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் இயங்காது! மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்த போராட்டமானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி நாளையுடன் 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன.இந்த போராட்டாத்தால் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போர்களமாக காட்சியளிக்கிறது.கார்பரேட் கம்பனியை தூக்கிவிட்டு விவசாயிகளின் வாழ்வாதரத்தையே அடியோடு நாசமாக்க இந்த திட்டம் கொண்டு வர பட்டுள்ளதாக லட்சகணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி  வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு … Read more

ஆயிரம் விளக்கை அதகளப்படுத்திய சுந்தர் சி! குஷ்புவிற்காக என்னவெல்லாம் செஞ்சியிருக்கார் பாருங்க!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடாகியுள்ளது. நாள்தோறும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். காய்கறி விற்பது, மீன் வறுப்பது, கபடி விளையாடுவது, நாற்று நடுவது என வேட்பாளர்களின் வாக்கு சேகரிக்கும் டெக்னிக்கை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு, நேற்று வாக்காளரின் வீட்டிற்கு சென்று டீ வைத்துக் கொடுத்த வீடியோ, புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி … Read more

சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல்..!

ஆசை வார்த்தைகூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியை சேர்ந்தவன் 22வயதான முருகன். இவன் 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சைல்டு லைன் அமைப்பு சார்பில் கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் முருகனை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கோம்பைகாடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் … Read more