மீண்டும் கொரோனாவின் ருத்ர தாண்டவம் ஆரம்பம்! அமல்படுத்தப்படும் ஊரடங்கு !

Lockdown from today! The next warning bell issued by the Government of Tamil Nadu!

மீண்டும் கொரோனாவின் ருத்ர தாண்டவம் ஆரம்பம்! அமல்படுத்தப்படும் ஊரடங்கு ! ஓராண்டு காலமாக மக்கள் கொரோனாவால் பெருமளவு பாதிப்படைந்தனர். இந்நிலையில் பொது மக்களுக்கான வேலைகள் மற்றும் பண பரிவர்த்தனைகள் முற்றிலும் குறைந்து காணப்பட்டது.அதைத்தொடர்ந்து பல உயிர்களையும் இழக்க நேரிட்டது.இதனையடுத்து கொரோனாவின் தாக்கம் சிறிதளவு குறைந்த நிலையில் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அவ்வாறு அனுமதித்ததும் மக்கள் சிறிது மாதத்திலேயே கொரோனா என ஒன்று இருந்ததை மறந்து சகஜமாக நடமாட ஆரம்பித்து விட்டனர். இதனையடுத்து கொரோனாவனது பல மடங்கு அதிக … Read more

தேர்தல் ஆணையத்திடம் வசமாக மாட்டிய அதிமுக!

AIADMK comfortable with the Election Commission!

தேர்தல் ஆணையத்திடம் வசமாக மாட்டிய அதிமுக! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்க இருக்கிறது.அதில் எதிரெதிர் கட்சிகளை மக்களின் வாக்குகளை சேகரிக்க பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மக்களுக்கு பலவகைகளில் அரசியல்  கட்சிகள் லஞ்சம் கொடுக்க தயாராக இருக்கின்றனர்.அவற்றை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல குழுக்களை நியமித்து கண்காணித்து வருகிறது.அவற்றில் பல கோடி மதிபிள்ளான கணக்கில் வராத பணம் மற்றும் பரிசு பொருட்கள் பிடிப்பட்டன.அதனைத்தொடர்ந்து அதிமுக கையும் காலுமாக சிக்கிக்கொண்டது. திண்டுக்கல் … Read more

அபராதம் அபராதம்! மக்களே உஷார்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Penalty Penalty! People beware! Tamil Nadu government's action order!

அபராதம் அபராதம்! மக்களே உஷார்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! கொரோனாவானது சீனாவிலிருந்து பரவி மக்கள் அனைவரையும் அதிக அளவு பாதித்தது.இதனைத்தொடர்ந்து சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பாரபட்சம் பார்க்காமல் பல உயிர்களை காவு வாங்கியது.இதைக் கட்டுபடுத்தமுடியாமல் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.வெளியூர்களிலிருந்து வருபவர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டு சில நாட்கள் தனிமை படுத்தப்பட்டு அதன்பின்னே அனுமதிக்கப்பட்டனர். மக்கள் தேவையின்றி வெளியே செல்லவும்  அனுமதிக்கப்படவில்லை.அத்தோடு பல … Read more

கொரோனா தொற்றால் 100% ரயில்கள் ஓடாது! உயர் நீதிமன்றம் வெளியிட்ட  அதிரடி உத்தரவு!

கொரோனா தொற்றால் 100% ரயில்கள் ஓடாது! உயர் நீதிமன்றம் வெளியிட்ட  அதிரடி உத்தரவு! கொரோனாவானது சீனாவிலிருந்து பரவி மக்கள் அனைவரையும் அதிக அளவு பாதித்தது.இதனைத்தொடர்ந்து சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பாரபட்சம் பார்க்காமல் பல உயிர்களை காவு வாங்கியது.இதைக் கட்டுபடுத்தமுடியாமல் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.வெளியூர்களிலிருந்து வருபவர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டு சில நாட்கள் தனிமை படுத்தப்பட்டு அதன்பின்னே அனுமதிக்கப்பட்டனர். மக்கள் தேவையின்றி வெளியே செல்ல … Read more

மக்களின் வாக்குகளை பெற அதிமுக செய்யும் புதியவகை டெக்னிக்! அதிர்ச்சியில் மற்ற கட்சிகள்!

AIADMK's new technique to get people's votes! Other parties in shock!

மக்களின் வாக்குகளை பெற அதிமுக செய்யும் புதியவகை டெக்னிக்! அதிர்ச்சியில் மற்ற கட்சிகள்! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.வேட்பாளர் பட்டியல் அறிவித்த நாளிலிருந்து தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.அந்தவகையில் திமுக பல அறிவிப்புகளை தேர்தலில் வெற்றி பெற்றால் செய்வோம் என்று கூறினார்கள்.ஆனால் அதை இப்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தி காட்டி மக்களின் மனதில் அனைவரை விட ஒருபடி மேலாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அந்தவகையில் … Read more

அதிமுகவிற்கு ஆளும் தகுதியும் தன்மையும்  இல்லை! “தண்ணீர் இல்லாத ஊரில் எடப்பாடி வாஷிங்மிஷின் கொடுப்பதாக சொல்கிறார்”கமல்ஹாசனின் கறார் பேச்சு!  

The supremacist has no right to rule! "Edappadi says he will give a washing machine in a city where there is no water" Kamal Haasan's speech!

அதிமுகவிற்கு ஆளும் தகுதியும் தன்மையும்  இல்லை! “தண்ணீர் இல்லாத ஊரில் எடப்பாடி வாஷிங்மிஷின் கொடுப்பதாக சொல்கிறார்”கமல்ஹாசனின் கறார் பேச்சு! வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் பல சலுகைகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்ய போகிறோம் என்று கூறி வருகிறது.அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.அவர் கோவையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.அதனைத்தொடர்ந்து கோவையில் நேற்று … Read more

ஆட்சியை பிடிப்பதற்கு சூப்பர் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்!

Congress releases super statement to seize power!

ஆட்சியை பிடிப்பதற்கு சூப்பர் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்! தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை பெற கட்சினர் புதிய புதிய அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.அதில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.காங்கிரஸ் ஆனது திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட உள்ளது.இதற்கான வேட்பாளர் பட்டியல் கடந்த 13  ஆம் தேதி வெளியிட்டனர்.தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கையை கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியினர் கூறியிருப்பது, உள்ளாட்சிகளுக்கு மீண்டும் … Read more

கொரோனா தாக்கம் அதிகரிப்பு! மீண்டும் அமல்படுத்தப்படும்  ஊரடங்கு!

Corona impact increase! Curfew to be implemented again!

கொரோனா தாக்கம் அதிகரிப்பு! மீண்டும் அமல்படுத்தப்படும்  ஊரடங்கு! சீனாவை தாயகமாக கொண்ட கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விருந்தாளி போல சென்று அனைவரின் உயிர்களையும் விருந்து சாப்பிட்டு சென்றது.இந்நிலையில் மக்கள் ஓராண்டு காலமாக வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து மக்களின் பாதுகாப்புக்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சில வெளிநாட்டினருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.அதனைப்பற்றிய ஆலோசனைக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது.இருப்பினும் இந்த கொரோனாவின் தாக்கம் முன்பை விட அதிக வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் 1,13,85,339 … Read more

100% திமுகவே சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும்! செய்வதறியாது தவிக்கும்  அதிமுகவினர்!

AIADMK's new technique to get people's votes! Other parties in shock!

100% திமுகவே சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும்! செய்வதறியாது தவிக்கும்  அதிமுகவினர்! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 தேதி நடக்கயிருக்கிறது இந்நிலையில் மக்கள் முன் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.கூட்டணி கட்சிகள் மூலமும் மக்களின் ஓட்டுகளை பெற நினைகின்றனர்.அதனைத்தொடர்ந்து திமுக ஆட்சி அமைக்குமா அல்லது அதிமுக ஆட்சி அமைக்குமா என்று ABP- சி என்ற செய்தி நிறுவனம் ஓர் கருத்து கணிப்பை நடத்தியது.இந்த சட்டமன்ற தேர்தலானதுதமிழ்நாடு,கேரளா உள்ளிட்ட  5 மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.அந்த ஐந்து … Read more

எக்ஸாம் எழுத கல்லூரிக்கு செல்வார சசிகலா!

Sasikala to go to college to write exam!

எக்ஸாம் எழுத கல்லூரிக்கு செல்வார சசிகலா! சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்தார்.சிறையிலிருக்கும் போது அவருக்கு அரசியல் பற்றிய எண்ணங்கள் தோன்றவில்லை போல கல்லூரிக்கு சென்று மாணவர்களுடன் மாணவர்கள் போல பாடம் படிக்க ஆசை வந்துவிட்டது போல இதனால் சிறையிலிருந்த நிலையில் கன்னடத்தின் மேல் சசிகலாவிற்கு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.இதனைத்தொடர்ந்து அவர் சிறையிலேயே கன்னடம் எழுதவும்,பேசவும் கற்றுக்கொண்டார்.மேலும் எம்.ஏ கன்னடம் படிக்கவும் வினபித்திருந்தார். இதுகுறித்து பல்கலைகழக தொலைதூர கல்வி இயக்குனர் பேராசிரியர் கூறுகையில்,சசிகலாவிற்கு … Read more