பேருந்துகளை இயக்க தயாராக இல்லை! வெளியான பரபரப்பு தகவல்!

பேருந்துகளை இயக்க தயாராக இல்லை! வெளியான பரபரப்பு தகவல்! நேற்று தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்த நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தனியார் பேருந்துகளை இயக்கப்படமாட்டாது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கொரோனாவின் ஆதிக்கத்தால் அனைத்தும் முடங்கிப் போயிருந்த நிலையில் பொது போக்குவரத்திற்கும் அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற ஆலோசனையில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளையும் … Read more

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு: மத்திய அரசு!!

அரசு அலுவலகங்களில் வேலை செய்யாது மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியா்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிப்பதற்காக, அவா்களைக் கண்டறியுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வேலை செய்யாது மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியா்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திறமையற்ற பணியாளர்கள் மற்றும் ஊழலில் ஈடுபடும் பணியாளர்களை கண்டறியுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பணியாளா் நல அமைச்சகத்தின் அடிப்படை விதிகள்-56(J)(I) மற்றும் … Read more

வழிபாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்..! தமிழக அரசு!

வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல தமிழக அரசு நேற்று அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள … Read more

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? – முக்கியமான அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? – முக்கியமான அறிவிப்பு! தமிழகத்தில் 30ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட ஊரடங்கு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது. உணவகங்கள் மற்றும் … Read more

மின் ஊழியரின் இருசக்கர வாகனம் பறிமுதல்!! காவல் நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு!!

மின் ஊழியரின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால், காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின்சாரத்தை துண்டித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த மின் வாரிய ஊழியா் சைமன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாததுடன் 3 பேர் வந்ததால் … Read more

ஊரடங்கை மீறி கட்சி கூட்டம் நடத்தி பார்ட்டி வைத்த திமுக எம்.பி உட்பட 317 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு!!

கொரோனா தொற்று ஊரடங்கில் விதிமுறைகளை மீறி கட்சியில் கூட்டம் நடத்தியதாக, திமுக பொன்முடி மற்றும் அதிமுக முன்னாள் எம்பி உள்ளிட்ட 317 பேர் மீது காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.   இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் சில தளர்வுகள் உடன் அரசு அமல்படுத்தி வருகிறது. இதில் தற்போது நான்காம் கட்ட … Read more

“அனைத்தையும் தளர்த்திய பிறகும் எதற்கு மீண்டும் ஊரடங்கு?” மத்திய மாநில அரசுகளுக்கு கனிமொழி சரமாரி கேள்வி

ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை என அறிவித்த பிறகு, எதற்கு மீண்டும் ஊரடங்கு வேண்டும்? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.   கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி அத்தைக்கொண்டான் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.   அப்போது அவர் கூறியதாவது, “மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என திமுக போராடி … Read more

“ஹெச்.ராஜா எப்பவுமே இப்படித்தான்” கூட்டணித் தலைமையில் பாஜக பற்றி செல்லூர் ராஜு விளாசல்

பாஜக டில்லியில் ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் திராவிட கட்சிகளின் தயவால் தான் சவாரி செய்ய முடியும் என செல்லூர் ராஜு கூட்டணித் தலைமை குறித்து தெரிவித்துள்ளார்.    அண்மையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார் போது அவர் கூறியதாவது, “நீட் விவகாரம், இலங்கை தமிழர்கள் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்களில் திமுக இரட்டை வேடம் போட்டு விட்டு ஆளும் அரசை குறை கூறி வருகிறது.   தினமும் தன்னுடைய பெயர் ஊடகங்களில் வெளிவரவேண்டும் என்பதற்காகவே … Read more

தமிழகத்தில் மேலும் 6495 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 6,495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,22,085 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 94 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,231 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,406 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது.. இ-பாஸ் ரத்து.. போக்குவரத்திற்கு அனுமதி..!! தமிழக அரசு!

தமிழகத்தில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் படிப்படியாக சில தளர்வுகளை மத்திய மற்றும் மாநில அரசு அவ்வபோது அறிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் செப்டம்பர் 01-ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் … Read more