அடுத்த ஆறு மாதங்களில் மொபைல் போன்களின் சேவை கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு

மொபைல் போன்களின் சேவை கட்டணங்கள் அடுத்த 6 மாதங்களில் உயர வாய்ப்பு இருப்பதாக ஏர்டெல் நிறுவன தலைவர் கூறியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து பேசியபோது இதனை தெரிவித்தார். இந்தியாவில் இணைய சேவையில் 16 ஜிபி டேட்டாவிற்கு ரூபாய் 160 ரூபாய் மட்டுமே வசூலிக்க படுவதாக கூறினார்.இது இணையத்துறையின் மோசமான நிலையை காட்டுவதாக அவர் கூறினார். இணையவழி சேவை தற்பொழுது அவசியமானது ஒன்று என்றும் இதில் மாதத்திற்கு ரூபாய் 200 செலுத்தும் நிலை உருவாகும் என்று கூறினார் … Read more

பள்ளிகள் திறந்தாலும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக இல்லை என பெற்றோர்கள் தரப்பில் தகவல்

இந்தியாவின் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு பள்ளிகளை திறக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதை தொடர்ந்து தனியார் பள்ளி தனியார் நிறுவனம் சார்பில் பெற்றோர்களிடம் பள்ளிகளை திறக்கலாமா ? என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 62% பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்தனர்.23 சதவீதம் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்றும் மீதமுள்ள 15% … Read more

மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க எம்.எல். ஏக்கள் மீதான குட்கா உரிமை நோட்டீஸ் ! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீயை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. சட்டசபைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் 21 திமுக எம்.எல்.ஏக்கள் மனு தாக்கல் செய்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ‘குட்கா’, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் எளிதில் கிடைப்பதாக திமுக தலைவர் குற்றம் சாட்டினார். அதனை நிரூபிக்கும் வகையில் சட்டசபைக்குள் … Read more

பொது முடக்கத்தையும் போக்குவரத்து தடையையும் நீக்க வேண்டும் என வைகோ கோரிக்கை

Vaiko-News4 Tamil Online Tamil News1

தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள பொது முடக்கத்தையும்,போக்குவரத்து தடையையும் நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது. வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக அளித்தது. நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கியது. ஆனால், … Read more

உங்கள் டேட்டாக்களை கூகுள் ட்ரைவில் சேமித்து வைப்பவர்களா நீங்கள்:? பெரிய ஆபத்து! எச்சரிக்கை!

உங்கள் டேட்டாக்களை கூகுள் ட்ரைவில் சேமித்து வைப்பவர்களா நீங்கள்:? பெரிய ஆபத்து! எச்சரிக்கை! உலகின் முன்னணி இணையதள நிறுவனமான கூகுள்,போன் ஸ்டோரேஜ் (phone storage) இல்லதவர்களுக்கும், டேட்டாக்களை போன் இல்லாமல் எடுக்கும், வசதிக்காகவும் ஒவ்வொரு இமெயிலிருக்கும் 15GB ஸ்டோரேஜ்(STORAGE) கூகுள் டிரைவ்(GOOGLE DRIVE) மூலம் இலவசமாக கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.15GB-பிற்கும் மேற்பட்ட டேட்டாக்களை சேவ்(save) செய்ய விரும்புவோரர் கூகுள் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி சேவையைப் பெற்றுக் கொள்ளும் வசதியும் உண்டு. ஆனால் தற்போது இந்த சேவையில் … Read more

B.com மற்றும் MBA படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

B.com மற்றும் MBA படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! Genpact என்னும் கம்பெனி அவர்களது அதிகாரபூர்வ இணையதளத்தில் Assistant Manager – Record to Report காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கான கல்வித்தகுதியாக B.Com, மற்றும் MBA கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் தகுதியுடையோர் ஆன்லைன் மூலமாக இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.டைரக்ட் இன்டர்வியூ (direct interview) மூலம் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் என்று நிர்வாகம் சார்பாக கூறப்பட்டுள்ளது. பணியின் விவரங்கள்: நிறுவனத்தின் பெயர் : Genpact பணியின் … Read more

ஆசிரியர்களுக்காக களமிறங்கிய அன்புமணி ராமதாஸ்! வெளியானது அறிவிப்பு

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் நிரந்தரமாகச் செல்லும் என அறிவிக்க கோரி பாமக இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் காலாவதியாகவிருக்கும் நிலையில், அவர்கள் பணி பெறுவதற்கு வசதியாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனங்களே … Read more

இன்று (25.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.73-க்கும்,டீசல் விலை 73.86- ற்கும்  இன்று விற்கப்படுகிறது. சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 84.74-க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.86-க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் முன்னணி பெட்ரோல் பங்குகளான  இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி இன்றைய (25.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை: கோவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 85.25-க்கு விற்கப்படுகிறது.டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் … Read more

போலி போலீஸ் நடத்திய அரசு வேலை நாடகம்:! கோடிக்கணக்கில் பணம் கொள்ளை! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பிஇ பட்டதாரிகள்!

போலீஸ் உடை,போலீஸ் கார், கையில் துப்பாக்கி,என காவல் ஆணையர் அலுவலகம் முன்பு கம்பீரமாக உலா வந்து,அரசு வேலை வாங்கித் தருவதாக,பட்டதாரிகளை ஏமாற்றி கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் காளிதாஸ்.இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.இவரிடம் மதுரை மேல்பொனாகரத்தைச் சேர்ந்த சக்திவேல் பாண்டிராஜன் என்பவர்,மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரியாக பணி புரிவதாகவும்,தனது மனைவி காமேஸ்வரி என்பவர், மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாரியாக வேலை பார்ப்பதாகவும் கூறி,காளிதாஸ்யிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவருக்கும்,காவல் ஆணையர் … Read more

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இன்று பாஜகவில் இணைகிறார்: தமிழக பாஜகவின் முதல்வர் வேட்பாளரா இவர்?

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போது தற்சார்பு விவசாயம் செய்துவரும் அண்ணாமலை இன்று பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. இவர் தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் சுய சார்புக்குத் தேவையான பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், கரூர் மாவட்டத்தில் தற்சார்பு விவசாயம் செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இவர் வெளிப்படையாகவே தனக்கு பிடித்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் தெரிவித்துள்ளார். … Read more