குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலையை அகற்றி உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலையை அகற்றி, மருத்துவர்கள் உயிரைக் காப்பாற்றினர். திருப்பூர்: கருவம்பாளையம் அருகே உள்ள ஆலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு ஒன்றரை வயதில், மலர்விழி என்னும் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தக் குழந்தைக்கு கடந்த 18-ம் தேதி நிலக்கடலை சாப்பிடும்போது புரை ஏறி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், திருப்பூர் அரசு … Read more

மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பச்சைக் கொடி காட்டியது மத்திய மாநில அரசு:! எப்பொழுதிலிருந்து இயங்குமென்று தெரிந்து கொள்ளுங்கள்!

மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பச்சைக் கொடி காட்டியது மத்திய மாநில அரசு:! எப்பொழுதிலிருந்து இயங்குமென்று தெரிந்து கொள்ளுங்கள்! கொரோனாத் தொற்று காரணத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைத்து போக்குவரத்துகளும் மத்திய மாநில அரசுகளால் முடக்கப்பட்டது.மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு கட்டமாக ஊரடங்கு தளர்வுபடுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுபடுத்தப்பட உள்ளதால்,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் … Read more

ஓட்டுனர் உரிமம் வாகன உரிமம் காலாவதி ஆகிறதா:? இனி கவலை வேண்டாம்! அரசு விதிக்கப்பட்ட உங்களுக்கான சலுகை!

ஓட்டுனர் உரிமம் வாகன உரிமம் காலாவதி ஆகிறதா:? இனி கவலை வேண்டாம்! அரசு விதிக்கப்பட்ட உங்களுக்கான சலுகை! ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமம் போன்ற சாலைப் போக்குவரத்தை சேர்ந்த உரிமங்கள் காலாவதியாகி விட்டால் அதனை ஆர்டிஓ அலுவலகம் சென்று புதுப்பிக்க வேண்டும்.தற்போது கொரோனா காலத்தில் இந்த உரிமங்களை புதுப்பிப்பதற்காக ஆர்டிஓ(RTO) அலுவலகத்தில் கூட்டம் கூடுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில் வாகன உரிமங்களை … Read more

5 மாடி கட்டிடம் விழுந்து விபத்து:? 200 பேரின் நிலை என்ன?

5 மாடி கட்டிடம் விழுந்து விபத்து:? 200 பேரின் நிலை என்ன? மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணியளவில், 5 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய மீட்புக்குழு படையினர் மற்றும் மாநில மீட்பு குழு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு … Read more

கொரோனா கொல்லவில்லை! பசிக்கொடுமை குழந்தையை கொன்றுவிட்டது!

கொரோனா கொல்லவில்லை! பசிக்கொடுமை குழந்தையை கொன்றுவிட்டது! உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ராவில் பசியால் ஒரு சிறிய குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா தான் கொள்வது மட்டும் இல்லாமல் பல்வேறு வகைகளிலும் அனைவரையும் கொன்று வருகிறது. அனைவரும் வேலையில்லா திண்டாட்டம், பசிக்கொடுமை என மன அழுத்தத்திற்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள நாக்ல விதிசந்த் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பப்பு சிங். இவரது மனைவி ஷீலா தேவி. … Read more

அரசு பள்ளிகளில் சேர்ந்தால் புதிய ஸ்மார்ட்போன்!

அரசு பள்ளிகளில் சேர்ந்தால் ஸ்மார்ட்போன் வழங்கும் தலைமையாசிரியர்! வசதி இல்லாத கிராமத்தில் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர வைப்பதற்காக பள்ளிகளில் சேர்ந்தால் ஸ்மார்ட்போன் வழங்கும் புதிய உத்தியை கையாண்டு உள்ளார் தலைமையாசிரியர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் ஊராட்சி பள்ளி ஒன்று உள்ளது. இந்த ஊராட்சி பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையே கிட்டத்தட்ட 16 மாணவர்கள் தான் படித்து வருகின்றனர். ஒரு ஆசிரியை மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், மாணவர்களை … Read more

ஆன்லைன் வகுப்புகளின் பிரச்சனைகள் குறித்து தமிழக அரசை விளாசிய சென்னை உயர்நீதிமன்றம்!

ஆன்லைன் வகுப்புகள் குறித்து தமிழக அரசை விளாசிய சென்னை உயர்நீதிமன்றம்! ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கினை வரும் வியாழக்கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க தயாராகின. ஆனால் அனைத்து மாணவர்களும் பயன் அடைகிறார்களா? என்பது கேள்விக்குறியே இதன் மூலம் … Read more

தமிழகத்தில் இன்று 5,967 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,967 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,85,352 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 97 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 6,614 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,129 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

வந்தாச்சு! ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு!

மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின்\பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் தேர்வுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. வேலைவாய்ப்பு பெயர் : நியாய விலைக்கடை விற்பனையாளர் காலிப்பணியிடம்: 89 கல்வித்தகுதி: +2 தேர்ச்சி ஊதியம்: தொகுப்பு ஊதியம் ரூ. 5,000/- ஓராண்டுக்குப்பின்னர் ரூ.4300-12000/– வேலைவாய்ப்பின் பெயர்: நியாய விலைக்கடை கட்டுனர் காலிப்பணியிடம்: 12 கல்வித்தகுதி: இறுதி வகுப்பு தேர்ச்சி (பத்தாம் வகுப்பு தேர்ச்சி) ஊதியம்: தொகுப்பு ஊதியம் ரூ. 4250/- ஓராண்டுக்குப்பின்னர் ரூ.3900-11000/- … Read more

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 4 கிலோ அரிசி மற்றும் ஊக்கத்தொகை: விரைவில் விநியோகம்..! மத்திய கல்வித்துறை அமைச்சகம்!!

புதுச்சேரியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் 4 கிலோ அரிசி மற்றும் ஊக்கத்தொகை விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது. புதுச்சேரி: கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்தியக் கல்வித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசி மற்றும் உணவுப்பாதுகாப்பு ஊக்கத்தொகையை … Read more