தொலைதூரத்தில் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் புதிய வசதி! அசத்தும் தேர்தல் ஆணையம்

Election Commission-News4 Tamil Online Tamil News

தேர்தல் நேரத்தில் பணிச் சூழல், கல்வி, மருத்துவ சிகிச்சை அல்லது பிற காரணங்களால் பலர் வெளியூர் செல்வதால் அவர்கள் சார்ந்த தொகுதியில் வாக்களிக்க முடியாமல் போகிறது. இதனை சமாளிக்கும் விதமாக எங்கிருந்தாலும் வாக்களிக்கும் முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. இது குறித்து நேற்று தமிழ்நாடு மின்னணு நிர்வாக முகமையுடன் இணைந்து இந்தியத் தேர்தல் ஆணையம் இணையவழி பயிலரங்கை நடத்தியுள்ளது. தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்கும் தொழில்நுட்பத்தின் அம்சங்கள்: பிளாக்செயின் தொழில்நுட்ப வாய்ப்புகளை ஆராய்தல்” என்ற தலைப்பில் … Read more

தங்கத்தின் விலை சரமாரியாக சரிவு! மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்த தங்கம்!

தங்கத்தின் விலை சரமாரியாக சரிவு! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்! ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அமெரிக்க டாலரின் விலை மிகவும் குறைந்த நிலையில் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாக குறைந்து வருகிறது. இன்று கிராமிற்கு 123 ரூபாய் குறைந்தும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 900 … Read more

மீண்டும் ஆரம்பித்துவிட்டது:? திருச்சியில் நடந்த விபரீதம்?

கொரோனா பாதிப்பால் முழு ஊரடங்கு அமலில் இருந்தபொழுது பொது போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டது.இதனால் வாகன விபத்துக்கள் முற்றிலும் குறைந்தது.தற்போது மீண்டும் ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது சாலையில் வாகனங்கள் செல்ல தொடங்கி விட்டது.இதனால் தற்போது விபத்து எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகின்றது. திருச்சி மாவட்டம் பாலவாக்கம் அருகே லாரியும் காரும் ஒன்றுக்கொன்று எதிர் எதிரே வந்துகொண்டிருந்தது.திடீரென லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் கண்ணிமைக்கும் நொடியில் லாரியும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் … Read more

கோடிக்கோடியாக மோடியிடம் பணம் கேட்ட தமிழக முதல்வர்:? திகைத்துப்போன பிரதமர் மோடி!

இன்று பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களிடம் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகின்றார்.இந்த ஆலோசனையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார். மேலும் தமிழகத்திற்கு தேவையான கோரிக்கைகளையும் முதலமைச்சர் முன்வைக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. அதில் கீழே உள்ளவற்றை எல்லாம் கோரிக்கையாக முன் வைக்கப் படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. * நிலுவையில் உள்ள ஏப்ரல் – … Read more

வரும் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? உள்கட்சி மோதலால் கட்சி இரண்டாகப் பிரியும் வாய்ப்பு!

வருகிற 2021 தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக, கட்சிக்குள் இழுபறி நடக்கும் சம்பவம் தற்போது இருக்கும் அமைச்சர்கள் கூறும் கருத்துக்களே சாட்சியாக இருக்கிறது. அதிமுகவில் அதிக செல்வாக்கு பெற்றவர்களே தலைமைப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தற்போது இருக்கும் அதிமுக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் போட்டி நிலவுகிறது. இறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குப் பிறகு சசிகலா தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி … Read more

திமுக கொண்டு வந்த சட்டத்தை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

குடும்ப சொத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சம உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது தமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியா முழுவதுமாக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் சட்டமானது கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. … Read more

உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு! மகிழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின்

MK Stalin

குடும்ப சொத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சம உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது தமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியா முழுவதுமாக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் சட்டமானது கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. … Read more

உணவு விலை உயர்ந்ததால் பணவீக்கம் அதிகரிப்பு

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டு வருகின்றது. நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைத்துப் முடக்கப்பட்டதால் செயல்படுவது சற்று தாமதமாக தொடர்ந்து வருகின்றது. மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கினை தொடர்ந்து பழங்கள் ,காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வதில் சற்று தாமதமாகவே செயல்பட்டு வருகிறது .இதனால் பொருட்களின் விலை நிலவரம் சற்று மாற்றி அமைக்கப்படுகிறது.ஆகஸ்ட் 6 முதல் 10-ஆம் தேதி வரை 45 பொருளாதார நிபுணர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. … Read more

வெடிபொருட்களுடன் இரவில் உலா வரும் மர்ம நபர்! அச்சத்தில் மக்கள்!

சீர்காழியில் பாஸ்பரஸ் போன்ற வெடி மருந்துகளுடன் மர்ம நபர் ஒருவர் இரவு நேரங்களில் சுற்றி திரிவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழியின் விளந்திடசமுத்திரம் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு கூரை வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து வீட்டு உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டபோது மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றனர். இந்நிலையில், காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து … Read more

பிரதமர் மோடியிடம் 9 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்ட தமிழக முதல்வர்

இன்று காலை. 10.30 மணி அளவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்பொழுது 8 மாவட்ட முதலமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ்,குஜராத் முதல்வர் விஜய் ரூபானி,மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வர் … Read more