தமிழ்நாட்டில் நரிக்குறவ இனத்தவர் வாழ வழியில்லையா:? கிறிஸ்தவ மத போதகரால் நரிக்குறவர்களுக்கு நடந்த அநீதி?

தங்களை ஏமாற்றி இருப்பிடங்களை அபகரித்த கிறிஸ்தவ மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சார்பில்,காஞ்சிபுரமாவட்ட நிர்வாகம் காஞ்சிபுரம் அடுத்த குருவி மலை பகுதியில் நரிக்குறவ இனமக்கள் வசிக்க இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு,அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் அமைத்துத் தரப்பட்டது.இவர்கள் அவ்விடத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் அங்கே 50 சென்ட்க்கும் மேலாக நரிக்குறவர்களின் நிலத்தை ஆக்கிரமித்து,மேலும் தங்களை … Read more

துணிச்சல் இல்லாத கோழைகள் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள் ! மரு.ராமதாஸ் ஆவேசம் !

கள்ளக்குறிச்சியை அடுத்த மண்மலை எனும் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பத்திற்கு அருகே வன்னியர் சங்கத்தின் அடையாளமாக கருதப்படும் அக்னி கலசம் மற்றும் சிங்கங்களின்  உருவச்சிலை அமைக்கப்பட்டிருந்தது.நேற்று மர்ம நபர்கள் சிலரால் இது சேதப்படுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாமக நிர்வாகிகளும், வன்னியர் சங்க நிர்வாகிகளும் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.இதனையடுத்து பாமக … Read more

பொதுப் போக்குவரத்தை மக்களின் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளலாம்:! தமிழக அரசின் அசத்தல் ஐடியா!

தொற்றுக் காரணமாக அனைத்து போக்குவரத்தும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து முடக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொற்று குறைவாக உள்ள சில மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் உள் மாவட்ட பொது போக்குவரத்துகள் மட்டும் இயக்கப்பட்ட நிலையில் மீண்டும் பொது போக்குவரத்தினால் தொற்று பரவுதல் அதிகரித்ததால் பொது போக்குவரத்து மீண்டும் முடக்கப்பட்டது.இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஒரு அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தொழில் நிறுவனங்களும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசு விரைவு பேருந்து மற்றும் பொதுபோக்குவரத்து கழக … Read more

குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை ! மக்கள் மகிழ்ச்சி!

குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை மக்கள் மகிழ்ச்சி! ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அமெரிக்க டாலரின் விலை மிகவும் குறைந்த நிலையில் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது. இன்று கிராமிற்கு 20 ரூபாய் குறைந்தும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் குறைந்தும் விற்கப்படுகிறது … Read more

கனிமொழிக்கு நடந்த சம்பவம் எனக்கும் நடந்துள்ளது:? மனம் குமுறிய ப.சிதம்பரம்!

அண்மையில் தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றுள்ளார்.அப்பொழுது சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் கேள்வி கேட்டுள்ளார்.அவர் தனக்கு இந்தி தெரியாது தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேள்வி கேட்கும்மாறு கூறியுள்ளார் அப்போது அந்த அதிகாரி பதிலுக்கு நீங்கள் இந்தியர்தானே என்று கேட்டு கனிமொழியை அவமானப் படுத்தி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சிஐஎஸ்எஃப் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக அந்த அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. … Read more

கள்ளக்குறிச்சியில் 1000 கோடி ரூபாய் செலவில் கால்நடை பூங்கா! விவசாயிகளுக்கு உயர்ரக பசுக்கள்! முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில தினங்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. இந்நிலையில் பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக வருகிறது. கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, திண்டுக்கல், மதுரை, சேலம் போன்ற மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் … Read more

கிருஷ்ண ஜெயந்தி நாளையா ? அல்லது ஆவணி மாதமா? முழுமையான விளக்கம்!

விஷ்ணு பெருமான் கிருஷ்ணராக அவதாரமெடுத்த நாளை,நாம் கோகுலாஷ்டமி,கிருஷ்ண ஜெயந்தி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றோம்.”விஷ்ணு பெருமான் கிருஷ்ணராக ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் ” அவதாரம் எடுத்தார்.திதியை வைத்து பார்க்கையில் தென்னிந்தியாவில் வருகின்ற செப்டம்பர் மாதம்,பத்தாம் தேதி தான் வருகின்றது.ஆனால் அந்த தேதியானது அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரத்தில் காலை 11.20 மணி வரை மட்டுமே.இதனை ஸ்ரீ ஜெயந்தி என்று அழைக்கப்படுகின்றது.அந்த நாளான்றும் நாம் கிருஷ்ண பகவானை வழிபடுவது மிகவும் சிறந்ததாகும். நாளை அதாவது … Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவிவரும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தாமாக முன்வந்த கிராம மக்கள்

கொரோனா நோய்த்தொற்று தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில் ,தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.ஜூலை மாததில் நோய்தொற்று தீவிரமடைந்த நிலையில் இருந்தன. திண்டுக்கல் மாவட்டத்தில் தொடக்கத்தில் பாதிப்பு குறைவாகவே இருந்தன. ஆனால், ஜூலை இறுதி மாதத்தில் நோய் அதிகரித்து காணப்பட்டது.மாதத்தில் இரண்டு இலக்க எண்ணிக்கையில் வெளியான கொரோனா நோய் தொற்று முடிவுகள் ,ஜூலை மாதத்தில் மட்டும் பரிசோதனை முடிவுகள் எண்ணிக்கையில் 3 இலக்காக வெளியாகி வந்தது.அதன்படி ஜூலை 26 ஆம் தேதி ஒரே … Read more

அதிர்ஷ்டம் கெட்ட துரதிஸ்டவாதி என்று ஒதுக்கப்பட்டேன்: பிரபல நடிகையின் பகிரங்கமான குற்றச்சாட்டு!!

பாலிவுட்டில் சிறந்த நடிகையாக விளங்கும் வித்யா பாலன். இவர் தமிழ் சினிமாவில் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். ஆரம்ப காலத்தில் இவர் சினிமா துறைக்கு வந்த போது தனக்கு நடந்த விஷயங்களைப் பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: எனது முதல்  படத்திலேயே மலையாள பிரபல முன்னணி நடிகரான மோகன்லாலுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் தொடங்கிய பின்பு எனக்கு 8 … Read more

நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு:? மேலும் ஐந்து சடலங்கள் மீட்பு?

கடந்த வெள்ளிக்கிழமையன்று கேரளாவில் மூணாரில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 20 குடும்பங்களைச் சார்ந்த 78 பேர் மண்ணில் புதைந்தனர்.கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.மழையின் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக இன்றுவரை மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை விவரங்கள் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்ட மீட்புப்பணியில் 12 பேர் காயங்களுடனும்,17 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டனர். சனிக்கிழமையன்று தொடர்ந்து நடத்தப்பட்ட மீட்பு பணியில் மேலும் 10 பேர்களின் உடல் … Read more