State
News4 Tamil Offers State News in Tamil, Tamilnadu News in Tamil, Tamilnadu Politics, தமிழக செய்திகள், Chennai news in tamil, தமிழ்நாடு செய்திகள்

சீரடியில் தரிசனத்திற்கு வந்த 88 க்கும் அதிகமானவர்கள் மாயம்?
இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக விளங்குகிறது மகராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சீரடி. இங்குள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவிலுக்கு, வெளிநாடுகளிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ...

பொங்கல் பரிசு பொருட்கள் எப்போது வழங்கப்படும்?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு மற்றும் ரொக்கம் 1000 ரூபாய் ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே வழங்க அரசு ...

சிலை கடத்தல் வழக்கில் மேலும் ஒரு திருப்பம்?
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து பொன் மாணிக்கவேலை சிலை ...

பரபரப்பான கட்டத்தை எட்டியது ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்?
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த மாதம் 9-ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக ...

கல்லூரி மாணவி கொலை வழக்கு 12 ஆண்டு கழித்து துப்பு கிடைத்தது?
ஆந்திர மாநிலம் தெனாலியை சேர்ந்தவர் ஆயிஷா மீரா. கடந்த 2007ம் ஆண்டு இவர், விஜயவாடா அருகே உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்தார். அப்போது அவர் ...

இல்லறம் சிறக்க செய்ய வேண்டிய யாகங்கள் என்ன?
சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால அரசர்களோ பல யாகங்கள் செய்து தங்கள் இராஜ்ஜியங்களையும், படை வலிமைகளையும் பெறுக்கிக் கொண்டனர். யாகங்களால் ...

டி.ஆர்.பாலுவை கண்டு கொள்ளாத கனிமொழி! மக்களவையில் அரங்கேறிய அதிகார மோதல்
டி.ஆர்.பாலுவை கண்டு கொள்ளாத கனிமொழி! மக்களவையில் அரங்கேறிய அதிகார மோதல் மத்தியில் ஆட்சியிலிருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து ...

பொங்கலுக்கு சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு எப்போது?
பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ...

சேலத்தில் வண்டி ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம்!
சேலத்தில் வண்டி ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மனைவி கார்த்திகா (வயது 36). ...