நடிக்க திரும்பும் முன்னாள் நாயகி!!

தனது அழகு கொஞ்சும் நடிப்பினால் இளைஞர்களை சொக்கி போட்ட முன்னாள் நாயகி பிரியங்கா திரிவேதி. பெங்காலி படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்கிய பிரியங்கா திரிவேதி, தமிழ் சினிமாவில் ‘ராஜ்ஜியம்‘ படத்தின் மூலம் விஜயகாந்துக்கு கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அதன்பின் தல அஜித்துடன் ‘ராஜா’ படத்தில் இவரது நடிப்பினால்  பெரிதும் பிரபலமானார்.இந்தப்படத்தில் இவரது இன்னசென்ட் நடிப்பினால் பல ரசிகர்களின் நெஞ்சில் குடி கொண்டார். அதன்பின் விக்ரமுடன் ,காதல் சடுகுடு. படத்தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் … Read more

சென்னையை கேபிள் மூலம் 8 தீவுகளுடன் இணைப்பு:! இன்று துவக்க விழா! இந்த திட்டத்தின் முழு விவரம்?

இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைத்து சென்னை உடன் 8 தீவுகளை இணைக்க இந்தியா பல நாட்களாக திட்டமிட்டு வந்தது.இந்த திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி அவர்கள்.மத்திய அரசு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளுக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் கடல்வழியே இணையத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்தியக் கடல் பகுதியிலிருந்து கேபிள் செல்ல இருப்பதால் அவசியம் தேசிய வனவிலங்கு மையத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.கடந்த ஜூலை மாதம் இந்த திட்டத்திற்கு தேசிய … Read more

இன்று (10.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்: ?

இன்று (10.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம்தோறும் இடத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றது. அதன்படி இன்று (10.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.63ஆகவும், டீசலின் விலை 78. 91ஆகவும் விற்கப்படுகிறது. மதுரையை பொருத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.15 ஆகவும், … Read more

#BreakingNews: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின! மாணவர்களுக்கு அதிகாரிகளின் அறிவுறுத்தல்?

சற்றுமுன் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.இதில் சுமார் 4.7 லட்சம் மாணவர்களும், சுமார் 4.5 லட்சம் மாணவியர்களும் மொத்தமாக 9.5 லட்சம் பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்னும் தங்களது தேர்வு முடிவுகளை பார்க்காமல் இருக்கும் மாணவர்கள் www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் பொது தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதால் இனிவரும் காலங்களில் பத்தாம் … Read more

கொரோனாவை கண்டறியும் ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை தமிழகத்தில் இல்லை – சுகாதாரத் துறை அறிவிப்பு!

கொரோனாவை கண்டறியும் ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை தமிழகத்தில் இல்லை – சுகாதாரத் துறை அறிவிப்பு! அரை மணி நேரத்தில் கொரோனா தொற்றை உறுதி செய்யும் பரிசோதனை தமிழகத்தில் இல்லை என சுகாதாரத் துறை அறிவிப்பு. ஆர்டிபிசிஆர் சோதனைகள் தான் கொரோனாவை உறுதி செய்ய மிகவும் சிறந்தது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதன் சோதனை முடிவுகள் இரண்டு நாட்கள் கழித்தே தெரியவரும். எனவே அனைத்து மாநிலங்களும் ராபிட் ஆன்டிஜன் பரிசோதனையை பின்பற்றலாம் ஐசிஎம்ஆர் என கூறியது. … Read more

சாலையில் கேட்பாரற்று கிடந்த 4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள்:! நேர்மைக்கு கிடைத்த வெகுமதி!

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த பியூஸ் என்பவர் சவுகார்பேட்டையில் வெள்ளி நகை செய்யும் பட்டறை நடத்தி வருகின்றார்.இவர் அண்மையில் ஆர்டரின் பெயரில் வெள்ளி கொலுசு, செயின்,மற்றும் வெள்ளி மோதிரங்களை செய்தார்.இவற்றின் மதிப்பு தோராயமாக 4 இலட்சம் இருக்கும்.இதனை டெலிவரி செய்யும் விதமாக நேற்று முன்தினம் 4 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை தனது வீட்டிற்கு பைக்கில் எடுத்துச் சென்றார் பியுஸ்.வீட்டிற்குச் சென்று தனது வண்டியில் வைத்திருந்த வெள்ளி நகையை எடுக்க சென்றபோது பைக்கில் வெள்ளி நகை … Read more

தனியார் மருத்துவமனை அனுமதி ரத்து! மாவட்ட நிர்வாகம் அதிரடி!

விருதுநகர்: கொரோனா சிகிச்சைக்காக ரூ.7.40 லட்சம் கட்டணம் வசூலித்ததாக அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அனுமதியை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசின் அனுமதி பெற்று சில தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்து வருகின்றன. இந்த வகையில் சிகிச்சை பெறும் பொதுமக்கள் அதிக நிதிச் சுமைக்கு ஆளாகாத வகையில் கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து அவ்வபோது அதிகாரிகள் ஆய்வு செய்தும் வருகின்றனர். … Read more

கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் உறுதி அளித்தார்?

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று இயங்கி வருகின்றது.அதில் தென் தமிழ்நாட்டை சேர்ந்த 20 குடும்பங்கள் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வீடுகளிலேயேதங்கி,மொத்தம் 78 பேர் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரளாவின் பல பகுதிகளிலும் தொடர்ந்து அதிமழை பெய்து வருகின்றது.இந்த கனமழையால் கேரளாவின் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு … Read more

இன்று காலை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் !

தமிழகத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிகள் வெளியாகிறது.மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் … Read more

தமிழக அரசின் “அம்மா கோவிட் ஹோம் கேர்” திட்டத்தின் சிறப்பம்சங்கள்:! மக்களே இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

இந்தியாவில் மும்பையை அடுத்ததாக சென்னையில்தான் அதிக கொரோனாத் தொற்று பாதிப்படைந்தவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் சென்னையை பொருத்தவரையில் சில மாதங்களாக தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.தொற்று பாதித்தவர்களுக்கு லேசான அறிகுறி,தீவிர அறிகுறி என பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலைக்கு ஏற்ப மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். இவை தவிர அறிகுறிகள் எதுவும் இல்லாமலும் , லேசான அறிகுறிகளுடன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். வீட்டு … Read more